1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்..!!

உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்..!!

  சருமம் மற்றும் முடிக்காக தயாரிக்கப்படும் கொஸ்மட்டிக் கொருட்களைப் போன்றே பற்களின் பாருகாப்பிற்கும் பல வகையான பொருட்களை சந்தையில் உள்ளன. ஆனால் அவை எல்லாம் போதியளவு தீர்வைத் தருகின்றதா எனக் கேட்டால் இல்லையென்பதே பதிலாக உள்ளது. நீங்கள் பயன்படுத்தும் பற்பசைகள் சரியானதா என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும்

லைப் ஸ்டைல்
அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!! எச்சரிக்கை பதிவு..!!

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!! எச்சரிக்கை பதிவு..!!

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது.... 1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும். 2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த

லைப் ஸ்டைல்
வெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. ஏன் தெரியுமா..??

வெயில் காலத்தில் குளிர்பானங்களை குடிக்காதீங்க.. ஏன் தெரியுமா..??

  குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன. கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே வெம்மை தகிக்க ஆரம்பித்துவிடும். இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர்பானங்களை பருக தொடங்கிவிடுவோம். எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளிலும், வண்ண

ஆரோக்கியம்
அடிக்கிற வெயிலுக்கு இதுதான் பெஸ்ட் ..!!

அடிக்கிற வெயிலுக்கு இதுதான் பெஸ்ட் ..!!

அடிக்கிற வெயிலுக்கு இதுதான் பெஸ்ட் ..!!   குதிரைவாலி சமைக்கிறதுக்கு முன்னாடி இப்படி கழுவுங்க மேலும் சோளம், ராகி, குதிரைவாலி தினை, பார்னியார்ட் தினை மற்றும் கோடோ தினை ஆகியவை கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த தினைகளாகும். தினையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. தினையில் உள்ள கரையாத

லைப் ஸ்டைல்
உங்கள் காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நடக்க பரிகாரம்..!!

உங்கள் காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நடக்க பரிகாரம்..!!

உங்கள் காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நடக்க பரிகாரம். முக்கியமான விஷயமாக வெளியே செல்லும் போது நமது காரியம் ஜெயமாகுமா? என சந்தேகம் ஏற்பட்டால் வீட்டின் தலைவாசலை கடக்கும் சமயம் 2 மிளகுகளை கீழே போட்டு, கால்களால் நசுக்கி உடைக்கவும். பின்பு நாம் போக வேண்டிய பாதைக்கு நேர் எதிர்

லைப் ஸ்டைல்
அனைத்து செயல்களிலும் தடைகளை நீக்கும் ஜாதி பத்திரி பரிகாரம்..!!

அனைத்து செயல்களிலும் தடைகளை நீக்கும் ஜாதி பத்திரி பரிகாரம்..!!

  ஒவ்வொரு நாளும் சிறிது ஜாதிபத்திரியினை(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) காலை 11 மணிக்குள் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு வைத்து தொடர்ந்து 21 நாட்கள் வணங்கி வர தடைகள் அனைத்தும் நீங்கும். இந்த பரிகாரம் செய்யும் 21 நாட்களும் அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தி விடவேண்டும். இந்த

ஆரோக்கியம்
கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட..தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க..!!

கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட..தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க..!!

கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா? தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க! உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.... அது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த முடியும்.... கருஞ்சீரகப்

ஆரோக்கியம்
சோம்பின் மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

சோம்பின் மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  நாம் சமையலில் பயன்படுத்தும் சோம்பில் பலவித மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது. பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும். சோம்பு, ஈரல் நோயைக் குணமாக்கும் ஒரு இயற்கை மருந்தாகும். சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன்

ஆரோக்கியம்
அதலைக்காய் மருத்துவ பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

அதலைக்காய் மருத்துவ பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும்

ஆரோக்கியம்
இரத்தக்குழாய் அடைப்பு..!! இயற்கை மருத்துவம்..!!

இரத்தக்குழாய் அடைப்பு..!! இயற்கை மருத்துவம்..!!

இரத்த குழாயில் கொழுப்பு, ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அது பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதயத்திற்கும், மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் இரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை கொண்டது. அதனால் தான் அவற்றில் இரத்தம் ஓட்டம் நடைபெறுகிறது. இரத்தம் குழாய்கள் உற்பத்தி