1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
உஷ்ண பிரச்சனைகளை போக்கும் கற்றாழை..!!

உஷ்ண பிரச்சனைகளை போக்கும் கற்றாழை..!!

  உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது கற்றாழை. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள சோறு போன்ற

ஆரோக்கியம்
என்றும் இளமையோடு வாழ எளிய வழி..!!

என்றும் இளமையோடு வாழ எளிய வழி..!!

  நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி

லைப் ஸ்டைல்
மரணம் வரை மனைவி..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

மரணம் வரை மனைவி..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

  ●ஓர் நாள் இரவு நேரத்தில் ஒரு ஏழை விவசாயி தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு உறங்கிக் கொண்டிருந்தான்.. ●அப்போது அவன் கனவில் கையில் கரும்பலகையுடன் கடவுள் வந்தார்.. ●”இந்த கரும்பலகையில், உனக்கு தெரிந்த முப்பது உறவுமுறைகளின் பெயர்களை எழுது” என்றார்.. ●அந்த விவசாயும், “அப்பா, அம்மா

லைப் ஸ்டைல்
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது..!! கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது..!!

கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது..!! கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது..!!

  ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை! சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல

லைப் ஸ்டைல்
கர்மா என்பது என்ன என்பதை உணர வைத்த பதிவு..!!

கர்மா என்பது என்ன என்பதை உணர வைத்த பதிவு..!!

  ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத் தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை.ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட

ஆரோக்கியம்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!

  நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் உடல் இயக்க பயிற்சிகளுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் அவசியம் சாப்பிட்டு வர வேண்டும். அவையே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை

ஆன்மிகம்
வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

  நமது கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை பாக்கு ஆகும். தாம்பூலத்தில் ருத்ரன் விஷ்ணு சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவி பூதேவி இந்திரன் காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த

ஆரோக்கியம்
பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடும்..!!

பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடும்..!!

  பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். *ஆங்கிலத்தில் இதை பால்ம் கேண்டி என்பர். *இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும். *இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். *கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே

லைப் ஸ்டைல்
மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்..??

மாமிசம் செய்து வெளிய கொடுத்தனுப்பும் பொழுது ஏன் கரித்துண்டை போடுகிறார்கள்..??

  கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில் சிறிய கரி கட்டையை வைத்து கொண்டு செல்வது நமது முன்னோர்கள் நமக்கு கத்துகொடுத்த பாடம். அப்படி கொண்டு செல்வதால் காத்து கருப்பு நம்மை அடிக்காது என்று நினைப்பது தவறு.. கரி கட்டை என்பது கார்பன் c2 கறிக்கொழம்பு கொண்டு செல்லும் கூடையில்

லைப் ஸ்டைல்
பட்டுப்புடவை தெரியும்.. பட்டுபுழுவை பற்றி தெரியுமா..??

பட்டுப்புடவை தெரியும்.. பட்டுபுழுவை பற்றி தெரியுமா..??

  பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்களை இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு