1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
துளசி இலை பற்றிய அற்புதமான பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

துளசி இலை பற்றிய அற்புதமான பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண்

ஆரோக்கியம்
பூசணி ஜூஸ் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பூசணி ஜூஸ் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பூசணி ஜூஸ் செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் பூசணி - 2 துண்டு, இஞ்சி - 2 இன்ச் அளவு, மிளகு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப , மோர் - 1/2 கப். செய்முறை விளக்கம் நறுக்கிய பூசணி,இஞ்சியுடன் மிளகு, உப்பு, மோர் அனைத்தையும்

ஆரோக்கியம்
நீர் குடிப்பது ஏன் மிகவும் முக்கியம்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நீர் குடிப்பது ஏன் மிகவும் முக்கியம்..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

  நீர், உடலின் சரியான செயல்பாட்டின் மையமாக உள்ளது. அது பல முக்கிய செயல்களில் பங்கு வகித்து, உங்கள் தினசரி சக்தியை ஆதரிக்கிறது. மூளைக்கு ஆதரவு மூளை பெரும்பாலும் நீரால் ஆனது. போதுமான அளவு நீர் குடிப்பது, மூளையை தெளிவாகவும், கவனமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். மூச்சுக் கோளாறு

ஆரோக்கியம்
உடல் சூட்டை தணிக்கும் ஏலக்காய்: கோடைகாலத்தின் சிறந்த நண்பன்..!!

உடல் சூட்டை தணிக்கும் ஏலக்காய்: கோடைகாலத்தின் சிறந்த நண்பன்..!!

கோடை வெப்பத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றம் மற்றும் செரிமான கோளாறுகளை நீக்க ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவது உடனடி பலனை தரும். இது உடல் சூட்டை தணிப்பதோடு, மன அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொண்டை வலி

தமிழகம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. அதே போல் திண்டுக்கல், கோவை, தென்காசி,

ஆரோக்கியம்
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..!!

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..!!

  தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஆரோக்கியம்
புதினா இலைகளின் முக்கிய நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

புதினா இலைகளின் முக்கிய நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

புதினா (Mint leaves) செரிமானத்தை மேம்படுத்துதல், வாய் துர்நாற்றத்தை நீக்குதல், சளி/இருமல் தணிப்பு, மற்றும் உடல் குளிர்ச்சி என பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, பசியின்மையைப் போக்கி, சருமப் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. புதினா இலைகளின் முக்கிய நன்மைகள்: செரிமானம் மற்றும் வயிற்று ஆரோக்கியம்: புதினா

ஆரோக்கியம்
7 நாட்கள் 1 டம்ளர் இஞ்சி ஜூஸ் குடியுங்கள்: உடலில் ஏற்படும் அற்புதம்..!!

7 நாட்கள் 1 டம்ளர் இஞ்சி ஜூஸ் குடியுங்கள்: உடலில் ஏற்படும் அற்புதம்..!!

இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. எனவே 7 நாட்கள் தொடர்ந்து 1 டம்ளர் இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம். இஞ்சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து,

ஆரோக்கியம்
விளாம்பழம் கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்து..!!

விளாம்பழம் கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்து..!!

விளாம்பழம் கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்து. உடல் சூட்டைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், இதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் ஒளிந்துள்ளன. விளாம்பழத்தின் நன்மைகள் இதோ: 1. உடல் சூடு மற்றும் பித்தம் தணிய வெயிலால் ஏற்படும் உடல் சூட்டைப் போக்க விளாம்பழம் சிறந்த தீர்வு. இது உடலுக்குக்

லைப் ஸ்டைல்
இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்..!!

இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்..!!

  1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.