1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

பாயில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

நமது முன்னோர்கள் பாயில் உறங்குவதால் நல்ல உறக்கமும் நல்ல உடல் புத்துணர்வும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்... ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாயில் படுத்து உறங்குவதை பெரிதாக விரும்புவதில்லை, ஆனால் பாயில் படுத்து உறங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்,

ஆரோக்கியம்
டெங்கு காய்ச்சலுக்கு ஓர் அற்புத மருந்து உடனே படித்து பாருங்கள்..!!

டெங்கு காய்ச்சலுக்கு ஓர் அற்புத மருந்து உடனே படித்து பாருங்கள்..!!

பருவ மழை காலங்களில் டெங்கு காய்ச்சலின் அளவு அதிகரிக்கக்கூடும் இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை டெங்கு காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்... டெங்கு காய்ச்சலால் அவதிப் படுபவர்களின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறையும், எனவே பாதிக்கப்பட்டவர் சாதாரண அச்சு வெல்லமும் பச்சையான சிறிய சாம்பார் வெங்காயமும் சேர்த்து நன்றாக

ஆரோக்கியம்
இஞ்சியை எதனுடன் சேர்த்து எப்படி சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்..!!

இஞ்சியை எதனுடன் சேர்த்து எப்படி சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்..!!

இஞ்சியின் மகத்துவத்தை அறிந்து கொள்ள இதனை நாம் படிப்போம்.. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிறு நோய்கள் தீரும் உடல் எடை குறையும், இஞ்சி துவையல் பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல் களைப்பு மார்பு வலி போன்ற தீராத பிரச்சனைகளும் தீரும், அதேபோல் இஞ்சி

ஆரோக்கியம்
தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி வராது..!!

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி வராது..!!

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் முதல் முதியவர் வரை முதுகு வலியால், மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களில் பாதங்களில் தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு

லைப் ஸ்டைல்
படித்ததில் மனம் கவர்ந்தது..!! மனித நேயம்.. இறை பக்தி.. இரண்டையும் இணைக்கும் பதிவு..!!

படித்ததில் மனம் கவர்ந்தது..!! மனித நேயம்.. இறை பக்தி.. இரண்டையும் இணைக்கும் பதிவு..!!

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..ரொம்ப உயரம் போலவே...ஏற முடியுமா என்னால்...மலையைச் சுற்றிலும் பல வழிகள்..மேலே போவதற்கு...அமைதியான வழி..ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..சாஸ்திர வழி...சம்பிரதாய வழி..மந்திர வழி..தந்திர வழி..கட்டண வழி..கடின வழி...சுலப

லைப் ஸ்டைல்
உணவை மதியுங்கள்..!! உணவை வீணாக்காதீர்கள்..!! உணவை அன்னபூரணியாக மதியுங்கள்..!!

உணவை மதியுங்கள்..!! உணவை வீணாக்காதீர்கள்..!! உணவை அன்னபூரணியாக மதியுங்கள்..!!

உணவை மதியுங்கள்..!! உணவை வீணாக்காதீர்கள்..!! உணவை அன்னபூரணியாக மதியுங்கள்..!! நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம். நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம். கடலை பாக்கெட்

லைப் ஸ்டைல்
ஒரு ஆணின் அழுகை எப்படி இருக்கும் தெரியுமா?.. படித்ததில் வலித்தது..!!

ஒரு ஆணின் அழுகை எப்படி இருக்கும் தெரியுமா?.. படித்ததில் வலித்தது..!!

*தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்...*தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்...*தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்...*தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்...*அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும்போது வெளியில் சொல்ல முடியாமல் அழுவான்.*காதல் கொண்ட

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது: முடிந்தவரை அனைவருக்கும் அன்பை மட்டும் கொடுப்போம்..!!

படித்ததில் பிடித்தது: முடிந்தவரை அனைவருக்கும் அன்பை மட்டும் கொடுப்போம்..!!

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள்

லைப் ஸ்டைல்
அன்றைய முதியோர்களும்..!! இன்றைய தலைமுறையினரும்..!!

அன்றைய முதியோர்களும்..!! இன்றைய தலைமுறையினரும்..!!

  ↱ நம்முடைய முன்னோர்கள் காலத்தில் கூட்டுக் குடும்பமுறை நம்மிடையே இருந்தது. முதியவர்களை கவனிப்பதற்கும் அவர்களிடம் பேசுவதற்கும் ஆட்கள் இருந்தனர். ஆனால் தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சியில் கூட்டுக்குடும்பம் என்பது மறைந்து விட்டது. ↱ நீண்ட ஆயுள் ஒரு வகையில் வரப்பிரசாதமாக அமைந்தாலும் அவ்வாழ்க்கையானது அநாவசிய அழுத்தங்கள் மற்றும்

லைப் ஸ்டைல்
இந்த பதிவு மனைவிகளுக்கு மட்டுமில்லை..!! கணவர்களுக்கும் தான்..!! படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

இந்த பதிவு மனைவிகளுக்கு மட்டுமில்லை..!! கணவர்களுக்கும் தான்..!! படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

இது மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்... அது ஒரு சைக்காலஜி வகுப்பு : ஆசிரியர் : இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப் போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..."