1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
சிறுகதை – கடலின் சிரிப்பும், கரைஒதுங்கிய கப்பலும்..!!

சிறுகதை – கடலின் சிரிப்பும், கரைஒதுங்கிய கப்பலும்..!!

சிறுகதை (கடலின் சிரிப்பும், கரைஒதுங்கிய கப்பலும்) கடற்கரை நகரம். காலையில் கடல் அலைகள் சிரித்த வண்ணம் மணலில் வந்து மோதி, பின்வாங்கும்போது, கடற்கரையை அலங்கரிக்கும் கடற்பாசிகளை மெதுவாக இழுத்துச் செல்லும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, மனதில் ஒரு அமைதி பிறக்கும். ஆனால், அந்த அமைதிக்குள் எத்தனை ஆழமான ரகசியங்கள்

லைப் ஸ்டைல்
இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள்..!! படித்ததில் பிடித்தது..!!.

இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள்..!! படித்ததில் பிடித்தது..!!.

இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள் தேவையுள்ளவர்கள் அனுசரிக்கலாம். 1. பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு உங்களுடையது. குடும்பத்திலுள்ள அனைவரின் சுக துக்கங்களும் உங்களுடையதே. 2. ஒரு நல்ல தொழில் வேண்டும். வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் உங்களுக்கு குடும்பம்

ஆரோக்கியம்
கரையாத சளியும் கரைக்கும் நாட்டுமருந்து தமிழ் மண்ணின் மகத்துவம்..!!

கரையாத சளியும் கரைக்கும் நாட்டுமருந்து தமிழ் மண்ணின் மகத்துவம்..!!

தேவையான பொருட்கள் ஒரு வெற்றிலை தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி சிறிதளவு தேன்.. வெற்றிலை மற்றும் இஞ்சி உடன் ஒரு ஸ்பூன் கொதி நீரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சாறை வடித்து எடுத்து சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும், நெஞ்சு சளி இரும்பல் போன்ற

தமிழகம்
இன்று தேசிய கல்வி தினம் பிரகாசமான எதிர்காலத்திற்கு கல்வி முக்கியம்..!!

இன்று தேசிய கல்வி தினம் பிரகாசமான எதிர்காலத்திற்கு கல்வி முக்கியம்..!!

இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை தேசியக் கல்வி தினம் எடுத்துரைக்கிறது... சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரி மவுலானா அபுல் காலம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது, அவ்வகையில் இந்த தேசிய

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது: ஒன்றை மட்டும் பின்பற்று..!! நிச்சயம் வெற்றி கிடைக்கும்..!!

படித்ததில் பிடித்தது: ஒன்றை மட்டும் பின்பற்று..!! நிச்சயம் வெற்றி கிடைக்கும்..!!

ஒன்றை_மட்டும்_பின்பற்று..!அது இயற்கையான சூழலில் அமைந்த ஒரு குருகுலம்.அருகே மலைப்பகுதி, சிற்றோடை, பூஞ்சோலை, பழத்தோட்டம் காய்கறி மற்றும் கால்நடை வளர்ப்பு.பல சீடர்கள் அங்கு தங்கி ஆரோக்கியத்துடன் கல்வி பயின்றனர்.குரு கண்டிப்பானவர். தத்துவங்கள் போதிப்பதில் வல்லவர். அதனால் சீடர்கள் அவரிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டனர்.பாடம் நடத்துவதில் குரு ஒரு விஷயத்தை பின்பற்றுவார்.

லைப் ஸ்டைல்
கடவுள் எப்படிப்பட்டவன்?.. கவியரசன் கண்ணதாசன் சொன்னது..!!

கடவுள் எப்படிப்பட்டவன்?.. கவியரசன் கண்ணதாசன் சொன்னது..!!

*கடவுள் எப்படிப்பட்டவன்?*கவியரசன் கண்ணதாசன் சொன்னது..ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.*அவன் தான் கடவுள்*பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்.பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.*அவன் தான் கடவுள்*பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.பின்னர் அந்தத் தேனடை

லைப் ஸ்டைல்
தூக்கத்தில் நெஞ்சில் யாரோ அமுக்குவது போல் உள்ளதா?.. காரணம் என்ன?..

தூக்கத்தில் நெஞ்சில் யாரோ அமுக்குவது போல் உள்ளதா?.. காரணம் என்ன?..

தூக்கத்தில் நெஞ்சில் யாரோ அமுக்குவது போல் உள்ளதா?.. காரணம் என்ன?.. பலருக்கும் தூங்கும் பொழுது நெஞ்சில் யாரோ அமுக்கவது போலவும், அந்த சமயம் நாம் போடும் கூச்சல் வெளியில் கேட்காதது போன்ற உணர்வும் ஏற்படும். இதற்கு தூக்க பக்கவாதம் (Sleep Paralysis) என்று பெயர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்

லைப் ஸ்டைல்
ஆண்களே உஷார்..!! தாமதாமாக திருமணம் செய்யாதீர்கள்..!!

ஆண்களே உஷார்..!! தாமதாமாக திருமணம் செய்யாதீர்கள்..!!

ஆண்களே உஷார்..!! தாமதாமாக திருமணம் செய்யாதீர்கள்..!! பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் ஆண்களின் விந்தணு உருவாக்கம் ஒருபோதும் நிற்காது. இருப்பினும் வயது அதிகமாகும் பொழுது ஆண்களின் விந்தணுவில் மரபணு மாற்றம் ஏற்படுகிறது. இதனால் தந்தையாகும் வாய்ப்பு பல மடங்கு குறைகிறது. மருத்துவ ஆய்விதழ்

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது: யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது..!!

படித்ததில் பிடித்தது: யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது..!!

ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மை அவனிடம் இருந்தன.யாராவது தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் துணிவும் அவனிடம் இருந்தது. அதனால், அதனால் அந்த

லைப் ஸ்டைல்
கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!! உண்மையான விளக்கம்..!!

கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!! உண்மையான விளக்கம்..!!

கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு.. பாத்திரம் அறிந்து பிச்சை இடு..!! உண்மையான விளக்கம்..!! கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு "கோத்திறம் அறிந்து பெண் கொடு. பாத்திறம் அறிந்து பிச்சை இடு" என்பதே சரி. 'கோ'த்திறம் - கோ என்றால் அரசன் என்று பொருள். கோத்திறம் என்றால்