1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
வெளிப்படையான பாராட்டுதல் அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

வெளிப்படையான பாராட்டுதல் அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்..!! படித்ததில் பிடித்தது..!!

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார். ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிதுஇடைவெளியுடன்..மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் – உங்களுக்கு

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது: வாழ்க்கை மிக சுலபமானது..!! வாழ்வது ஒரு முறை..!! அதை அனுபவியுங்கள்..!!

படித்ததில் பிடித்தது: வாழ்க்கை மிக சுலபமானது..!! வாழ்வது ஒரு முறை..!! அதை அனுபவியுங்கள்..!!

ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட.. சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான். அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.."அற்புதம்" என்றார் மேலாளர்... "இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை. உடனே காரை உருவாக்குவோம்" என்று

லைப் ஸ்டைல்
“அப்பா”.. படித்ததில் கண்ணீர் வரவழைத்த பதிவு..!! வயதானவர்களை மதிக்கவும்..!!

“அப்பா”.. படித்ததில் கண்ணீர் வரவழைத்த பதிவு..!! வயதானவர்களை மதிக்கவும்..!!

படித்ததில் கண்ணீர் வரவழைத்த பதிவு.. அப்பா சுவற்றைப் பிடித்துக் கொண்டு வீட்டின் ஹாலில் நடந்து கொண்டு இருந்தார். அவர் வயதானவராகவும் பலவீனமாகவும் இருந்ததால் அவருக்கு பிடிமானம் தேவைப்பட்டது. அப்படி சுவற்றில் கை வைத்து நடக்கும் போது கையின் அச்சு சுவற்றில் பட்டு அதன் நிறம் மங்கத் தொடங்கியது. இதையெல்லாம்

லைப் ஸ்டைல்
50 வயதை கடந்து 60 நோக்கி செல்லும் ஒருவரின் கண்ணீர் சிந்த வைக்கும் பதில்..!! படித்ததில் பிடித்தது..!!

50 வயதை கடந்து 60 நோக்கி செல்லும் ஒருவரின் கண்ணீர் சிந்த வைக்கும் பதில்..!! படித்ததில் பிடித்தது..!!

50 வயதைக் கடந்து 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம் 'உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் என்று கேட்கிறார் ஒருவர்.... அவர் சொன்ன பதில்..... 1) என் பெற்றோரை, என் உடன் பிறந்தவர்களை, என் மனைவியை, என் குழந்தைகளை, என் தோழர்களை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத்

லைப் ஸ்டைல்
மனதை தொட்ட ஒரு பதிவு..!! கணவன் மனைவிக்கிடையே உள்ள இனம் புரியாத காதல்..!!!

மனதை தொட்ட ஒரு பதிவு..!! கணவன் மனைவிக்கிடையே உள்ள இனம் புரியாத காதல்..!!!

  ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த

லைப் ஸ்டைல்
ஒருமுறையாவது கேழ்வரகு தோசை இப்படி செஞ்சு பாருங்க..!!

ஒருமுறையாவது கேழ்வரகு தோசை இப்படி செஞ்சு பாருங்க..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் சோழப் பணியாரம் கேழ்வரகு தோசை, ராகி தோசை , சோள மாவு தோசை, கம்பு தோசை என ஆரோக்கியமான பல வகையான தோசைகளை செய்வார்கள். ஆனால் இன்றோ இந்த நவீன காலகட்டத்தில் அரிசி மாவு தோசை தான் அதிகமாக அனைத்து வீடுகளிலும் செய்யப்படுகிறது.

ஆன்மிகம்
எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?? இந்த திசையில் மட்டும் ஒருபோதும் தலைவைத்து தூங்காதீர்கள் மரணம் நிகழகூட வாய்ப்பு உள்ளது..!!

எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?? இந்த திசையில் மட்டும் ஒருபோதும் தலைவைத்து தூங்காதீர்கள் மரணம் நிகழகூட வாய்ப்பு உள்ளது..!!

  நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தூங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அதாவது எந்த திசையில் தலை வைக்க வேண்டும் எந்த திசையில் தூங்க வேண்டும் என்பதெல்லாம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வழக்கமாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்களுக்கு கூறுவார்கள் .இந்த திசையில் எல்லாம் தலை

ஆரோக்கியம்
பெண்களே மாதவிடாய் நாட்களில் வரும் வலியை குறைக்க இந்த ஜூஸ் மட்டும் குடிங்க போதும்..!!

பெண்களே மாதவிடாய் நாட்களில் வரும் வலியை குறைக்க இந்த ஜூஸ் மட்டும் குடிங்க போதும்..!!

  ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நாட்களில் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு வலி ஏற்படும். மிகவும் பெண்கள் அந்த நாட்களில் சிரமப்படுவார்கள். அந்த வலியை குறைப்பதற்கு வீட்டிலேயே எளிய முறையில் ஒரு சில பொருட்களை வைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் அந்த வலியை சட்டென நம்மால் குறைக்க முடியும்.

லைப் ஸ்டைல்
கர்மா என்பது என்ன..?? கர்மா பற்றிய ஒரு சிறிய கதை.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

கர்மா என்பது என்ன..?? கர்மா பற்றிய ஒரு சிறிய கதை.. படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

  கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ: ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்.. “மந்திரியாரே

லைப் ஸ்டைல்
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை..!! சிந்தித்துப் பாருங்கள்..!!

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை..!! சிந்தித்துப் பாருங்கள்..!!

  ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும்