1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை..!! படித்ததில் ரசித்தது..!!

40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை..!! படித்ததில் ரசித்தது..!!

40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை.. 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டு கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள். 3.  ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம். 4.  முதல்

லைப் ஸ்டைல்
கணவன் மனைவி உறவு..!! உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய சில ரகசியங்கள்..!!

கணவன் மனைவி உறவு..!! உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய சில ரகசியங்கள்..!!

கணவன் மனைவி உறவில் உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய மிக முக்கிய சில ரகசியங்கள் உள்ளன.● உங்கள் துணை எவ்வளவு பலவீனமானவர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள் யாராவது உங்களுக்கு அல்லது அவர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம்.● உங்கள் துணையுடன் நீங்கள் எவ்வளவு சண்டையிடுகிறீர்கள் என்பதை பிறரிடம் சொல்லாதீர்கள் உங்களுக்குள்

லைப் ஸ்டைல்
இழந்தால் தானே அருமை தெரிகிறது…!! படித்ததில் பிடித்தது..!!

இழந்தால் தானே அருமை தெரிகிறது…!! படித்ததில் பிடித்தது..!!

தபால்காரர்... ஏரியாவுக்குள் வரும் வரைதான் போஸ்ட்மேனால் சைக்கிளில் அமர்ந்து பெடல் பண்ணி வரமுடியும். அப்புறம ஒவ்வொரு வீடாய் தள்ளிக் கொண்டுதான் வரவேண்டும். மூன்று வீடு தள்ளி அவர் வருவது கண்ணில் பட்டு விட்டால் போதும்... காய்ந்து கொண்டிருக்கும் துணியை இழுத்து விட்டபடி, காயப் போட்ட மளிகை சாமானை கிளறி

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது: நிறை குடங்கள் எப்போதும் தளும்புவதில்லை..!! குறை குடங்களே கூத்தாடும்..!!

படித்ததில் பிடித்தது: நிறை குடங்கள் எப்போதும் தளும்புவதில்லை..!! குறை குடங்களே கூத்தாடும்..!!

தினமும் வீட்டுல கொண்டாந்து கீரை விற்கும் அந்த அம்மா போன வாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை குடுத்துட்டு போச்சு.தினம் காலையில கூடையில கீரக்கட்டு, முருங்கக்கா, வாழக்கா மாத்திரம் கொண்டாரும்.ரூ 15. முருங்கக்கா கட்டு ரூ 20.வாழக்கா 3 பீஸ்கள் ரூ 15 என்று

லைப் ஸ்டைல்
20 வருடங்களுக்கு முன்பு.. தீபாவளி எப்படி இருந்தது?.. ஆனா இப்போ..!!

20 வருடங்களுக்கு முன்பு.. தீபாவளி எப்படி இருந்தது?.. ஆனா இப்போ..!!

20 வருடங்களுக்கு முன்பு தீபாவளி எப்படி இருந்தது..?? . . ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது – நினைவில் இருக்கிறது..!! . தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது –

லைப் ஸ்டைல்
மூன்று பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்..!!

மூன்று பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்..!!

1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். பொருள்: மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும். உண்மையான பொருள்: ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும்,

லைப் ஸ்டைல்
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்..?

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்..?

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07.

லைப் ஸ்டைல்
வாழ்க்கையை பற்றிய சுவாரசியங்களை அறிந்து கொள்ளுங்கள்..!!

வாழ்க்கையை பற்றிய சுவாரசியங்களை அறிந்து கொள்ளுங்கள்..!!

சுவாரசியங்கள்.....!!!! கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு... கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு... சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி... பெல்ட் போட்டு இறுக்கி கட்டிய வேட்டி... மொட்டமாடி தூக்கம் .. திருப்தியான ஏப்பம்... கூட்டமான பஸ்ல , நா அடுத்த நிறுத்தத்தில் எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற

லைப் ஸ்டைல்
ஒரு ஆணின் எந்த அழகை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்?

ஒரு ஆணின் எந்த அழகை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்?

  மீசையை முருக்கி வேட்டியை மடித்துக் கட்டினால் ஒரு ஆணழகு வருமே அதை விரும்புவார்கள். விரும்பியப் பெண் கடந்து செல்லும்போது தலைக்குனிந்தவாறு, பின் அவள் அவனை கடந்தப்பின் திருட்டுத் தனமாகப் பார்ப்பது ஒர் அழகு. ‘அவள் திமிரு பிடித்தவள், ஆனாலும் எனக்கு சொந்தமானவள்’ எனக் கூறும் ஆணின் துணிச்சலும்

லைப் ஸ்டைல்
தீபாவளி பண்டிகை: தீபாவளி திருவிழாவின் முக்கிய அம்சங்கள்..!!

தீபாவளி பண்டிகை: தீபாவளி திருவிழாவின் முக்கிய அம்சங்கள்..!!

தீபாவளி அல்லது தீபம் திருவிழா என்பது இந்தியாவின் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தியா முழுவதும் மட்டும் அல்லாமல் பல நாடுகளில் இந்தியர்கள் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகை ஒளியின் திருவிழா என்றழைக்கப்படும், ஏனெனில் தீமையை வெல்லும் நல்லதைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான நாளாக இது