வெறும் பழமல்ல, இது ‘அருமருந்து’! – பேரீச்சம்பழத்தில் ஒளிந்திருக்கும் அளப்பரிய சக்திகள்..!!
ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும்போது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நோன்பை முறிக்க அனைத்து முஸ்லிம்களுமே பேரீட்சம் பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்து நோன்பு திறக்கும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது இதற்கு என்ன காரணம்? பேரீட்சை அளப்பரிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் நாள் முழுவதும் விரதம் இருந்து




