1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை” – மார்க்கண்டேயன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

“ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை” – மார்க்கண்டேயன் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

!   கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், "என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.   மேலும், ரூரல் டி.எஸ்.பி. சுதீர் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், தன்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்

அரசியல்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    கரூர் அருகே ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜரானார்.   சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த

அரசியல்
“நான் திமுகவின் கட்டப்பா”.. சென்னை விழாவில் நடிகர் சத்யராஜின் அரசியல் கருத்துகள்..!!

“நான் திமுகவின் கட்டப்பா”.. சென்னை விழாவில் நடிகர் சத்யராஜின் அரசியல் கருத்துகள்..!!

  சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார். விழாவில் பேசிய அவர், "நான் திமுகவின் 'கட்டப்பா'. திமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக

அரசியல்
திமுக கூட்டத்தில் உதயநிதி குறித்து கேள்வி.. வைரலாகும் வீடியோ..!!

திமுக கூட்டத்தில் உதயநிதி குறித்து கேள்வி.. வைரலாகும் வீடியோ..!!

    திமுகவின் இளைஞர் அமைப்பு கூட்டம் ஒன்றில், உதயநிதி ஸ்டாலின் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி மற்றும் அதற்கு கூட்டத்தை வழிநடத்தியவர் அளித்த பதில் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.   தகவல்களின்படி, தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நடைபெற்ற

அரசியல்
தவெக எம்எல்ஏ விஜயகுமாரின் மனைவிக்கு அமைச்சர் என். ஆனந்த் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!

தவெக எம்எல்ஏ விஜயகுமாரின் மனைவிக்கு அமைச்சர் என். ஆனந்த் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!

    கும்மிடிப்பூண்டி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி சர்மிளாவின் மறைவையொட்டி, அமைச்சர் என். ஆனந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.   அப்போது, துயரத்தில் ஆழ்ந்திருந்த எம்எல்ஏ விஜயகுமாரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய அமைச்சர், குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத்

அரசியல்
சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

  பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொது–தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.   ஆய்வின்போது ஆலையின் செயல்பாடுகள், கரிமக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் நடைமுறை, தினசரி செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து

அரசியல்
“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

    இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், 152 வினாத்தாள் கசிவு சம்பவங்களால் 7.5

அரசியல்
மின்கட்டணத்தில் கூடுதல் வசூல்? – அடுத்த பில்லில் கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்..!!

மின்கட்டணத்தில் கூடுதல் வசூல்? – அடுத்த பில்லில் கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்..!!

  பொதுமக்கள் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகை அடுத்த மின்கட்டணத்தில் தானாகவே கழித்துக்கொள்ளப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மின்கட்டண கணக்கீட்டில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேவையான

அரசியல்
சென்னையில் ‘வி தி லீடர்ஸ்’ மாநாடு நடத்த அண்ணாமலை திட்டம்..!!

சென்னையில் ‘வி தி லீடர்ஸ்’ மாநாடு நடத்த அண்ணாமலை திட்டம்..!!

  ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் 2-வது மாநாட்டை வரும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடத்த அண்ணாமலை தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாநாட்டின் தேதி,

அரசியல்
மார்க்கண்டேயன் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!!

மார்க்கண்டேயன் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!!

  விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சரை விமர்சித்து பேசியது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், "முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று பேசுவது சரியா?" என்று கேள்வி எழுப்பிய அவர், அதுபோன்ற பேச்சுகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் கூறினார். தொடர்ந்து, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு