1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

    எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கி, ஒருமையில் பேசியதாக கூறப்படும் கூடுதல் எஸ்.பி. திபுவின் செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   மேலும், காவல்துறை "பேட்டை ரவுடி" போல் செயல்படுவதைத் தடுத்து, அதை ஏவல்துறையாகப் பயன்படுத்தாமல்,

அரசியல்
நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    சென்னை நெற்குன்றம் பல்லவன் நகரில், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, தற்போதைய தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.   திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், ஜூலை 27-ஆம் தேதி

அரசியல்
புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

தமிழகத்தில் புதிய மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான 17 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு

அரசியல்
மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மன்னிப்பு கேட்காதது ஏன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டின் கல்வி முறையை கரையான் அரிப்பது போல் சிதைத்து விட்டதாகவும், மாணவர்கள் எதிர்கொள்ளும்

அரசியல்
விமர்சனங்களை அடக்க முயற்சிப்பதாக தவெக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

விமர்சனங்களை அடக்க முயற்சிப்பதாக தவெக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை கிரிமினல் சட்டப்பிரிவுகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தவெக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளதாகக் கூறப்படும் தி இந்து நாளேட்டின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி, தவெக அரசின் போக்கு குறித்து அந்த நாளிதழ் கடுமையாக

அரசியல்
அதிமுக கொறடா விவகாரம்: சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்..!!

அதிமுக கொறடா விவகாரம்: சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்..!!

சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் போது அதிமுகவின் கொறடா யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்ததைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் கட்சியின் கொறடா யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், அதிமுக சார்பில் அக்ரி

அரசியல்
TNPSC மூலம் அரசுப் பணி காலியிடங்களை நிரப்புவது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை..!!

TNPSC மூலம் அரசுப் பணி காலியிடங்களை நிரப்புவது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை..!!

TNPSC தேர்வுகள் மூலம் அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்புவது தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழக பட்ஜெட்

அரசியல்
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல்: புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்பு..!!

தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல்: புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்பு..!!

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள புதிய அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,500 நிதியுதவி,

அரசியல்
பெரம்பூர் தொகுதி வெற்றி வழக்கு: முதல்வர் ஜோசப் விஜய்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!!

பெரம்பூர் தொகுதி வெற்றி வழக்கு: முதல்வர் ஜோசப் விஜய்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!!

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், அவரும் தேர்தல் அதிகாரியும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட

அரசியல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான வழக்கில், ஜூலை 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பணி நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனவும் நீதிமன்றம்