1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 13 பேர் நீக்கம்..!!

அதிமுகவில் அதிரடி நடவடிக்கை: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 13 பேர் நீக்கம்..!!

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின் பேரில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களாகக் கருதப்படும் 13 பேர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.   அதன்படி, விழுப்புரம் மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்களான எஸ்.ஈ. ஏழுமலை, ஜே. சங்கர், காமேஷ் உள்ளிட்ட

அரசியல்
முதல்வர் விஜய்யை சந்திக்க 2,400 கி.மீ. பாதயாத்திரை தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்..!!

முதல்வர் விஜய்யை சந்திக்க 2,400 கி.மீ. பாதயாத்திரை தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்..!!

    தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக தமிழ்நாட்டை நோக்கி பயணம் தொடங்கியுள்ளார்.   ராஜஸ்தான் மாநிலம் ராஜசமந்த் மாவட்டத்தின் கான்க்ரோலி பகுதியைச் சேர்ந்த ஃபரித் ரங்ரேஸ், விஜய்யின்

அரசியல்
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம்..!!

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம்..!!

    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு, திமுக முன்னாள் அமைச்சர்களான கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று

அரசியல்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு..!!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்த நிலையில், டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) சச்சின் சர்மா

அரசியல்
அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க உறுதியேற்போம்: அன்புமணி ராமதாஸ்..!!

அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க உறுதியேற்போம்: அன்புமணி ராமதாஸ்..!!

வன்னியர் சங்கத்தின் 47-வது தொடக்க நாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் விகிதாச்சார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி

அரசியல்
மார்க்கண்டேயன் கைது: காவல்துறைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மார்க்கண்டேயன் கைது: காவல்துறைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக எதிர்க்கட்சியினரை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார். மேலும், "ஆட்சியாளர்களின்

அரசியல்
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர்.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர்.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

மார்க்கண்டேயன் கைது: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்.. முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகக் கூறி விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை விமர்சிப்பவர்களை தவெக அரசு தொடர்ந்து குறிவைத்து நடவடிக்கை

அரசியல்
மார்க்கண்டேயன் கைது: ‘மனித உரிமை மீறல்’ என ஸ்டாலின் கண்டனம்..!!

மார்க்கண்டேயன் கைது: ‘மனித உரிமை மீறல்’ என ஸ்டாலின் கண்டனம்..!!

விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு மருந்து வழங்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்ததாகவும், இது மனித உரிமை மீறலுக்கு ஒப்பான செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,

அரசியல்
தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாடு: முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்..!!

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாடு: முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்..!!

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவது மற்றும் புதிய வரவு-செலவுத் திட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு, மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து

அரசியல்
மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தினால் பதவி பறிப்பு: அமைச்சர் என். ஆனந்த் எச்சரிக்கை..!!

மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தினால் பதவி பறிப்பு: அமைச்சர் என். ஆனந்த் எச்சரிக்கை..!!

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பொறுப்பில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், மக்கள் பணத்தைக் கையாடல் செய்தது உறுதியானால் அவர்கள் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அமைச்சர் என். ஆனந்த் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "மக்கள் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது எந்தவித சலுகையும் காட்டப்படாது. இது