ஆளும் கட்சியினர் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது..!! பிரேமலதா விஜயகாந்த்..!!
தற்பொழுது பெருமளவில் பேசப்படும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இதுவரை உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.




