1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
ஆளும் கட்சியினர் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

ஆளும் கட்சியினர் துணையோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

தற்பொழுது பெருமளவில் பேசப்படும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இதுவரை உயிரிழந்தனர். கள்ளச்சாராயம்  விற்பனை செய்வோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியல்
திமுகவிற்கு மேலும் நெருக்கடி கொடுத்தார் திருமாவளவன்..!! அடுத்தடுத்த பேட்டி அதிர வைக்கும் அறிவிப்பு..!!

திமுகவிற்கு மேலும் நெருக்கடி கொடுத்தார் திருமாவளவன்..!! அடுத்தடுத்த பேட்டி அதிர வைக்கும் அறிவிப்பு..!!

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக பெரியார் பிறந்த நாளில் மிகப்பெரிய அளவில் மகளிர் மாநாடு நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவன்

அரசியல்
கவனத்தை சாராயத்தில் காட்டாதீங்க வளர்ச்சியில் காட்டுங்கள்..!! எல். முருகன் ஆவேசம்..!!

கவனத்தை சாராயத்தில் காட்டாதீங்க வளர்ச்சியில் காட்டுங்கள்..!! எல். முருகன் ஆவேசம்..!!

தற்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும் மதுவில்  செலுத்தக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உண்மை வெளியே வரவே சிபிஐ விசாரணை

அரசியல்
இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில  உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. சிறையில்

அரசியல்
மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு