1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
அறிமுகமான நிலையில் சாய் சுதர்சனுக்கு வந்த சோதனை..!! 2-ஆவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்..!!

அறிமுகமான நிலையில் சாய் சுதர்சனுக்கு வந்த சோதனை..!! 2-ஆவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்..!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இது கை வீரரான சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன அவர், 2ஆவது இன்னிங்சில்

விளையாட்டு
ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி..!!

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி..!!

கனடாவின் கிங் சிட்டியில் நடந்த அமெரிக்க தகுதிச் சுற்றில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா ஆடவர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026க்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் கனடா தோல்வியே இல்லாமல் தகுதிச் சுற்றை நிறைவு செய்து, இந்தியா மற்றும் இலங்கை

விளையாட்டு
ICC மகளிர் ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்..!!

ICC மகளிர் ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்..!!

மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (WODIs) உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற தனது இடத்தை இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் பிடித்துள்ளார். செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகள் தரவரிசையின் சமீபத்திய புதுப்பிப்பில், 2019க்குப் பிறகு முதல் முறையாக மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் லாரா

விளையாட்டு
திக்வேஷ் ரதியின் நோட்புக் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட சிக்கல்..!! BCCI எடுத்த அதிரடி முடிவு..!!

திக்வேஷ் ரதியின் நோட்புக் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட சிக்கல்..!! BCCI எடுத்த அதிரடி முடிவு..!!

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்று (19-05-2025) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 205 ரன்கள் குவித்த நிலையில் பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

விளையாட்டு
IPL மீண்டும் தொடக்கம்?.. சேர்மன் பரபரப்பு தகவல்..!!

IPL மீண்டும் தொடக்கம்?.. சேர்மன் பரபரப்பு தகவல்..!!

போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட IPL தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என IPL சேர்மன் அருண் துமல் கூறியுள்ளார். மேலும் அவர், "இதுகுறித்து அணி உரிமையாளர்கள், ஒளிப்பரப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி ஆலோசிக்க வேண்டும். மேலும், இதுகுறித்து மத்திய

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!

ஐபிஎல் போட்டிகளின் லீக் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுகள் ஆரம்பிக்க இருக்கும் வேலையில் போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் போரினால் நிறுத்தப்பட்டு ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இடையே அதிகமாக இருந்தது. துபாய் மற்றும் இங்கிலாந்து ஐபிஎல் போட்டிகளை

இந்தியா
போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் பதற்றம் நிலவிவரும் காரணத்தினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டு துபாயில் நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்தது. நேற்று இந்த தகவல் வெளிவந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தியா இந்தியன் பிரீமியர் லீக் நிறுத்தி வைப்பதாக கூறியது. மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு

இந்தியா
தரம்சாலாவிலேயே சிக்கிக்கொண்ட வீரர்கள்..!! உடனடியாக அவசர ரயிலை இயக்கிய இந்திய அரசு..!!

தரம்சாலாவிலேயே சிக்கிக்கொண்ட வீரர்கள்..!! உடனடியாக அவசர ரயிலை இயக்கிய இந்திய அரசு..!!

மே 8ஆம் தேதி ஐபிஎல் நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். காரணம் தொழில்நுட்ப கோளாறுகளும் இந்தியா பாகிஸ்தான் போரும் தான். ஏனெனில் அந்தப் போட்டி நடந்தது தரம்சாலா மைதானத்தில். அந்த மைதானம் எல்லை பகுதிக்கு அருகில் இருப்பதன் காரணத்தினால் மக்களின் பாதுகாப்பிற்காகவும் அங்குள்ள வீரர்களின்

இந்தியா
IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

ஐபிஎல் ஆரம்பித்து லீக் போட்டிகள் முடிவுக்கு வரவிருக்கும் வேளையில் இப்போது ஒரு முக்கிய தகவல் இந்திய கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தகதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர்பதற்றம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும்

விளையாட்டு
IPL 2025..!! பெங்களூரை  சென்னை அணி இன்று ஜெயிக்குமா..!! ரசிகர்கள் பதற்றம்..!!

IPL 2025..!! பெங்களூரை சென்னை அணி இன்று ஜெயிக்குமா..!! ரசிகர்கள் பதற்றம்..!!

ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைய இன்னும் சில அணிகளுக்கு மூன்று அல்லது நான்கு போட்டிகள் தான் இருக்கிறது. இந்த வேலையில் ஹைதராபாத் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகாது என்று முடிவாகிவிட்டது. ஆனால் இந்த மூன்று அணிகளால்  மற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்வதை