1. Home
  2. Flash Files

Category: தமிழகம்

Flash Files
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 200 பேரை கைது செய்தது காவல்துறையினர்..!!!

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 200 பேரை கைது செய்தது காவல்துறையினர்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு மோகனூர் ரோட்டில் உள்ள நாமக்கல் தலைமை மருத்துவமனையானது இட வசதியின் பற்றாக்குறைவு காரணத்தினால் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் மக்களிடையே பெரும் அவதியும் பாதிப்பும் நிலவியதை கண்டித்து, நாமக்கல் மாவட்ட நகர்ப்புற வாசிகள் அடிக்கடி

தமிழகம்
அதிரடி அறிவிப்பு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்..!!

அதிரடி அறிவிப்பு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்..!!

எத்தனையோ முறை சொல்லி பார்த்தாச்சு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்... தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சி போன்ற பல்வேறு மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதா? மக்களுக்கு இடையூறு ஆங்காங்கே ஏற்படுகிறது இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஏற்கனவே ஒரு முறை கண்டித்து உள்ளது மீண்டும்

தமிழகம்
ஜோடி சேர்ந்து திருடி வரும் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது…!!

ஜோடி சேர்ந்து திருடி வரும் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது…!!

மூன்று தம்பதிகள் சேர்ந்து பேருந்து மற்றும் பொது இடங்களில் நகைகள் மற்றும் பழங்களை திருடி வருகின்றனர் இவர்கள் மக்களோடு மக்களாக மற்றும் புதுமண தம்பதிகளாக தங்களை காரணத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்வதும் மற்றும் பொது இடங்களில் சந்தேகமின்றி இருப்பதும் தெரிய வருகிறது, சமீபத்தில் நடைபெற்ற திருட்டால் கோயம்புத்தூர் காவல்துறையினர்

தமிழகம்
நடுரோட்டில் கலங்கி நின்ற தாய் திடீரென்று வந்து உதவிய இளைஞர்..!!!

நடுரோட்டில் கலங்கி நின்ற தாய் திடீரென்று வந்து உதவிய இளைஞர்..!!!

பல இடங்களில் இன்னும் தாய்மார்கள் தன் குழந்தையோடு கஷ்டப்படும் காட்சியை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம், உதவக்கூடிய உள்ளங்கள் நம் நாட்டிலே குறைவுதான் அப்படி இருக்கையில் ஒரு தாய் தன் குழந்தையோடு சிக்னலில் உள்ள வண்டிகள் நின்றதை பார்த்து தன் குழந்தைக்காக யாசகம் கேட்கும் அந்த தாயிடம்

ஆன்மிகம்
வருகின்ற ஆதி 18 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே வண்டி தணிக்கை நடக்கிறது…!!

வருகின்ற ஆதி 18 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே வண்டி தணிக்கை நடக்கிறது…!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் வருகிற ஆடி 18 முன்னிட்டு ஆங்காங்கே உள்ளூர் வாசிகள் மற்றும் வெளியூர் வாசிகள் என நாமக்கல் மாவட்ட சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு வருகை தந்தும் வந்து கொண்டும் இருக்கிறார்கள், மேலும் கொல்லிமலையில் ஆடி18 முன்னிட்டு கொல்லிமலையை ஆண்ட அரசன் வாழ்வில் ஓரி மன்னன்

தமிழகம்
உடனே விண்ணப்பியுங்கள் நாளை மட்டுமே கடைசி 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு..!!!

உடனே விண்ணப்பியுங்கள் நாளை மட்டுமே கடைசி 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு..!!!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 31 நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது என்று தமிழ்நாடு மின் வாரியத்துறை அறிவித்துள்ளது மேலும் மெக்கானிக்கல் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ கல்வி தகுதியும் 18 முதல் 25 வரை வயது

ஆரோக்கியம்
கெமிக்கல் நிரம்பிய ரவை மைதா மாவு பொருட்களில் ரசாயனங்கள் அதிகமாக கலப்பதால் குளோரி பைரிபோஸ்க்கு திருப்பி அனுப்பியது…!!!

கெமிக்கல் நிரம்பிய ரவை மைதா மாவு பொருட்களில் ரசாயனங்கள் அதிகமாக கலப்பதால் குளோரி பைரிபோஸ்க்கு திருப்பி அனுப்பியது…!!!

தமிழகத்திலிருந்து பழவேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பப்பட்ட ரவை கோதுமை மைதா மற்றும் மாவு பொருட்களில் ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது என்று திரும்ப தமிழகத்திற்கே அனுப்பப்பட்டது, இந்த பொருட்களை கோவை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்த போது குளோரி பைரோபஸ் இந்த ரசாயனம் கலவை

அரசியல்
மாபெரும் கண்டன போராட்டமா நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் குமிறல்கள்…!!

மாபெரும் கண்டன போராட்டமா நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் குமிறல்கள்…!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் உள்ள தலைமை மருத்துவமனையானது சில மாதங்களுக்கு முன்பு திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு சென்றுள்ளது, இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் மிக சிரமமும் அவதியும் சில

இந்தியா
தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வாழ்த்துக்கள்…!!!

தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வாழ்த்துக்கள்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அவர்கள் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தின் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார், மேலும் இது தொடர்ந்து இனையவாசிகள் பலரும் ஹர்திக் பாண்டியா அவர்களின் மகன் அகஸ்தியாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும் வருகிறார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா

உலகம்
கோவையில் நிவாரண அறிவிப்பு நிலச்சலவி தந்து நிலச்சரிவை தொடர்ந்து முக ஸ்டாலின் பேசியுள்ளார்…!!!

கோவையில் நிவாரண அறிவிப்பு நிலச்சலவி தந்து நிலச்சரிவை தொடர்ந்து முக ஸ்டாலின் பேசியுள்ளார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சேலையார் அன்ணையருகே இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சேலையார் அணை அருகில் ராஜேஸ்வரி (57) மற்றும் அவரது பேத்தி தனிபிரியா (15) இருவரும் தூங்கிக் கொண்டிருந்த