நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 200 பேரை கைது செய்தது காவல்துறையினர்..!!!
நாமக்கல் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு மோகனூர் ரோட்டில் உள்ள நாமக்கல் தலைமை மருத்துவமனையானது இட வசதியின் பற்றாக்குறைவு காரணத்தினால் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் மக்களிடையே பெரும் அவதியும் பாதிப்பும் நிலவியதை கண்டித்து, நாமக்கல் மாவட்ட நகர்ப்புற வாசிகள் அடிக்கடி




