1. Home
  2. சமையல்

Category: தமிழகம்

சமையல்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் பாமாயிலும் துவரம் பருப்பும் ‌ கிடைக்கும்…!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் பாமாயிலும் துவரம் பருப்பும் ‌ கிடைக்கும்…!!!

தமிழக அரசால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைக்கக்கூடிய மலிவு விலையில் அரிசி,துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை, மாதந்தோறும் கிடைத்து வருகிறது, சில நேரங்களில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பதில்லை. அதனை தொடர்ந்து தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் பாமாயில் மற்றும் துவரம் பருப்பை

தமிழகம்
மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு அச்சத்தில் மக்கள் உச்சத்தில் மின்வாரியம்…!!!

மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு அச்சத்தில் மக்கள் உச்சத்தில் மின்வாரியம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வாரியத்தின் உயர்வு மிக குறைவாகவே இருந்த நிலையில் இதனை தொடர்ந்து மீண்டும் மின்சார வாரியம் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது, மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 4.60 இருந்த நிலையில் இன்று புதிய மின் கட்டணமாக 4.80 உயர்ந்துள்ளது ஜூலை 1 முதல் இது அமலுக்கு

தமிழகம்
ஏர்கூலரால் பிரிந்த இளம் ஜோடிகள்..!!

ஏர்கூலரால் பிரிந்த இளம் ஜோடிகள்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியாவிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில், கடந்த 14ஆம் தேதி நடக்க இருந்து திருமணம் நடக்காமல் நின்றுவிட்டது, திருமண மண்டபத்தில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்கள் ஏர்கூலர் இருக்கும் இடத்தில் யார் அமர்வது என்ற வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறியதில் கண்ணெதிரே இன் நிகழ்வை கண்ட மணமகள்

தமிழகம்
நண்பரால் நண்பருக்கே நேர்ந்த சோகம்..!!

நண்பரால் நண்பருக்கே நேர்ந்த சோகம்..!!

கோவை மாவட்டம் கொத்த கவுண்டர் புதூர் என்ற பகுதியில், ஏழு நபர்கள் ஒரே வீட்டில் வசித்து லாரி ஓட்டி வந்த நிலையில் அழகு ராஜா என்ற லாரி ஓட்டுனர் சில நாட்களுக்கு முன்பு தன் லாரி விபத்துக்குள்ளானதை நினைத்து, நேற்று இரவு எப்போதும் போல் தூங்கும் நேரத்தில் அழகுராஜா

தமிழகம்
அடுத்து 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!!

அடுத்து 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணத்தால்

தமிழகம்
என்னது.. பான் கார்டுக்கு ரூ.10000 அபராதமா??.. அதிர்ச்சியில் மக்கள்..!!

என்னது.. பான் கார்டுக்கு ரூ.10000 அபராதமா??.. அதிர்ச்சியில் மக்கள்..!!

டிஜிட்டல் ஆக மாறி வரும் இன்றைய காலகட்டங்களில். எல்லா இடங்களிலும் ஃபான் கார்டின் அவசியம் அத்யாவசியமாக உள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் ஒருவர் ஒன்றிற்கு மேல் இரண்டு ஃபான் கார்டுகள் வைத்திருந்தால் அதாவது ஒன்று தொலைந்து என்று கூறி மற்றொன்று புதியதாக வாங்கி பயன்படுத்துவது அல்லது தனது அத்யாவசிய தேவைக்காக

தமிழகம்
கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!!

கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!!

ஞானபிரகாசம் என்பவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் வயது 27 என்ற மகன் இருக்கிறார். இவர் தனது ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையிலேயே தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஸ்வரன்

தமிழகம்
பெரும் அதிர்ச்சி..!! 16 வயது சிறுமி பலாத்காரம் – கான்ஸ்டபிள் கைது..!!

பெரும் அதிர்ச்சி..!! 16 வயது சிறுமி பலாத்காரம் – கான்ஸ்டபிள் கைது..!!

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெண்கள் பாலியல் பலாத்காரம் பண்ணப்படுகிறார்கள். இது குறித்து அரசு மற்றும் காவல் துறையினர் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நாம் அனைவரும் செல்வது காவல்துறையிடம் தான் ஆனால்

அரசியல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டர் – சென்னையில் பரபரப்பு..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டர் – சென்னையில் பரபரப்பு..!!

சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் ரவுடி திருவேங்கடம். இந்த வழக்கில் போலீசார் மொத்தம்

தமிழகம்
நடத்தையில் சந்தேகம்.. கோபத்தில் கணவன் வெறிச்செயல்.. பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி..!!

நடத்தையில் சந்தேகம்.. கோபத்தில் கணவன் வெறிச்செயல்.. பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி..!!

சுரேஷ் (வயது 36) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் இந்துமதி ( வயது 32) என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அயோத்தி பட்டினம் ராம்நகர் பகுதியில் குடும்பத்தோடு வாசித்து வருகிறார்கள். இந்நிலையில் சுரேஷ் க்கும் அவரது