1. Home
  2. உலகம்

Category: தமிழகம்

உலகம்
நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்த மாணவிகள்…!!!

நடு ரோட்டில் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்த மாணவிகள்…!!!

சில நாட்களாக ஆங்காங்கே புகைப்படங்கள் எடுப்பதற்கும் ரீல்ஸ் எடுப்பதற்கும் பேருந்து ரயில் மற்றும் மலைப்பகுதி என்று சென்று இளைஞர்கள் தங்கள் உயிரையும் பனைய வைத்து ரீல்ஸ் மோகத்தில் தவறான பாதையில் தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே

தமிழகம்
விண்ணப்பிக்க நாளை மட்டுமே கடைசி இந்தியன் வங்கியில் 1500 காலி பணியிடங்கள்…!!!

விண்ணப்பிக்க நாளை மட்டுமே கடைசி இந்தியன் வங்கியில் 1500 காலி பணியிடங்கள்…!!!

தமிழகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 1500 தொழில் பழகுநர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இப்பணியை நிரப்புவதற்காக நாளை மட்டுமே கடைசி நாள் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் வயதினர்கள் 20 முதல் 28 ஆக இருக்க வேண்டும்,

சினிமா
நான் நடித்த  படம் ஓடவில்லை என்று கவலை இல்லை இருந்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு…!!! என்று

நான் நடித்த படம் ஓடவில்லை என்று கவலை இல்லை இருந்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு…!!! என்று

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல் அவர்கள் பல படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார் தற்சமயம் வெளிவந்த விலங்கு படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இது தொடர்ந்து நடிகர் விமல் பேசுகையில், நான் நடித்த வாகை சூடவா படம் நல்ல கருத்துள்ள படம் அந்த படம்

ஆன்மிகம்
ஆகஸ்ட் 3 இல் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாம் ஆடி 18 முன்னிட்டு…!!!

ஆகஸ்ட் 3 இல் நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாம் ஆடி 18 முன்னிட்டு…!!!

ஆண்டுதோறும் ஆடி மாதம் மிகச் சிறப்பானதாகவே இருக்கும் இந்த மாதம் தெய்வங்களுக்கு உகந்த மாதமாகவும் மற்றும் முன்னோர்களால் சில கதைகள் கூறப்பட்டு வருகிறது, மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தாலுகாவில் வல்வில் ஓரி மன்னன் அவர்களின் திருவிழாவை சிறப்பிக்க ஆடி பதினெட்டாம் நாள் அன்றிலிருந்து மூன்று நாட்கள்

Flash Files
Just now : திடீர் ரயில் விபத்து ஜார்கண்டில் இரண்டு பேர் உயிரிழப்பு…!!

Just now : திடீர் ரயில் விபத்து ஜார்கண்டில் இரண்டு பேர் உயிரிழப்பு…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துள்ளது. நாட்களாக நாட்டில் ரயில் விபத்து அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று காலை மும்பை ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாய் 10 பெட்டிகள் தடம் புரண்டு

இந்தியா
வயநாட்டில் நிலச்சரிவு பிரதமர் மோடி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்..!!

வயநாட்டில் நிலச்சரிவு பிரதமர் மோடி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்..!!

சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் தொடர் மழை வெள்ளப்பெருக்காக மாறி உள்ளது, இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது அதை தொடர்ந்து மீண்டும் 4.30 மணி அளவில் நிலச்சரிவு

தமிழகம்
Just now : 7,951 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Just now : 7,951 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

ஆர் ஆர் பி வாரியத்தின் நிரப்பப்பட்டுள்ள 7951 காலி பணியிடங்களின் நிற்பதற்கு ஜூலை 30 நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது, ஜூனியர், கெமிக்கல் சூப்பர்வைசர், மெட்டீரியல் சூப்பிரண்டு, இன்ஜினியர், பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா
முருகனுக்கு காவடி தூக்கிச் சென்ற இளைஞர் திடீரென்று ரயில் முன் பாய்ந்தார்..!!

முருகனுக்கு காவடி தூக்கிச் சென்ற இளைஞர் திடீரென்று ரயில் முன் பாய்ந்தார்..!!

திருப்பூர் மாவட்டம் கே. எம். சாமி நகர் பகுதியில் ஜெகன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கட்டிட தொழில் செய்பவர். இவர் வருடத்திற்கு ஒரு முறை திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம், அதன்படி இன்று ஆடி மாதம் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகனை

தமிழகம்
காலம் கடந்தும் கவிதைகள் அழிவதில்லை குமிழ்முனை புத்தக வண்டியின் மூலம் கவிதையும் கதையும் கட்டுரையும் மக்களிடம் செல்கிறது…!!

காலம் கடந்தும் கவிதைகள் அழிவதில்லை குமிழ்முனை புத்தக வண்டியின் மூலம் கவிதையும் கதையும் கட்டுரையும் மக்களிடம் செல்கிறது…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சைமன் அரவிந்த் சிங்க் என்பவர் குமிழ் முறை புத்தக வண்டி என்ற சிறிய துவக்கத்தில் கவிதை, கதை, கட்டுரை, மற்றும் நாவல் புத்தகங்களை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் (voc collage தூத்துக்குடி) அருகில் தினந்தோறும், கல்லூரி முடியும் வேளையில் புத்தகங்களை வாசிக்க தன் வண்டியவே

தமிழகம்
துறையூர் அருகே விவசாயி குத்திக் கொலை..!! போலீசார் விசாரணை..!!

துறையூர் அருகே விவசாயி குத்திக் கொலை..!! போலீசார் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள நரசிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் இவருக்கும் பக்கத்து வீட்டுகாரர் செல்வராஜுக்கும் வீட்டின் கூரைவாரி சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இன்று சரவணனுக்கும் செல்வராஜுக்கும் மீண்டும் தகராறு நடந்துள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் சரவணனை குத்துவாளால் சரமாரியாக குத்தியதில்