1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பள்ளி மாணவர்கள் மோதல்..!! ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..!!

பள்ளி மாணவர்கள் மோதல்..!! ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..!!

திருச்சியில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தடுக்கச் சென்ற ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 3:30 மணியளவில் மாணவர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு சரமாரியாக இரு தரப்பு மாணவர்கள்

தமிழகம்
சிறுமியை மிரட்டி தன் கையை அறுத்த காதலன் எனக்கு நீ தான்டா வேணும் என்ற சிறுமி போலீஸ்கிட்ட போக்ஸ் வாங்கினதே போதும்…!!

சிறுமியை மிரட்டி தன் கையை அறுத்த காதலன் எனக்கு நீ தான்டா வேணும் என்ற சிறுமி போலீஸ்கிட்ட போக்ஸ் வாங்கினதே போதும்…!!

திருப்பூர் பகுதியில் இளைஞர் மணிகண்டன் என்ற சந்தோஷ் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார், கோவை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்தபோது மணிகண்டனுக்கும் சிறுமிக்கும் காதல் மலர்ந்தது. இக்காலம் ஒரு காலகட்டத்திற்கு மேல் இருவரும் வெளியில்

தமிழகம்
ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சார கணக்கீடு..!! நேரத்தைக் கேட்ப கட்டணத்தை மாற்ற அரசு திட்டம்..!!

ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சார கணக்கீடு..!! நேரத்தைக் கேட்ப கட்டணத்தை மாற்ற அரசு திட்டம்..!!

தமிழ்நாடு முழுவதும் விரைவில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். இந்தியாவில் 22.98 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ள நிலையில், இவற்றில் 66.86 லட்சம் மீட்டர்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில்

இந்தியா
அதிர்ச்சி தகவல் இந்தியா மாணவர்களின் உயிரிழப்பு 633..!! அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய மந்திரி..!!

அதிர்ச்சி தகவல் இந்தியா மாணவர்களின் உயிரிழப்பு 633..!! அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய மந்திரி..!!

இந்திய மாணவர்கள் பலர் தங்களின் கல்விக்காக வெளிநாடு சென்று தங்கி படித்து வருகின்றனர், இச்சூழல் காலங்காலமாக நடந்து வருகிறது கல்வி காகவும் வேலைக்காகவும் வெளிநாடு செல்லும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த 5 வருடங்களில் விபத்து உடல்நலக் குறைவு மற்றும் தாக்குதல் போன்றவற்றில் இந்திய மாணவர்கள்

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் பகுதியில் குழந்தை என்று பாராமல் கூட வெட்டிய கொடூரன் கண்ணீரோடு குமுறிய தந்தை…..!!!!

நாமக்கல் மாவட்டம் பகுதியில் குழந்தை என்று பாராமல் கூட வெட்டிய கொடூரன் கண்ணீரோடு குமுறிய தந்தை…..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை என்று பாராமல் வெட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்... நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுமி தன் பக்கத்து வீட்டில் விளையாட சென்று கொண்டிருக்கும்போது, அந்த வீட்டில் இருந்த ஆண் ஒருவர் அச்சிறு குழந்தையை வெட்டி காம்பவுண்ட் சொத்தில் தூக்கி எறிந்துள்ளார் இதை தடுக்க

அரசியல்
பெண்களின் வேலை பளு குறைந்ததால் நாட்டில் சிசேரியன் அதிகமாகிறது அமைச்சர் மா. சுப்பிரமணியன் குமுறல்….!!!

பெண்களின் வேலை பளு குறைந்ததால் நாட்டில் சிசேரியன் அதிகமாகிறது அமைச்சர் மா. சுப்பிரமணியன் குமுறல்….!!!

பண்டைய காலங்களில் பெண்கள் எல்லாம் வீட்டு வேலைகள் செய்வது மட்டுமின்றி காட்டு வேலைகளையும் செய்து வந்த நிலையில் ஒரு ஒன்று, இரண்டு குழந்தைகளை தாண்டி சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை பெற்றதுண்டு, ஆனால் கடந்த 10 ஆண்டு காலங்களாக சுகப்பிரசவம் இன்றி சிசேரியன் அதிகரித்து வருகிறது. சிசேரியன் அதிகரிப்பதால் தாய்மார்களின்

அரசியல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு 25 ஆயிரம் காலி பணியிடம் நிரப்புவது எப்போது என்று….!!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு 25 ஆயிரம் காலி பணியிடம் நிரப்புவது எப்போது என்று….!!!

தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல். மேலும் தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 300 பள்ளிகள் இயங்கி வருகிறது, இவற்றில் ஏழு ஆண்டு காலமாக ஆசிரியர்கள் குறைவாக

அரசியல்
திடீர் உத்தரவு…. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரில் சொத்துக்கள் பறிமுதல் போலீசார் விசாரணை….!!!

திடீர் உத்தரவு…. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரில் சொத்துக்கள் பறிமுதல் போலீசார் விசாரணை….!!!

சென்னை பகுஜன் சாமச் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவரின் படுகொலை சமீப காலமாக தமிழ்நாட்டை ஒலுக்கி வருகிறது இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் எல்லாம் வேதனையில் உள்ளார்கள், மேலும் சிபிசிஐடி விசாரணை நடந்துவரும் இந்த நிலையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்னும் பலரை

தமிழகம்
அரசு மருத்துவமனை போல் இனி தனியார் மருத்துவ மனையிலும் இலவச தடுப்பூசி….!!!

அரசு மருத்துவமனை போல் இனி தனியார் மருத்துவ மனையிலும் இலவச தடுப்பூசி….!!!

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் மட்டுமே குழந்தை பிறந்த முதல் மாதம் தொடங்கி 16 தவணை பிழையின்றி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுகிறது, இத்த தடுப்பூசி குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அம்மை நோய் மற்றும் காலரா போன்ற நோய்கள் தோற்றாமல் இருக்க 16 தவணையாக போடப்படுகிறது.

தமிழகம்
ஆகஸ்ட் 1 முதல் +12 அசல் மதிப்பின் சான்றிதழ் வழங்குவதாக அறிவிப்பு மாணவிகள் மகிழ்ச்சி….!!!

ஆகஸ்ட் 1 முதல் +12 அசல் மதிப்பின் சான்றிதழ் வழங்குவதாக அறிவிப்பு மாணவிகள் மகிழ்ச்சி….!!!

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீடு செய்து வந்த நிலையில் அசல் மதிப்பின் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிட இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. மேலும் மாணவிகள் தங்களின் மதிப்புச் சான்றிதழை தேர்வு எழுதிய பள்ளிகளிலே வாங்கிக் கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை