1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை..!!

JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை..!!

2024ம் ஆண்டுக்கான JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோகிணி மற்றும் சுகன்யா இருவரும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இலுப்பூரைச் சேர்ந்த ரோகிணி என்கிற மாணவி வேதிப்பொறியியலும், கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியிலும் படிக்கும் வாய்ப்பை திருச்சி என்ஐடி கல்லூரியில் பெற்றுள்ளனர். இதன்

தமிழகம்
தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்..!! நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்..!! நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடு, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருக்கிறது. மேலும் தேங்காய் மட்டை, சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்களில்

தமிழகம்
பல ஆண்களுடன் உறவு..!!போலீஸிடம் சிக்கிய பெண்..!!

பல ஆண்களுடன் உறவு..!!போலீஸிடம் சிக்கிய பெண்..!!

திருப்பூர் அருகே தாராபுரத்தை சேர்ந்தவர் தான் விக்னேஷ் .இவருக்கு பல மாதங்களாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மேட்ரிமோனி செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30 )என்பவர் விக்னேஷ் என்பவருக்கு அறிமுகமாகி இருக்கிறார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக

தமிழகம்
தாய் கண்முன்னே மகனை வெட்டிக் கொன்ற கும்பல்..!! போலீசார் வலைவீச்சு..!!

தாய் கண்முன்னே மகனை வெட்டிக் கொன்ற கும்பல்..!! போலீசார் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் இருந்து ஒட்டணம் பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் தான் வினோத். இவரது மனைவி மஞ்சுளா .இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் சுள்ளான் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்த வழக்கில்

தமிழகம்
சாலையில் சிதறிய பணம்..!! முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்..!!

சாலையில் சிதறிய பணம்..!! முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்..!!

நாமக்கல் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறியன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரை பின்தொடர்ந்து சென்று கொடுத்தனர். வங்கியில் செலுத்துவதற்காகச் சென்றபோது தவறவிட்டதாக கூறிய முதியவர், பணத்தை எடுத்துக் கொடுத்த

தமிழகம்
நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?..

நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?..

தமிழகத்தில் இன்றைய தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை: தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை

தமிழகம்
10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முசிறி

தமிழகம்
காதல் மனைவி தற்கொலை..!! கணவரின் விபரீத முடிவு..!!

காதல் மனைவி தற்கொலை..!! கணவரின் விபரீத முடிவு..!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் இனியவன் (33) என்பவரும், தனியார் வங்கி ஊழியரான சவுமியா (31) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு சவுமியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த

தமிழகம்
கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட இளைஞர்கள் கைது..!!

கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட இளைஞர்கள் கைது..!!

மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலைய அருகே ஹோட்டலில் கேசியராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று, கடைக்கு வந்த 2 பேர், பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு உள்ளனர். அதற்கு கேசியர் பணம் கேட்டபோது, தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கழுத்தில்

அரசியல்
விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் புதிய பூங்கா..!! அமைச்சர் உதயநிதி அசத்தல் அறிவிப்பு..!!

விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் புதிய பூங்கா..!! அமைச்சர் உதயநிதி அசத்தல் அறிவிப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமா ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி