1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தொடர் வீழ்ச்சியை கண்டுவரும் தங்கத்தின் விலை..!! விலை நிலவரம்..!!

தொடர் வீழ்ச்சியை கண்டுவரும் தங்கத்தின் விலை..!! விலை நிலவரம்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது,அதாவது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நாளில் இருந்தே தங்க விலை மிகவும் சரிவை காணப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து

தமிழகம்
மனைவியுடன் சென்றபோது டூவீலர் கீழே விழுந்து விபத்து..!!

மனைவியுடன் சென்றபோது டூவீலர் கீழே விழுந்து விபத்து..!!

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, திருக்கூர்ணம் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் கோபி வயது 35. இவரது மனைவி துர்காதேவி வயது 30. இவர்கள் இருவரும் ஜூலை 24ஆம் தேதி இரவு 10 மணியளவில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆலமரத்துப்பட்டியில் இருந்து ஈசநத்தம் செல்லும்

தமிழகம்
ஆளுநரின் உத்தரவு..!! அதிரடியாக கல்லூரிகளுக்கு பறக்கும் நோட்டீஸ்..!!

ஆளுநரின் உத்தரவு..!! அதிரடியாக கல்லூரிகளுக்கு பறக்கும் நோட்டீஸ்..!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணை பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்ற இருப்பதாக அறப்போர் இயக்கம் வெளிக்காட்டி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாகப் பதிலளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உத்தரவிட்டிருந்தார்கள். அண்ணா

தமிழகம்
எச்சரிக்கை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

எச்சரிக்கை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு 1,30,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு

தமிழகம்
ரூ. 1.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்..!! மொத்தம் 51 மூட்டை..!!

ரூ. 1.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்..!! மொத்தம் 51 மூட்டை..!!

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 51 மூட்டை கொப்பரையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ரூ. 83. 65 முதல் ரூ. 91. 35 வரையிலும்,

ஆன்மிகம்
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!!

பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!!

விபத்து ஏற்படுவதை தடுக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!! பழநி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. வேகமாக வரும் வாகனங்களில் இருந்து பாதையாத்திரை பக்தர்கள் பாதுகாக்கும்

தமிழகம்
பெரும் சோகம்..!! கார் விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! கார் விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! கார் விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!! ஈரோடு மாவட்டம் வடவள்ளி கிராமம் அருகே மின் வேன், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த முகில் நிவாஸ், தர்மேஷ், ரோகித் ஆகிய 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த

தமிழகம்
மசாஜ் சென்டரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது..!!

மசாஜ் சென்டரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது..!!

பெருந்துறை நெடுஞ்சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது 4 பெண்கள் இருந்தனர். விசாரணையில் 4 பேரும் வேலை தேடி வந்தபோது, 2 பெண்கள் உள்பட 3 பேர் தங்களுக்கு வேலை தருவதாக கூறி,

தமிழகம்
செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு..!! ஆளுநர் ரவி இரங்கல்..!!

செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு..!! ஆளுநர் ரவி இரங்கல்..!!

தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா (30) என்பவர், புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார். இந்த நிலையில், ‘நம்பிக்கைக்குரிய செய்தி வாசிப்பாளர்’ என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள்

தமிழகம்
பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!!

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!!

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!! விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவானந்தா நகரைச் சேர்ந்த சேர்ந்த பவித்ரா (24) என்பவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வீட்டில் டியூஷன் எடுத்து