1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு..!! பெரும் சோகம்..!!

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு..!! பெரும் சோகம்..!!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளர்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கின்றது. பல செய்தி வாசிப்பாளர்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நயன்தாரா ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பிரியா

தமிழகம்
இணையத்தளத்தால் நடந்த விபரீதம்..!! பரிதாபமாக போன பெண்ணின் உயிர்..!!

இணையத்தளத்தால் நடந்த விபரீதம்..!! பரிதாபமாக போன பெண்ணின் உயிர்..!!

தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க வழி தெரியாமல் சில தவறான முடிவை எடுக்கிறார்கள். ஒரு பிரச்சனைக்கு தற்கொலை என்பது தீர்வாகாது . இதனை புரிந்து கொள்ளாமல் மனஉளைச்சலில் ஈடுபட்டு தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறவர்கள் பலர் உள்ளனர். அதிலும் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகமாக

தமிழகம்
தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..!! போலீஸ் விசாரணை..!!

தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே விவசாயியின்‌ தண்ணீர் தொட்டியில் கிடந்த ஆணின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டடம் அருகேயுள்ள தும்பலப்பட்டியைச்‌ சேர்ந்தவர் வேலுசாமி, விவசாயி. இவரது தோட்டத்தில் மாடுகள் தண்ணீர் குடிக்கும் சிறிய தொட்டி உள்ளது. நேற்று முற்பகல் 11மணியளவில் பக்கத்து

தமிழகம்
அதீத வேகம்..!! விபத்தால் ஏற்பட்ட சோகம்..!! விபத்தில் சிக்கிய மாணவன்..!!

அதீத வேகம்..!! விபத்தால் ஏற்பட்ட சோகம்..!! விபத்தில் சிக்கிய மாணவன்..!!

போக்குவரத்து சாலைகளில் நொடிக்கு ஒரு விபத்து நடந்து கொண்டுதான் வருகிறது. போக்குவரத்து காவல்துறையினரும் விபத்துகள் நடக்காமல் இருக்க பல முயற்சிகள் எடுக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி சில விபத்துகள் நடந்துகொண்டிருக்கிறது.. இதற்கு பொதுமக்களின் அவசரத் தன்மையே காரணமாகும் . வாகன ஓட்டுநர்கள் பொறுமையாக வாகனத்தை ஓட்டிச்சென்றால் எந்தவிதமான விபத்துக்களும்

தமிழகம்
கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து..!! பலத்த காயம்..!!

கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து..!! பலத்த காயம்..!!

சுக்காலியூர் அருகே கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து. கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள ஏ சி பி கார்டனை சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 26. இவரது மனைவி சுசீலா. இவர்கள் இருவரும் ஜூலை 23ஆம் தேதி காலை 9 மணி

தமிழகம்
கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்..!!

கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்..!!

கரூர் மாவட்டம், வெங்கமேடு என் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது 23. இவர் ஜூலை 22 ஆம் தேதி மாலை 6: 45 மணி அளவில், வேலூர்- கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் ரயில்வே பாலம் அருகே

தமிழகம்
கல்லூரி மாணவி மர்ம மரணம்..!! கொலையா?.. தற்கொலையா?.. பின்னணியில் யார்?..

கல்லூரி மாணவி மர்ம மரணம்..!! கொலையா?.. தற்கொலையா?.. பின்னணியில் யார்?..

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் கல்லூரி மாணவி மர்ம மரணம் அடைந்தது அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மோதிலால் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் பலரும் வந்து தங்கி செல்வது உண்டு. இந்த நிலையில், மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில்

தமிழகம்
அடுத்த மாதம் முதல் புதிய ஸ்மார்ட் கார்ட்..!! மகிழ்ச்சியில் விண்ணப்பதாரர்கள்..!!

அடுத்த மாதம் முதல் புதிய ஸ்மார்ட் கார்ட்..!! மகிழ்ச்சியில் விண்ணப்பதாரர்கள்..!!

தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுவுத்துறைகள் வழியாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் அரசாங்கம் கொடுத்து வருகின்றது . கடந்த 2021 ம் ஆண்டு தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அத்திட்டத்தின் வழி தேர்வு செய்யப்பட்ட ரேஷன் அட்டை குடும்பதாரர்களுக்கு

தமிழகம்
கடன் சுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை..!! பெரும் சோகம்..!!

கடன் சுமையால் 2 குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை..!! பெரும் சோகம்..!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கடன் சுமையால் 2 பிள்ளைகளை தூக்கில் மாட்டி கொலை செய்துவிட்டு தாயும் தூக்கி மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி – கீர்த்திகா தம்பதியினர். 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம்

தமிழகம்
மரணம் தருவாயிலும் குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர் – முதல்வர் இரங்கல்..!!

மரணம் தருவாயிலும் குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர் – முதல்வர் இரங்கல்..!!

மரணம் தருவாயிலும் குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர் - முதல்வர் இரங்கல்..!! திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உயிர் போகும் தருவாயில் பல பள்ளி குழந்தைகளின் உயிர்களை காத்த ஓட்டுநர் மலையப்பன் இறப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், "இறக்கும் தருவாயிலும் இளம்