தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்..!! புகரால் சிக்கிய சம்பவம்..!!
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் பகுதியை சார்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பவை “வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட தனது மகன் கிஷோர் (வயது 12) என்பவரை மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தேன். அங்கு அவரை பரிசோதனை செய்த




