1. Home
  2. jobnews

Category: தமிழகம்

jobnews
ரிசர்வ் வங்கியில் வேலையா ஜூலை 27 கடைசி நாள் விண்ணப்பிக்க….!!!

ரிசர்வ் வங்கியில் வேலையா ஜூலை 27 கடைசி நாள் விண்ணப்பிக்க….!!!

ரிசர்வ் வங்கியில் பொது பொருளாதாரம், புள்ளியியல், ஆராய்ச்சி கொள்கை, மற்றும் தகவல் மேலாண்மை துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 94 கிரேடு பி நிலையை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க தகுதி விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 25 முதல் 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ்

தமிழகம்
தாய் வீடு சென்ற இளம்பெண் தற்கொலை கணவனின் கொடுமை தாங்காமல்….!!!

தாய் வீடு சென்ற இளம்பெண் தற்கொலை கணவனின் கொடுமை தாங்காமல்….!!!

கேரளா மாநிலம் கண்ணூர் அருகே பேரிப்பகுதியை ச் சேர்ந்தவர் பார்த்திபன் இவரது மனைவி ஓமனா இவருக்கு 25 மதிக்கத்தக்க அஸ்வினி (25) என்ற மகள் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கப்பாட் பெரிங்கரை பகுதியைச் சேர்ந்த விபினுக்கும் அஸ்வினிக்கும் திருமணம் நடந்தது முடிந்தது, சில நாட்களாகவே கணவன்

அரசியல்
என்னது அமைச்சருக்கு துணை முதலமைச்சர் பதவியா ஆச்சரியத்தில் தமிழக மக்கள்….!!!

என்னது அமைச்சருக்கு துணை முதலமைச்சர் பதவியா ஆச்சரியத்தில் தமிழக மக்கள்….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அமைச்சர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் தருவாயில், அவரை துணை முதலமைச்சராக பணியமர்த்த முதலமைச்சர் முடிவு செய்துள்ளார் என்று மக்களிடையே பரவலாக பேசப்பட்ட ஒரு நிலையில், தமிழக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இதைப் பற்றி கேட்கும் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

jobnews
TNPSC தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நாளை ஒருநாள் நீடிக்கிறது விண்ணப்பிக்க…!!

TNPSC தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நாளை ஒருநாள் நீடிக்கிறது விண்ணப்பிக்க…!!

தமிழகத்தில் பல துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிசி குரூப் தேர்வு நடைபெறுகிறது. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடக்க இருக்கிறது குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு விண்ணப்பிக்க ஜூலை 19 கால

jobnews
ஜூலை 17 தான் கடைசி நாளா டிஎன்பிசி குரூப் தேர்வுக்கு…. விண்ணப்பிக்க….!!!

ஜூலை 17 தான் கடைசி நாளா டிஎன்பிசி குரூப் தேர்வுக்கு…. விண்ணப்பிக்க….!!!

தமிழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது தமிழக அரசு, சமீபத்தில் குரூப் 4 நடந்து முடிந்தது இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடக்க இருக்கிறது, தமிழகத்தில் 2327 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 20

ஆன்மிகம்
தமிழகத்தில் ஆகஸ்ட் 5 தேதி இந்த மாவட்டத்தில் விடுமுறையா…!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 5 தேதி இந்த மாவட்டத்தில் விடுமுறையா…!!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா ஆலயம் புதிதாக எழும்பியுள்ளது, இதற்கு ஆகஸ்ட் 5 தேதி திருவிழா நடக்க உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் வாசிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர். இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை

சமையல்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் பாமாயிலும் துவரம் பருப்பும் ‌ கிடைக்கும்…!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் பாமாயிலும் துவரம் பருப்பும் ‌ கிடைக்கும்…!!!

தமிழக அரசால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைக்கக்கூடிய மலிவு விலையில் அரிசி,துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை, மாதந்தோறும் கிடைத்து வருகிறது, சில நேரங்களில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பதில்லை. அதனை தொடர்ந்து தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் பாமாயில் மற்றும் துவரம் பருப்பை

தமிழகம்
மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு அச்சத்தில் மக்கள் உச்சத்தில் மின்வாரியம்…!!!

மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு அச்சத்தில் மக்கள் உச்சத்தில் மின்வாரியம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வாரியத்தின் உயர்வு மிக குறைவாகவே இருந்த நிலையில் இதனை தொடர்ந்து மீண்டும் மின்சார வாரியம் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது, மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 4.60 இருந்த நிலையில் இன்று புதிய மின் கட்டணமாக 4.80 உயர்ந்துள்ளது ஜூலை 1 முதல் இது அமலுக்கு

தமிழகம்
ஏர்கூலரால் பிரிந்த இளம் ஜோடிகள்..!!

ஏர்கூலரால் பிரிந்த இளம் ஜோடிகள்..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியாவிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில், கடந்த 14ஆம் தேதி நடக்க இருந்து திருமணம் நடக்காமல் நின்றுவிட்டது, திருமண மண்டபத்தில் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்கள் ஏர்கூலர் இருக்கும் இடத்தில் யார் அமர்வது என்ற வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறியதில் கண்ணெதிரே இன் நிகழ்வை கண்ட மணமகள்

தமிழகம்
நண்பரால் நண்பருக்கே நேர்ந்த சோகம்..!!

நண்பரால் நண்பருக்கே நேர்ந்த சோகம்..!!

கோவை மாவட்டம் கொத்த கவுண்டர் புதூர் என்ற பகுதியில், ஏழு நபர்கள் ஒரே வீட்டில் வசித்து லாரி ஓட்டி வந்த நிலையில் அழகு ராஜா என்ற லாரி ஓட்டுனர் சில நாட்களுக்கு முன்பு தன் லாரி விபத்துக்குள்ளானதை நினைத்து, நேற்று இரவு எப்போதும் போல் தூங்கும் நேரத்தில் அழகுராஜா