கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு – SI-க்கு சிறை..!!
கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு - SI-க்கு சிறை..!! கள்ளச்சாராய வழக்கில் 2013ஆம் ஆண்டு கோபி என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின் போது கோபி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் தரப்பில் போலீஸ் மீது புகார்




