1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு – SI-க்கு சிறை..!!

கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு – SI-க்கு சிறை..!!

கள்ளச்சாராய வழக்கு | விசாரணை கைதி உயிரிழப்பு - SI-க்கு சிறை..!! கள்ளச்சாராய வழக்கில் 2013ஆம் ஆண்டு கோபி என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின் போது கோபி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் தரப்பில் போலீஸ் மீது புகார்

தமிழகம்
அதிர்ச்சி.. மருமகள் நடத்தையில் சந்தேகம்..!! பேத்தியை கொன்ற பாட்டி..!!

அதிர்ச்சி.. மருமகள் நடத்தையில் சந்தேகம்..!! பேத்தியை கொன்ற பாட்டி..!!

அரியலூர் மாவட்டத்தில் தனது சொந்த பேத்தியை பாட்டியே வாயில் மணல் திணித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா என்பவர் அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர். இவர் வேலைக்காக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் சந்தியா வயது 21 என்ற மனைவியும்

தமிழகம்
அதிர்ச்சி..!! 10 வருடங்கள் வெளியே வராத தாய்-மகள்..!! துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்..!!

அதிர்ச்சி..!! 10 வருடங்கள் வெளியே வராத தாய்-மகள்..!! துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்..!!

கோயமுத்தூரில் பத்து வருடங்களாக குப்பைகளை வெளியே போடாமல் வீட்டில் வைத்திருந்த நிலையில் தூய்மை பணியாளர்களால் அந்த வீட்டிலிருந்து மூன்று டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்றப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம்நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு முதல்

இந்தியா
பெரும் அதிர்ச்சி..!! தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த அரக்கி..!!

பெரும் அதிர்ச்சி..!! தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த அரக்கி..!!

மைசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் வன்முறை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த 19 வயது இளம்பெண் சென்னைக்கு வேலை தேடி வந்தார். இவர் வேலை தேடி வந்த நிலையில் எங்கே தங்கி வேலை தேடுவது என்று தெரியாது இன்றைய

தமிழகம்
கோவையில் நடந்த சோகம்..!! வடமாநில பெண்கள் இருவர் பலி..!!

கோவையில் நடந்த சோகம்..!! வடமாநில பெண்கள் இருவர் பலி..!!

பருவ மழை தொடங்கிய காரணத்தால் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் பலவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கோவையில் இரண்டு மூன்று நாட்களாக சில இடங்களில் கனமழை பெய்து வந்தது. அதனையொட்டி இன்றும் பலத்த காற்றுடன்கூடிய கனமழை தொடர்ந்தது. இந்நிலையில் பலத்த காற்றடித்ததால் கோழிப்பண்ணை ஒன்று சரிந்து

அரசியல்
40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

40,000 கோடிக்கு அதிபதி துறவியாக மாறிய Aircel உரிமையாளரின் மகன்….பக் பக்…!!!

உலகமே திரும்பிப் பார்த்த ஒரு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பலம் வந்த ஏர்செல் உரிமையாளரான ஆனந்த கிருஷ்ணன் அவர், இவருக்கு 40 ஆயிரம் கோடி வரை சொத்து இருக்கிறது. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார் இவருக்கு கிட்டத்தட்ட 86 வயது இருக்கும் இந்த வயதிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு முதன்மையாக

அரசியல்
மீண்டும் கைது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்ந்து….!!

மீண்டும் கைது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்ந்து….!!

சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தையே பரபரப்பிலும் வேதனைகளையும் வாழ்த்தியுள்ளது, இந்த நிலையில் அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார் இதுவரை 15 பேர் கைது செய்யப்படும் விசாரணையிலும் இருக்கிறார்கள் மேலும் பாஜக மற்றும் தாமாக கட்சியை சேர்ந்த அஞ்சலை உட்பட சிலரும் கைது

தமிழகம்
தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறையா ஆனந்தத்தில் மாணவர்களும் அரசு ஊழியர்களும்…!!!

தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறையா ஆனந்தத்தில் மாணவர்களும் அரசு ஊழியர்களும்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்டம். அதன்படி ஆகஸ்ட் 4 11 18 25 ஆகிய தினங்களில் விடுமுறையும் ஆகஸ்ட் 3 17

அரசியல்
சென்னையில் அமைந்துள்ள அம்மா உணவகம் ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் சோதனை….

சென்னையில் அமைந்துள்ள அம்மா உணவகம் ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் சோதனை….

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகம் ஒன்றில் நேற்று தமிழக முதலமைச்சரான மு க ஸ்டாலின் சோதனை மேற்கொண்டுள்ளார் உணவின் தரம் எப்படி உள்ளது என்றும் உணவு சரியாக மக்களிடையே கிடைக்கிறதா என்றும் சோதனை மேல் கொண்டார் இச்சாதனையில் தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு க

இந்தியா
பதவியில் இருந்து விலக நினைத்த யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி…!!

பதவியில் இருந்து விலக நினைத்த யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி…!!

தமிழ்நாட்டின் யுபிஎஸ்சி தலைவரான மனோஜ் டோனி திடீர் ராஜினாமா குறித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, மனோஜ் சோனி அவர்களின் பதவிக்காலம் முடியும் முன்னே அவர் ராஜினாமா செய்ததை தமிழக அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. யுபிஎஸ்சி பயிற்சி பின் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்க போலிச் சான்றிதழ் தந்து