1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம்..!! சிபிஐ விசாரணை தேவையில்லை..!! தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை..!!

கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம்..!! சிபிஐ விசாரணை தேவையில்லை..!! தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை..!!

கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன்

தமிழகம்
விஷம் வைத்து கோழிகளை கொன்றவர் மீது போலீசில் புகார்..!!

விஷம் வைத்து கோழிகளை கொன்றவர் மீது போலீசில் புகார்..!!

திருச்சி மாவட்டம்,  தா .பேட்டை அருகே துளையாநத்தம் மங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி ( 48 ) இவர் ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருவதோடு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் அருகே ரங்கசாமிக்கு சொந்தமான 15 கோடிகள்

தமிழகம்
தந்தை, மகன் மீது தாக்குதல்..!! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

தந்தை, மகன் மீது தாக்குதல்..!! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

திருச்சி மாவட்டம், முசிறி மாணிக்கநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் தனது வீட்டின் அருகிலேயே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டிற்கு முசிறியை சேர்ந்த கண்ணன் (45), ரமேஷ் (47) உள்பட நான்கு பேர் காரில் வந்து இறங்கி அங்கிருந்த

தமிழகம்
இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு..!! சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு..!! சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராதா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று அங்கு உள்ள பட்டாணி கடையில் உரிமையாளர் ராஜன் இலவசமாக பட்டாணி கேட்டுள்ளார். இதனால் கடை

தமிழகம்
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்சாரத்துறை..!! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்சாரத்துறை..!! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற செல்போன் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு

தமிழகம்
மது போதையில் ரகளை..!! பாடம் புகட்டிய காவல்துறையினர்..!!

மது போதையில் ரகளை..!! பாடம் புகட்டிய காவல்துறையினர்..!!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் மது போதையில் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். அந்த வாலிபர் சாலையில் சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இந்த வாலிபரின் செயல்களை

தமிழகம்
பூண்டு விலை உயர்வு..!! ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை..!!

பூண்டு விலை உயர்வு..!! ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை..!!

சேலம் மாவட்டத்திற்கு மத்தியப்பிரதேசத்தில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சேலத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.300-க்கு விற்பனை ஆனது. மத்தியப்பிரதேசத்தில் தற்போது பூண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் சேலத்திற்கு வழக்கத்தை விட பூண்டு

அரசியல்
வெளிநாட்டிற்கு செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நல்ல பண்புகளை கற்று வரட்டும்..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு..!!

வெளிநாட்டிற்கு செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நல்ல பண்புகளை கற்று வரட்டும்..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்தில் உள்ள பர்வை ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த கட்டிடம் ஆனது அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை

தமிழகம்
அரசு பேருந்தில் பயணம் செய்ய மறுப்பு தூய்மை பணியாளர்களின் அதிரடி நடவடிக்கை..!! இரண்டு பேர் பணியிட மாற்றம்..!!

அரசு பேருந்தில் பயணம் செய்ய மறுப்பு தூய்மை பணியாளர்களின் அதிரடி நடவடிக்கை..!! இரண்டு பேர் பணியிட மாற்றம்..!!

தமிழகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அரசு பேருந்து ஏற்ற மறுத்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரினை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கிராம பகுதியில்

அரசியல்
புழல் சிறையில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் 1.47 கிலோ மெத்தபட்டமைன் கடத்தல் அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்..!!

புழல் சிறையில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் 1.47 கிலோ மெத்தபட்டமைன் கடத்தல் அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்..!!

சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்தபடியே காசி லிங்கம் என்கின்ற கைதி ஒருவர் தன் மனைவியிடம் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் என்கின்ற போதை பொருளை கடத்தி உள்ளதாக வெளிவரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும்,