கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம்..!! சிபிஐ விசாரணை தேவையில்லை..!! தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை..!!
கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன்




