1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
இனி ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்லாமலே பத்திரம் வாங்கலாம்..!! வந்தது சூப்பர் திட்டம்..!!

இனி ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்லாமலே பத்திரம் வாங்கலாம்..!! வந்தது சூப்பர் திட்டம்..!!

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பதிவுத்துறையில் கணினி மயமாக்கல் என்கின்ற ஸ்டார் திட்டத்தை முன்னோடி திட்டமாக தொடங்கி வைத்தார், முதன் முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினி மயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. நிர்வாக வெளிப்படை தன்மை மற்றும் பொதுமக்களின் எளிய

தமிழகம்
கஞ்சா விற்பனை செய்த இரண்டு முக்கிய புள்ளிகள் கைது..!! 14 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

கஞ்சா விற்பனை செய்த இரண்டு முக்கிய புள்ளிகள் கைது..!! 14 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

கோயம்புத்தூரில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை பொருள்களின் பயன்பாடும், போதை பொருள் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய

இந்தியா
ஆன்லைன் மருந்து விற்பனை மத்திய அரசு விரைந்து கொள்கையை வெளியிட உத்தரவு..!!

ஆன்லைன் மருந்து விற்பனை மத்திய அரசு விரைந்து கொள்கையை வெளியிட உத்தரவு..!!

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு உடனடியாக கொள்கையை வெளியிடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள வரைவு விதிகளுக்கு ஒப்புதல் பெற்று வெளியிடும் வரை ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தமிழக கெமிக்கல் லிஸ்ட் மற்றும்

அரசியல்
பட்டப்படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை..!! ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையை கிளப்பி ஆர் எஸ் பாரதி..!!

பட்டப்படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை..!! ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையை கிளப்பி ஆர் எஸ் பாரதி..!!

நீட் தேர்வை எதிர்த்து பல அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று

அரசியல்
இது திமுகவின் திசை திருப்பும் முயற்சி..!! ஆர் எஸ் பாரதி விவகாரத்தில் பூகம்பத்தை கிளப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

இது திமுகவின் திசை திருப்பும் முயற்சி..!! ஆர் எஸ் பாரதி விவகாரத்தில் பூகம்பத்தை கிளப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் “நான் படித்த

அரசியல்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம்..!! சிபிஐ விசாரணை தேவையில்லை..!! தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை..!!

கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம்..!! சிபிஐ விசாரணை தேவையில்லை..!! தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை..!!

கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ஜூன்

தமிழகம்
விஷம் வைத்து கோழிகளை கொன்றவர் மீது போலீசில் புகார்..!!

விஷம் வைத்து கோழிகளை கொன்றவர் மீது போலீசில் புகார்..!!

திருச்சி மாவட்டம்,  தா .பேட்டை அருகே துளையாநத்தம் மங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி ( 48 ) இவர் ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருவதோடு கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் அருகே ரங்கசாமிக்கு சொந்தமான 15 கோடிகள்

தமிழகம்
தந்தை, மகன் மீது தாக்குதல்..!! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

தந்தை, மகன் மீது தாக்குதல்..!! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

திருச்சி மாவட்டம், முசிறி மாணிக்கநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் தனது வீட்டின் அருகிலேயே பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 23-ம் தேதி இவரது வீட்டிற்கு முசிறியை சேர்ந்த கண்ணன் (45), ரமேஷ் (47) உள்பட நான்கு பேர் காரில் வந்து இறங்கி அங்கிருந்த

தமிழகம்
இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு..!! சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு..!! சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!!

இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராதா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று அங்கு உள்ள பட்டாணி கடையில் உரிமையாளர் ராஜன் இலவசமாக பட்டாணி கேட்டுள்ளார். இதனால் கடை

தமிழகம்
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்சாரத்துறை..!! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மின்சாரத்துறை..!! விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற 24 மணி நேரம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 9498794987 என்ற செல்போன் எண்ணில் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு