1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
அடுத்து 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!!

அடுத்து 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணத்தால்

தமிழகம்
என்னது.. பான் கார்டுக்கு ரூ.10000 அபராதமா??.. அதிர்ச்சியில் மக்கள்..!!

என்னது.. பான் கார்டுக்கு ரூ.10000 அபராதமா??.. அதிர்ச்சியில் மக்கள்..!!

டிஜிட்டல் ஆக மாறி வரும் இன்றைய காலகட்டங்களில். எல்லா இடங்களிலும் ஃபான் கார்டின் அவசியம் அத்யாவசியமாக உள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் ஒருவர் ஒன்றிற்கு மேல் இரண்டு ஃபான் கார்டுகள் வைத்திருந்தால் அதாவது ஒன்று தொலைந்து என்று கூறி மற்றொன்று புதியதாக வாங்கி பயன்படுத்துவது அல்லது தனது அத்யாவசிய தேவைக்காக

தமிழகம்
கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!!

கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்..!!

ஞானபிரகாசம் என்பவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் வயது 27 என்ற மகன் இருக்கிறார். இவர் தனது ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையிலேயே தந்தைக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஸ்வரன்

தமிழகம்
பெரும் அதிர்ச்சி..!! 16 வயது சிறுமி பலாத்காரம் – கான்ஸ்டபிள் கைது..!!

பெரும் அதிர்ச்சி..!! 16 வயது சிறுமி பலாத்காரம் – கான்ஸ்டபிள் கைது..!!

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெண்கள் பாலியல் பலாத்காரம் பண்ணப்படுகிறார்கள். இது குறித்து அரசு மற்றும் காவல் துறையினர் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நாம் அனைவரும் செல்வது காவல்துறையிடம் தான் ஆனால்

அரசியல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டர் – சென்னையில் பரபரப்பு..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி என்கவுன்டர் – சென்னையில் பரபரப்பு..!!

சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் ரவுடி திருவேங்கடம். இந்த வழக்கில் போலீசார் மொத்தம்

தமிழகம்
நடத்தையில் சந்தேகம்.. கோபத்தில் கணவன் வெறிச்செயல்.. பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி..!!

நடத்தையில் சந்தேகம்.. கோபத்தில் கணவன் வெறிச்செயல்.. பலியான மனைவி… பெரும் அதிர்ச்சி..!!

சுரேஷ் (வயது 36) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சுக்கம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் இந்துமதி ( வயது 32) என்ற மனைவியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அயோத்தி பட்டினம் ராம்நகர் பகுதியில் குடும்பத்தோடு வாசித்து வருகிறார்கள். இந்நிலையில் சுரேஷ் க்கும் அவரது

தமிழகம்
6 மாதத்தில் 32 கொலைகள்.. திணறும் திண்டுக்கல்..!! பயத்தில் மக்கள்..!!

6 மாதத்தில் 32 கொலைகள்.. திணறும் திண்டுக்கல்..!! பயத்தில் மக்கள்..!!

தமிழகம் முழுவதும் கொலை, குத்து போன்ற சம்பவங்கள் வருடத்துக்கு வருடம் மாதத்திற்கு மாதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 53 கொலைகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு

தமிழகம்
17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த இளம்பெண்..!! போலீசார் விசாரணை..!!

17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த இளம்பெண்..!! போலீசார் விசாரணை..!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் 24 வயதாகிய இளம் பெண்ணிற்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அந்தப் பெண் அடிக்கடி இந்த மாணவனை அழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ள நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த

தமிழகம்
சிறுவர்கள் கடத்தல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சிறுவர்கள் கடத்தல்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

செங்கல்பட்டு ஓமலூர் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுது குழந்தைகள் தந்தையிடம் வளர்ந்து வந்துள்ளது குறிப்படத்தக்கது.   இந்த நிலையில் நேற்று குழந்தைகள் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், குழந்தைகளின்

தமிழகம்
மாணவனுக்கு பாலியல் தொல்லை..!! டியூஷன் ஆசிரியர் கைது..!!

மாணவனுக்கு பாலியல் தொல்லை..!! டியூஷன் ஆசிரியர் கைது..!!

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (41) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். டியூசன் படிக்க வந்த 9ஆம் வகுப்பு மாணவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.