1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தமிழக மக்களே உஷார் பானிபூறியில் புற்றுநோய் நிறமி..!! உணவுத்துறை ஆணையர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

தமிழக மக்களே உஷார் பானிபூறியில் புற்றுநோய் நிறமி..!! உணவுத்துறை ஆணையர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

தற்பொழுது இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி மாறி உள்ளது. இந்த உணவு முதலில் வடமாநிலங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள மக்களும் அதிக அளவில் பானிபூரி மீது மோகம் கொண்டு உள்ளனர். பானிபுரி குறித்து பல கருத்துக்கள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல்

அரசியல்
மக்களின் உயிரோடு விளையாடாதீங்க மு க ஸ்டாலின்..!! எச்சரிக்கும் இபிஎஸ்..!!

மக்களின் உயிரோடு விளையாடாதீங்க மு க ஸ்டாலின்..!! எச்சரிக்கும் இபிஎஸ்..!!

சென்னையில் உள்ள அடையாறு எல்பி சாலையில் மாநகர பேருந்து எரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சமயோஜிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரசு பேருந்துகளில்

அரசியல்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்பதே கிடையாது. திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி தான் கள்ளச்சாராயம் விற்பனைக்கு மூல காரணமாக  அமைந்தார்

அரசியல்
சாதிவெறி தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

சாதிவெறி தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் தமிழக முழுவதும் பேர்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுடைய சாதி மோதலும் ஏற்பட்டுள்ளது.

தமிழகம்
வார இறுதி நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!

வார இறுதி நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!

இந்த வார இறுதி நாட்களில் அம்மாவாசையும் இணைந்து வருவதால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பேருந்து இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பவை “சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை,

தமிழகம்
பள்ளிக்குள் நுழைந்த சாதிப் பேய் – வேதனையில் மக்கள்..!!

பள்ளிக்குள் நுழைந்த சாதிப் பேய் – வேதனையில் மக்கள்..!!

நாங்குநேரி மாணவர் சின்னதுரை சில நாட்களுக்கு முன்பு சக மாணவர்களால் அறிவாளால் வெட்டப்பட்டிருந்தார். சாதிய இந்த பிரச்சனை ஓய்ந்தருந்த நிலையில், மீண்டும் நெல்லையில் சாதிய மோதல் தலை தூக்கி உள்ளது. ஊர் பெயரைச் சொல்லி இரண்டு மாணவர்கள் மீது சக மாணவர்களே தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம்
வேலை வாங்கித் தருவதாக ரூ. 14,15,000 மோசடி, 3 பேர் மீது வழக்கு..!!

வேலை வாங்கித் தருவதாக ரூ. 14,15,000 மோசடி, 3 பேர் மீது வழக்கு..!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்கனி (51). இவரின் மகன் லோகநாதன் என்பவருக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 14, 15, 000 பணத்தை பெற்றுக்கொண்டு போலியாக பணி ஆணையை தயாரித்து கொடுத்து செல்வக்கணினியை ஏமாற்றி உள்ளனர். பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல்

தமிழகம்
மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் 17 வயதுடைய மகள் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 29 ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் காணவில்லை என பெற்றோர் தோகைமலை

தமிழகம்
பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடிகள்..!!

பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடிகள்..!!

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்தனர். திருச்சி, ஜூலை 2 திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித் (22) பட்டதாரி.முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (24). பட்டதாரி. இருவரும் கல்லூரிக்கு

தமிழகம்
தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூலை 2) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை