மது போதையில் ரகளை..!! பாடம் புகட்டிய காவல்துறையினர்..!!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் மது போதையில் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். அந்த வாலிபர் சாலையில் சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இந்த வாலிபரின் செயல்களை




