1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
மனைவிக்கு வெட்டு..!! போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை..!!

மனைவிக்கு வெட்டு..!! போலீசுக்கு பயந்து கணவர் தற்கொலை..!!

மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் சம்சுதீன் (42). இவரது மனைவி செய்யது அலி பாத்திமா (38). சம்சுதீன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் சம்சுதீன் அரிவாளால் மனைவியை வெட்டி உள்ளார். பலத்த காயமடைந்த

தமிழகம்
தமிழகத்தை அதிர வைத்த சம்பவம்..!! மூதாட்டி உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண்கள்..!!

தமிழகத்தை அதிர வைத்த சம்பவம்..!! மூதாட்டி உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண்கள்..!!

திருப்பூர் மாவட்டத்தில் இறந்த மூதாட்டியின் உடலை மின்மயானம் வரை எடுத்துச் சென்று அவருக்கு இறுதி சடங்கு பெண்களை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சார்ந்தவர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்ராணி இவர் வயது மூப்பின் காரணமாக கடந்த

தமிழகம்
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி மாணவர்கள் இருவர் கடத்தல்..!!

செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி மாணவர்கள் இருவர் கடத்தல்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுனர் வேyன் என்பவரின் 11 வயது மகள் மற்றும் ஏழு வயது மகன் கடத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் அளிந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் ஓழ.லூர் பகுதியை சார்ந்தவர் வேலன் இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு

தமிழகம்
மதுரையில் சுற்றுலாப் பயணிகளை தீர்க்கும் வகையில் புது பொலிவுடன் தயாராகும் சாத்தையார் அணை..!!

மதுரையில் சுற்றுலாப் பயணிகளை தீர்க்கும் வகையில் புது பொலிவுடன் தயாராகும் சாத்தையார் அணை..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தையார் அணை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புது பொலிவுடன் தயாராக உள்ளது.அதற்கான பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளன. மதுரை பாலமேட்டிற்கு அருகே உள்ள சாத்தையார் அணை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த சாத்தையார்

தமிழகம்
அதிர்ச்சி..!! பேய்க்கு பயந்து வீட்டில் முடங்கிய கிராம மக்கள்..!!

அதிர்ச்சி..!! பேய்க்கு பயந்து வீட்டில் முடங்கிய கிராம மக்கள்..!!

திருப்பூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் காலனியில் குட்டி சாத்தான்கள் நடமாடுவதாகவும், இரவு 7 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்து வீட்டில் கூரையில் கற்கள் பொழிந்து கொண்டே இருப்பதாகவும் மக்கள் பீதியில் இருக்கின்றனர். வீடுகளுக்கு மேல் விழுந்த கற்களை ஆதாரமாக சேமித்தும் வைத்துள்ளனர். தெருவில் நடந்து செல்லும்

தமிழகம்
பள்ளியில் இருந்து வெளிவந்த மாணவர்களை கடத்தி விட்டார்கள்..!! போலீசார் தேடல்..!!

பள்ளியில் இருந்து வெளிவந்த மாணவர்களை கடத்தி விட்டார்கள்..!! போலீசார் தேடல்..!!

செங்கல்பட்டு அருகே மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுனர் வேலன் என்பவரின் 11 வயது மகள் மற்றும் 7 வயது மகன் கடத்தப்பட்ட செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேலன் இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம்

தமிழகம்
JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை..!!

JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை..!!

2024ம் ஆண்டுக்கான JEE தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோகிணி மற்றும் சுகன்யா இருவரும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இலுப்பூரைச் சேர்ந்த ரோகிணி என்கிற மாணவி வேதிப்பொறியியலும், கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியிலும் படிக்கும் வாய்ப்பை திருச்சி என்ஐடி கல்லூரியில் பெற்றுள்ளனர். இதன்

தமிழகம்
தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்..!! நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

தமிழகத்தில் உயிர்த்தெழும் டெங்கு காய்ச்சல்..!! நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடு, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருக்கிறது. மேலும் தேங்காய் மட்டை, சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்களில்

தமிழகம்
பல ஆண்களுடன் உறவு..!!போலீஸிடம் சிக்கிய பெண்..!!

பல ஆண்களுடன் உறவு..!!போலீஸிடம் சிக்கிய பெண்..!!

திருப்பூர் அருகே தாராபுரத்தை சேர்ந்தவர் தான் விக்னேஷ் .இவருக்கு பல மாதங்களாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மேட்ரிமோனி செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30 )என்பவர் விக்னேஷ் என்பவருக்கு அறிமுகமாகி இருக்கிறார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக

தமிழகம்
தாய் கண்முன்னே மகனை வெட்டிக் கொன்ற கும்பல்..!! போலீசார் வலைவீச்சு..!!

தாய் கண்முன்னே மகனை வெட்டிக் கொன்ற கும்பல்..!! போலீசார் வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் இருந்து ஒட்டணம் பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் தான் வினோத். இவரது மனைவி மஞ்சுளா .இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் சுள்ளான் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்த வழக்கில்