1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
மது போதையில் ரகளை..!! பாடம் புகட்டிய காவல்துறையினர்..!!

மது போதையில் ரகளை..!! பாடம் புகட்டிய காவல்துறையினர்..!!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் மது போதையில் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். அந்த வாலிபர் சாலையில் சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இந்த வாலிபரின் செயல்களை

தமிழகம்
பூண்டு விலை உயர்வு..!! ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை..!!

பூண்டு விலை உயர்வு..!! ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை..!!

சேலம் மாவட்டத்திற்கு மத்தியப்பிரதேசத்தில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சேலத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.300-க்கு விற்பனை ஆனது. மத்தியப்பிரதேசத்தில் தற்போது பூண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் சேலத்திற்கு வழக்கத்தை விட பூண்டு

அரசியல்
வெளிநாட்டிற்கு செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நல்ல பண்புகளை கற்று வரட்டும்..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு..!!

வெளிநாட்டிற்கு செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நல்ல பண்புகளை கற்று வரட்டும்..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்தில் உள்ள பர்வை ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த கட்டிடம் ஆனது அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை

தமிழகம்
அரசு பேருந்தில் பயணம் செய்ய மறுப்பு தூய்மை பணியாளர்களின் அதிரடி நடவடிக்கை..!! இரண்டு பேர் பணியிட மாற்றம்..!!

அரசு பேருந்தில் பயணம் செய்ய மறுப்பு தூய்மை பணியாளர்களின் அதிரடி நடவடிக்கை..!! இரண்டு பேர் பணியிட மாற்றம்..!!

தமிழகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அரசு பேருந்து ஏற்ற மறுத்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரினை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கிராம பகுதியில்

அரசியல்
புழல் சிறையில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் 1.47 கிலோ மெத்தபட்டமைன் கடத்தல் அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்..!!

புழல் சிறையில் இருந்து கொண்டு வீடியோ கால் மூலம் 1.47 கிலோ மெத்தபட்டமைன் கடத்தல் அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்..!!

சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்தபடியே காசி லிங்கம் என்கின்ற கைதி ஒருவர் தன் மனைவியிடம் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் என்கின்ற போதை பொருளை கடத்தி உள்ளதாக வெளிவரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும்,

தமிழகம்
தமிழக மக்களே உஷார் பானிபூறியில் புற்றுநோய் நிறமி..!! உணவுத்துறை ஆணையர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

தமிழக மக்களே உஷார் பானிபூறியில் புற்றுநோய் நிறமி..!! உணவுத்துறை ஆணையர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

தற்பொழுது இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி மாறி உள்ளது. இந்த உணவு முதலில் வடமாநிலங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள மக்களும் அதிக அளவில் பானிபூரி மீது மோகம் கொண்டு உள்ளனர். பானிபுரி குறித்து பல கருத்துக்கள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல்

அரசியல்
மக்களின் உயிரோடு விளையாடாதீங்க மு க ஸ்டாலின்..!! எச்சரிக்கும் இபிஎஸ்..!!

மக்களின் உயிரோடு விளையாடாதீங்க மு க ஸ்டாலின்..!! எச்சரிக்கும் இபிஎஸ்..!!

சென்னையில் உள்ள அடையாறு எல்பி சாலையில் மாநகர பேருந்து எரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சமயோஜிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரசு பேருந்துகளில்

அரசியல்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்..!! அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது “அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்பதே கிடையாது. திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் கள்ளச்சாராயம் புழக்கத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி தான் கள்ளச்சாராயம் விற்பனைக்கு மூல காரணமாக  அமைந்தார்

அரசியல்
சாதிவெறி தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

சாதிவெறி தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்..!! பிரேமலதா விஜயகாந்த்..!!

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் தமிழக முழுவதும் பேர்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுடைய சாதி மோதலும் ஏற்பட்டுள்ளது.

தமிழகம்
வார இறுதி நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!

வார இறுதி நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு..!!

இந்த வார இறுதி நாட்களில் அம்மாவாசையும் இணைந்து வருவதால் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பேருந்து இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பவை “சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை,