தமிழக மக்களே உஷார் பானிபூறியில் புற்றுநோய் நிறமி..!! உணவுத்துறை ஆணையர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
தற்பொழுது இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி மாறி உள்ளது. இந்த உணவு முதலில் வடமாநிலங்களில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள மக்களும் அதிக அளவில் பானிபூரி மீது மோகம் கொண்டு உள்ளனர். பானிபுரி குறித்து பல கருத்துக்கள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல்




