1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மணமங்கலம் தாலுகாவை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100

தமிழகம்
பெருமாள் கோவில் முன்பு தீக்குளிக்க முயற்சி..!! பெரும் அதிர்ச்சி..!!

பெருமாள் கோவில் முன்பு தீக்குளிக்க முயற்சி..!! பெரும் அதிர்ச்சி..!!

கரூர் தாந்தோணிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இதே ஊரைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கோவில் வளாகத்தில் கோவில் ஊழியம் பார்த்து வருகின்றனர். கோவில் ஊழியம் பார்க்கும் இவர்களுக்கு நிர்வாகம் சார்பாக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதற்கு

தமிழகம்
மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!! பள்ளி கல்விதுறை பெயரை பயன்படுத்தி தென்மாவட்டங்களில் மர்ம நபர்கள் பணமோசடி செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி கல்விதுறை மூலமாக ஸ்காலர்சிப் வந்துள்ளதாக கூறி, 'QR code' ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கு சரிபார்க்கப்படும் என

தமிழகம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – 11 பேருக்கு 2 நாள் காவல்..!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – 11 பேருக்கு 2 நாள் காவல்..!!

கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த 6 நாட்கள் காவல் கேட்டு சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில், கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேரை

தமிழகம்
தூங்கிக் கொண்டிருந்த மகளை காணவில்லை..!! தந்தை போலீசில் புகார்..!!

தூங்கிக் கொண்டிருந்த மகளை காணவில்லை..!! தந்தை போலீசில் புகார்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் கல்பனா (15). இவர் தோகைமலை அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று (ஜூன் 29) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கல்பனா இன்று காலை அவரை பார்த்த போது வீட்டிலிருந்து மாயமானது

தமிழகம்
தாங்க முடியாத மனஉளைச்சல்..!! உயிரை விட்ட பெண் மருத்துவர்..!!

தாங்க முடியாத மனஉளைச்சல்..!! உயிரை விட்ட பெண் மருத்துவர்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (25). இவர் ஓராண்டுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, வீட்டில் இருந்து மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த சில மாதங்களாக பிரியதர்ஷினி, மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று

தமிழகம்
5வது திருமணம் செய்ய 17 சிறுமியை கடத்திய நபர்..!! போலீஸ் விசாரணை..!!

5வது திருமணம் செய்ய 17 சிறுமியை கடத்திய நபர்..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் முதல் மனைவி இறந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. அதன்பிறகு அவர் அடுத்தடுத்து 3 பேரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகூறி கிருஷ்ணமூர்த்தி காதல்

தமிழகம்
மீண்டும் தொடங்கும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு..!! உண்ணாவிரத போராட்டத்திற்கு நாள் குறித்த கிராம மக்கள்..!!

மீண்டும் தொடங்கும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு..!! உண்ணாவிரத போராட்டத்திற்கு நாள் குறித்த கிராம மக்கள்..!!

சென்னை மாநகரத்தில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் பரந்தூரில் அமைய இருந்தது. விமான நிலையம் அமைக்க தேவையான நிலம் பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்ட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம்
தட்டி தூக்கி செல்லும் “நந்தினி சரியும் ஆவின்..!! கேள்வி எழுப்பும் பால் முகவர்கள்..!!

தட்டி தூக்கி செல்லும் “நந்தினி சரியும் ஆவின்..!! கேள்வி எழுப்பும் பால் முகவர்கள்..!!

தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி தற்பொழுது ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது “கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி தற்போது ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் பால் மற்றும் பால் சார்ந்த

தமிழகம்
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்றைக்கு  கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு