1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சாலையில் சிதறிய பணம்..!! முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்..!!

சாலையில் சிதறிய பணம்..!! முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்..!!

நாமக்கல் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறியன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரை பின்தொடர்ந்து சென்று கொடுத்தனர். வங்கியில் செலுத்துவதற்காகச் சென்றபோது தவறவிட்டதாக கூறிய முதியவர், பணத்தை எடுத்துக் கொடுத்த

தமிழகம்
நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?..

நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?..

தமிழகத்தில் இன்றைய தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை: தமிழகத்தில் தங்கத்தை ஆபரணமாக மட்டும் அல்லாமல் முதலீடாகவும் பலர் கருதி வருகின்றனர். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை

தமிழகம்
10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞர்..!! போலீஸ் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் முசிறி

தமிழகம்
காதல் மனைவி தற்கொலை..!! கணவரின் விபரீத முடிவு..!!

காதல் மனைவி தற்கொலை..!! கணவரின் விபரீத முடிவு..!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் இனியவன் (33) என்பவரும், தனியார் வங்கி ஊழியரான சவுமியா (31) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று முன்தினம் இரவு சவுமியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த

தமிழகம்
கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட இளைஞர்கள் கைது..!!

கத்தியை காட்டி மிரட்டி பரோட்டா கேட்ட இளைஞர்கள் கைது..!!

மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலைய அருகே ஹோட்டலில் கேசியராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று, கடைக்கு வந்த 2 பேர், பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு உள்ளனர். அதற்கு கேசியர் பணம் கேட்டபோது, தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கழுத்தில்

அரசியல்
விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் புதிய பூங்கா..!! அமைச்சர் உதயநிதி அசத்தல் அறிவிப்பு..!!

விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் புதிய பூங்கா..!! அமைச்சர் உதயநிதி அசத்தல் அறிவிப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமா ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி

அரசியல்
தமிழகத்தில் மனிதர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்..!!

தமிழகத்தில் மனிதர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்..!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடிக் கொண்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் உள்ள வானகரத்தில் இன்று பாஜக மாநில செயற்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க

அரசியல்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கூடிய வழக்கு இன்று விசாரணை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கூடிய வழக்கு இன்று விசாரணை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்  நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்பொழுது அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்   மனைவி

அரசியல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா..? வெளியான திடுக்கிடும் தகவல்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா..? வெளியான திடுக்கிடும் தகவல்..!!

நேற்று முன்தினம் இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த செய்தி தமிழகத்தையே அதிர்ச்சி உள்ளாக்கியது, இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்ற தற்பொழுது தெரிய வந்துள்ளது. முன்னதாக பகுஜன்

அரசியல்
தற்காப்பு கலைகளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும்..!! ஆளுநர் ஆர் என் ரவி..!!

தற்காப்பு கலைகளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும்..!! ஆளுநர் ஆர் என் ரவி..!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான புகழ்பெற்ற 50 தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு ஆளுனர் ஆர் என்  ரவி விருதுகள் விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளார். அதன் பின் ஆளுநர் ஆர் என் ரவி பேசியது “சிலம்பம், மான் கொம்பு,