சாலையில் சிதறிய பணம்..!! முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்..!!
நாமக்கல் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறியன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து, அவரை பின்தொடர்ந்து சென்று கொடுத்தனர். வங்கியில் செலுத்துவதற்காகச் சென்றபோது தவறவிட்டதாக கூறிய முதியவர், பணத்தை எடுத்துக் கொடுத்த




