பள்ளிக்குள் நுழைந்த சாதிப் பேய் – வேதனையில் மக்கள்..!!
நாங்குநேரி மாணவர் சின்னதுரை சில நாட்களுக்கு முன்பு சக மாணவர்களால் அறிவாளால் வெட்டப்பட்டிருந்தார். சாதிய இந்த பிரச்சனை ஓய்ந்தருந்த நிலையில், மீண்டும் நெல்லையில் சாதிய மோதல் தலை தூக்கி உள்ளது. ஊர் பெயரைச் சொல்லி இரண்டு மாணவர்கள் மீது சக மாணவர்களே தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




