மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!
கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மணமங்கலம் தாலுகாவை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100




