1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பள்ளிக்குள் நுழைந்த சாதிப் பேய் – வேதனையில் மக்கள்..!!

பள்ளிக்குள் நுழைந்த சாதிப் பேய் – வேதனையில் மக்கள்..!!

நாங்குநேரி மாணவர் சின்னதுரை சில நாட்களுக்கு முன்பு சக மாணவர்களால் அறிவாளால் வெட்டப்பட்டிருந்தார். சாதிய இந்த பிரச்சனை ஓய்ந்தருந்த நிலையில், மீண்டும் நெல்லையில் சாதிய மோதல் தலை தூக்கி உள்ளது. ஊர் பெயரைச் சொல்லி இரண்டு மாணவர்கள் மீது சக மாணவர்களே தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம்
வேலை வாங்கித் தருவதாக ரூ. 14,15,000 மோசடி, 3 பேர் மீது வழக்கு..!!

வேலை வாங்கித் தருவதாக ரூ. 14,15,000 மோசடி, 3 பேர் மீது வழக்கு..!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்கனி (51). இவரின் மகன் லோகநாதன் என்பவருக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 14, 15, 000 பணத்தை பெற்றுக்கொண்டு போலியாக பணி ஆணையை தயாரித்து கொடுத்து செல்வக்கணினியை ஏமாற்றி உள்ளனர். பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல்

தமிழகம்
மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் 17 வயதுடைய மகள் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 29 ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் காணவில்லை என பெற்றோர் தோகைமலை

தமிழகம்
பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடிகள்..!!

பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த காதல் திருமண ஜோடிகள்..!!

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்தனர். திருச்சி, ஜூலை 2 திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித் (22) பட்டதாரி.முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (24). பட்டதாரி. இருவரும் கல்லூரிக்கு

தமிழகம்
தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூலை 2) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை

அரசியல்
மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

மோசடி வழக்கில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கரூர் மாவட்டத்தில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மணமங்கலம் தாலுகாவை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100

தமிழகம்
பெருமாள் கோவில் முன்பு தீக்குளிக்க முயற்சி..!! பெரும் அதிர்ச்சி..!!

பெருமாள் கோவில் முன்பு தீக்குளிக்க முயற்சி..!! பெரும் அதிர்ச்சி..!!

கரூர் தாந்தோணிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இதே ஊரைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கோவில் வளாகத்தில் கோவில் ஊழியம் பார்த்து வருகின்றனர். கோவில் ஊழியம் பார்க்கும் இவர்களுக்கு நிர்வாகம் சார்பாக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதற்கு

தமிழகம்
மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

மோசடி அலர்ட்..!! பெற்றோர்களே உஷார்..!! உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!! பள்ளி கல்விதுறை பெயரை பயன்படுத்தி தென்மாவட்டங்களில் மர்ம நபர்கள் பணமோசடி செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி கல்விதுறை மூலமாக ஸ்காலர்சிப் வந்துள்ளதாக கூறி, 'QR code' ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கு சரிபார்க்கப்படும் என

தமிழகம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – 11 பேருக்கு 2 நாள் காவல்..!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – 11 பேருக்கு 2 நாள் காவல்..!!

கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த 6 நாட்கள் காவல் கேட்டு சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில், கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேரை

தமிழகம்
தூங்கிக் கொண்டிருந்த மகளை காணவில்லை..!! தந்தை போலீசில் புகார்..!!

தூங்கிக் கொண்டிருந்த மகளை காணவில்லை..!! தந்தை போலீசில் புகார்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் கல்பனா (15). இவர் தோகைமலை அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று (ஜூன் 29) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கல்பனா இன்று காலை அவரை பார்த்த போது வீட்டிலிருந்து மாயமானது