1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
கோழியால் தகராறு, பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு..!!

கோழியால் தகராறு, பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆர். டி மலை அருகே மேல புதுப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (46). கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று தனக்கு சொந்தமான வளர்ப்பு கோழிகள் அருகிலுள்ள போதும் பொண்ணு என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளது. இதனால் போதும் பொண்ணுவின் உறவினர்கள் மணிகண்டன், முத்துலட்சுமி ஆகிய

அரசியல்
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுகவினர் உண்ணாவிரதம்..!!

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுகவினர் உண்ணாவிரதம்..!!

மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த சட்டங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுகவினர் இன்று உண்ணா விரதம்  நடத்த உள்ளனர்.

அரசியல்
போலி திராவிட மாடல் அரசு..!! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது..!! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எல் முருகன் கடும் கண்டனம்..!!

போலி திராவிட மாடல் அரசு..!! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது..!! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எல் முருகன் கடும் கண்டனம்..!!

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு  பாஜாக முன்னாள் தலைவரும் இணை அமைச்சருமான எல் முருகன் இரங்கலையும், தமிழக அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எல் முருகன் தனது எக்ஸ் தள பதிவில்  குறிப்பிட்டு இருப்பத “பகுஜன் சமாஜ்

தமிழகம்
ஜூலை 10 விழுப்புரத்தில் உள்ளூர் விடுமுறை..!! காரணம் இதுவா..?

ஜூலை 10 விழுப்புரத்தில் உள்ளூர் விடுமுறை..!! காரணம் இதுவா..?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் புகழேந்தி. இவர் உடல்நல குறைவையின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி உயிர் இழந்தார். இதனை

அரசியல்
“படுகொலை மாடல் அரசு” ரவுடிகளின் ராஜ்யமாகிறது சென்னை..!! ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தலைவர்கள் கண்டனம்..!!

“படுகொலை மாடல் அரசு” ரவுடிகளின் ராஜ்யமாகிறது சென்னை..!! ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தலைவர்கள் கண்டனம்..!!

பகுஜான் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  நேற்று அவரது வீட்டில் 7.30  மணி அளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தமிழக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இது திராவிட மாடல் அரசு இல்லை இந்த அரசு படுகொலை அரசு

அரசியல்
சென்னை பாஜக கமலாலயத்தில் பெரும் பரபரப்பு..!! பதறவைத்த மர்ம நபர்..!!

சென்னை பாஜக கமலாலயத்தில் பெரும் பரபரப்பு..!! பதறவைத்த மர்ம நபர்..!!

சென்னையில் உள்ள தி.நகரில்  பாஜக தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது தொடர்ந்து கமலாலயத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல்

அரசியல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருக்கு அரிவாள் வெட்டு..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருக்கு அரிவாள் வெட்டு..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சார்ந்த ஆம்ஸ்ட்ராங். அவருக்கு அருவாள் வெட்டு விழுந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னையில் உள்ள பெரம்பூரில்

அரசியல்
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்..!! சென்னையில் எட்டு பேர் சரண்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்..!! சென்னையில் எட்டு பேர் சரண்..!!

பகுஜன் சாமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னையில் வசித்து வருகிறார். நேற்று சென்னை பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து அக்கம்

தமிழகம்
திருச்சியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர்..!!

திருச்சியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர்..!!

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் ஆங்கரை மலைய புரத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரை வெட்டி படுகொலை செய்தனர்.இந்த கொலை தொடர்பாக லால்குடி கோவிந்தாபுரத்தை சேர்ந்த ராஜா என்கிற கலைப்புலி ராஜா வை போலீசார்

தமிழகம்
அரசு பேருந்து மீது மோதிய கண்டெயினர் லாரி..!! 3 பேர் காயம்..!!

அரசு பேருந்து மீது மோதிய கண்டெயினர் லாரி..!! 3 பேர் காயம்..!!

நாமக்கல்லில் இருந்து நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று திருச்சி நோக்கி பயணிகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்பேருந்தை தா. பேட்டை அருகே உள்ள என். கருப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ் குமார் (38) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதேபோல் திருச்சியில் இருந்து கான்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அமர்நாத் யாதவ்