கோழியால் தகராறு, பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு..!!
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆர். டி மலை அருகே மேல புதுப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (46). கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று தனக்கு சொந்தமான வளர்ப்பு கோழிகள் அருகிலுள்ள போதும் பொண்ணு என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளது. இதனால் போதும் பொண்ணுவின் உறவினர்கள் மணிகண்டன், முத்துலட்சுமி ஆகிய




