1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தாங்க முடியாத மனஉளைச்சல்..!! உயிரை விட்ட பெண் மருத்துவர்..!!

தாங்க முடியாத மனஉளைச்சல்..!! உயிரை விட்ட பெண் மருத்துவர்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (25). இவர் ஓராண்டுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, வீட்டில் இருந்து மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த சில மாதங்களாக பிரியதர்ஷினி, மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று

தமிழகம்
5வது திருமணம் செய்ய 17 சிறுமியை கடத்திய நபர்..!! போலீஸ் விசாரணை..!!

5வது திருமணம் செய்ய 17 சிறுமியை கடத்திய நபர்..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் முதல் மனைவி இறந்த நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. அதன்பிறகு அவர் அடுத்தடுத்து 3 பேரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகூறி கிருஷ்ணமூர்த்தி காதல்

தமிழகம்
மீண்டும் தொடங்கும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு..!! உண்ணாவிரத போராட்டத்திற்கு நாள் குறித்த கிராம மக்கள்..!!

மீண்டும் தொடங்கும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு..!! உண்ணாவிரத போராட்டத்திற்கு நாள் குறித்த கிராம மக்கள்..!!

சென்னை மாநகரத்தில் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் பரந்தூரில் அமைய இருந்தது. விமான நிலையம் அமைக்க தேவையான நிலம் பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்பட்ட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம்
தட்டி தூக்கி செல்லும் “நந்தினி சரியும் ஆவின்..!! கேள்வி எழுப்பும் பால் முகவர்கள்..!!

தட்டி தூக்கி செல்லும் “நந்தினி சரியும் ஆவின்..!! கேள்வி எழுப்பும் பால் முகவர்கள்..!!

தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி தற்பொழுது ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது “கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினி தற்போது ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் பால் மற்றும் பால் சார்ந்த

தமிழகம்
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்றைக்கு  கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு

தமிழகம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்..!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்..!!

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரவுள்ளது. இது குறித்து வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருவதற்காக பெரும்பாலும் ரயில்களை நம்பியுள்ளனர். இந்த ரயில்வேவில் முன்பதிவு இன்று முதல் ஆரம்பியுள்ளது என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்களில் 120 நாட்களுக்கு

தமிழகம்
வீட்டில்  ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில் கார் ஓட்டுநர் அதிரடி கைது..!!

வீட்டில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில் கார் ஓட்டுநர் அதிரடி கைது..!!

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் பங்கு சந்தை வர்த்தகரின் வீட்டில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் மதிப்புடைய தங்க நகை திருடிய வழக்கில் அந்த வீட்டின் முன்னாள் கார் ஓட்டுநர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்ஜிஆர் நகர் சத்யதேவ் அவன்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன்.

தமிழகம்
கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!!

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நண்பர்களுடன் இணைந்து கோயில் திருவிழாவிற்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூத்தாநல்லூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பிளக்ஸ் போர்டு வைத்த போது அதன் மீது மின் கம்பி உரசியதில், 4 பேர் மீது

தமிழகம்
உங்களிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளதா..? ஒரே கிளிக்கில் ஓட்டுநர் உரிமம் பெறுவது எவ்வாறு..? இதோ உங்களுக்காக..!!

உங்களிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளதா..? ஒரே கிளிக்கில் ஓட்டுநர் உரிமம் பெறுவது எவ்வாறு..? இதோ உங்களுக்காக..!!

தற்பொழுது  நம் நாட்டில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்கள் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தினால் போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சாலை கட்டமைப்பை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக 18 வயதிற்கு கீழ் இருப்பவர்கள்

இந்தியா
விபத்தில் சிக்கினால் ஒரு லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் அமௌன்ட் பெறலாமா..? எப்படி..? முழு விவரம் உள்ளே..!!

விபத்தில் சிக்கினால் ஒரு லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் அமௌன்ட் பெறலாமா..? எப்படி..? முழு விவரம் உள்ளே..!!

இந்தியாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் எளிதில் வங்கி சேவை வழங்கும் விதமாக அஞ்சுல்துறை சார்பில் இந்தியா போஸ்ட்மேன் பேங் என்கின்ற திட்டம் செயல்பட்டு கொண்டு வருகின்றது. இந்த திட்டத்தினை கடந்த 2018 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின்