1. Home
  2. சினிமா

Category: தமிழகம்

சினிமா
மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பானா காத்தாடி பட இணை இயக்குனர்..!!

மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பானா காத்தாடி பட இணை இயக்குனர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெங்கிக்கல் எழில் நகரை சார்ந்தவர் பூர்ணிமா இவருக்கு ஏற்கனவே கோவையை சார்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி சட்டப்படி விவாகரத்தை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சார்ந்த லட்சுமி காந்தன் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் லட்சுமி

தமிழகம்
குடியைக் கெடுத்த குடி..!! குடிபோதையில் பெற்ற தாயை அறிவாளால் வெட்டிய மகன்..!!

குடியைக் கெடுத்த குடி..!! குடிபோதையில் பெற்ற தாயை அறிவாளால் வெட்டிய மகன்..!!

குடியினால் பல்வேறு குடும்பங்கள் சீர் அழிந்து வருகிறது அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது இப்பதிவு. ஈரோடு மாவட்டத்தில் பெற்ற தாயை போதையில் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார் மகன். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பகுதியை சார்ந்தவர்

அரசியல்
இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில  உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. சிறையில்

தமிழகம்
இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!!

இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுகா அம்மையார்குப்பம் ஊராட்சியில் வசிப்பவர் ரவியின் மகன் ராஜ்குமார் வயது (35) இவர் இதே கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தூங்க தானே போறீங்க என

தமிழகம்
கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை கூலித்தொழிலாளி பலி..!!

கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை கூலித்தொழிலாளி பலி..!!

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (47) என்பவரை கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தேவராஜின்

அரசியல்
மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு

தமிழகம்
துறையூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த மினிபேருந்து..!! பயணிகள் காயம்..!!

துறையூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த மினிபேருந்து..!! பயணிகள் காயம்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணியளவில் மினி பேருந்து சுமார் 30 பயணிகளுடன் காவேரிப்பட்டி கிராமத்திற்கு சென்றது பேருந்து நாகம்மா நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து வாலிஸ்புரம் அருகே சென்ற போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை

தமிழகம்
வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நாணயம் திருட்டு..!!

வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க நாணயம் திருட்டு..!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சம்பேட்டை வளைவில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் அலமாரியில் இருந்த ஒரு கிராம் தங்க நாணயத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பச்சாம்பட்டை வளைவு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி 64

ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி

தமிழகம்
போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..!!

போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டன் கோவில் ரோடு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் செந்தில்குமார் (41). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தமக்கு போதிய வருமானம் இல்லை என கருதி வந்த செந்தில்குமார் அண்மைக்காலமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து,