1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தமிழக இல்லத்தரசிகளே.. உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை.. எவ்வளவு தெரியுமா?..

தமிழக இல்லத்தரசிகளே.. உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை.. எவ்வளவு தெரியுமா?..

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 5) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். காய்கறிகளின் விலை

தமிழகம்
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (05.07.2024).. முழு விவரம் உள்ளே..!!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (05.07.2024).. முழு விவரம் உள்ளே..!!

நமது நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். அதன்படி இன்றைய நாளுக்கான (ஜுலை 5, 2024) தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம். இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை (INR)

அரசியல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! திமுக வேட்பாளர் தகுதி நீக்கமா..? கையும் களவுமாய் சிக்கிய நிர்வாகி..!! அதிரடியில் பாமக தலைவர்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! திமுக வேட்பாளர் தகுதி நீக்கமா..? கையும் களவுமாய் சிக்கிய நிர்வாகி..!! அதிரடியில் பாமக தலைவர்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில்  சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி உடல் நலக் குறைவினால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மேலும் அதற்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி

அரசியல்
சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கு கஞ்சா லாட்டரி மாபியா தொடர்பா..? போலீசார் தீவிர விசாரணை..!!

சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கு கஞ்சா லாட்டரி மாபியா தொடர்பா..? போலீசார் தீவிர விசாரணை..!!

சேலம் மாநகராட்சி அதிமுக பகுதி செயலாளர் ஆகவும் முன்னால் மண்டல குழு தலைவராகவும் இருந்தவர் சண்முகம் (வயது 62). இவர் சேலம் பட்டி தாகூர் தெருவில் வசித்து வருகிறார். இவரது கட்சி அலுவலகம் தாத்தாகபட்டி அம்பாள் ஏரி ரோட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில்

தமிழகம்
நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! காரணம் இதுவா..?

நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! காரணம் இதுவா..?

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை மாதம் 8, 9, 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து   மாவட்ட

அரசியல்
அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! கஞ்சா விற்பனை திமுக நிர்வாகி அதிரடி கைது..!!

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! கஞ்சா விற்பனை திமுக நிர்வாகி அதிரடி கைது..!!

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சார்ந்த சதிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாநகராட்சியின் 55 வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவரான சதீஷ் திமுக நிர்வாகி என கூறப்படுகிறது. இந்நிலையில் சதிஷ் உள்ளிட்ட  9 பேரை

தமிழகம்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்..!! புகரால் சிக்கிய சம்பவம்..!!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்..!! புகரால் சிக்கிய சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் பகுதியை சார்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பவை “வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட தனது மகன் கிஷோர் (வயது 12) என்பவரை மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தேன். அங்கு அவரை பரிசோதனை செய்த

தமிழகம்
அரசு பஸ் கண்டக்டர்களுக்கு குட் நியூஸ்.. இதை செய்தால் பரிசுத்தொகை.. போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

அரசு பஸ் கண்டக்டர்களுக்கு குட் நியூஸ்.. இதை செய்தால் பரிசுத்தொகை.. போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியது. தற்போது இது தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு

தமிழகம்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து..!! விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை..!!

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து..!! விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை..!!

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து..!! விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை..!! திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கேரிபாளையத்தில் கோட்டக்ஸ் பனியன் உற்பத்தி ஆலை இயங்கி வந்தது. இங்கு இன்று (ஜூலை 4) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில்

தமிழகம்
வருமான வரித்துறையினர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் கைது..!!

வருமான வரித்துறையினர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் கைது..!!

வருமான வரித்துறையினர் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் கைது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமயபுரம் மற்றும் வீரப்பூரில்  ஆங்கில மருந்து கடை நடத்தி வருபவர்  சுதாகர் (வயது 44). கடந்த1 ஆம் தேதி   சுதாகர் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் மருந்துக் கடையில்