டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்..!!
திருவள்ளூரில் டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலை டேங்கர் லாரியிலிருந்து திருடியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தூரில் சந்தேகத்துக்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்ததில் டீசல் திருட்டு அம்பலமானது. டேங்கர் லாரி மற்றும்




