1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்..!!

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்..!!

திருவள்ளூரில் டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலை டேங்கர் லாரியிலிருந்து திருடியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தூரில் சந்தேகத்துக்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்ததில் டீசல் திருட்டு அம்பலமானது. டேங்கர் லாரி மற்றும்

தமிழகம்
தீராத வயிற்று வலி..!! கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

தீராத வயிற்று வலி..!! கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லமுத்துபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி மகள் யாகவி இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஏ படித்து வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்த யாகவி அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து

தமிழகம்
வீட்டில் கேஸ் கசிந்து விபத்து..!! மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!!

வீட்டில் கேஸ் கசிந்து விபத்து..!! மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!!

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை அருகே சண்முகா நகரைச் சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி அருந்ததி (75). கணவர் இறந்த நிலையில், இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். சமையல் செய்த இவர், வீட்டில் உள்ள எரிவாயு உருளையை அணைக்காமல் வைத்திருந்தாராம். இதனால் எரிவாயு கசிந்திருந்தது. இந்நிலையில் காலை பூஜை அறையில்

தமிழகம்
தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேட்டுப்பட்டியில் படிப்பில் கவனத்தை செலுத்த தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேட்டுப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர்  கார்த்திகேயன் (20). இவர் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை

தமிழகம்
பெரும் சோகம்.. விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து.. 4 பேர் பலி..!!

பெரும் சோகம்.. விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து.. 4 பேர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிமருந்து கலவை செய்யும் போது விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் பட்டாசு ஆலையில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர்

சினிமா
மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பானா காத்தாடி பட இணை இயக்குனர்..!!

மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவனை தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பானா காத்தாடி பட இணை இயக்குனர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெங்கிக்கல் எழில் நகரை சார்ந்தவர் பூர்ணிமா இவருக்கு ஏற்கனவே கோவையை சார்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி சட்டப்படி விவாகரத்தை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சார்ந்த லட்சுமி காந்தன் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் லட்சுமி

தமிழகம்
குடியைக் கெடுத்த குடி..!! குடிபோதையில் பெற்ற தாயை அறிவாளால் வெட்டிய மகன்..!!

குடியைக் கெடுத்த குடி..!! குடிபோதையில் பெற்ற தாயை அறிவாளால் வெட்டிய மகன்..!!

குடியினால் பல்வேறு குடும்பங்கள் சீர் அழிந்து வருகிறது அதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது இப்பதிவு. ஈரோடு மாவட்டத்தில் பெற்ற தாயை போதையில் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார் மகன். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பகுதியை சார்ந்தவர்

அரசியல்
இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

இது பொய் குற்றச்சாட்டு எனக்கு எதிரான சதித்திட்டம்..!! சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..!!

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா  கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில  உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது. சிறையில்

தமிழகம்
இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!!

இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுகா அம்மையார்குப்பம் ஊராட்சியில் வசிப்பவர் ரவியின் மகன் ராஜ்குமார் வயது (35) இவர் இதே கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் வசித்து வருகிறார் இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தூங்க தானே போறீங்க என

தமிழகம்
கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை கூலித்தொழிலாளி பலி..!!

கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை கூலித்தொழிலாளி பலி..!!

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தேவராஜ் (47) என்பவரை கஞ்சா போதையில் மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தேவராஜின்