1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தமிழகத்தில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை..!!

தமிழகத்தில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை..!!

தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று கனிமவள இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பொதுப்பணித்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம்
சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு – ஒருவர் கைது..!!

சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு – ஒருவர் கைது..!!

சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் அதிரடிப்படை' மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அயனாவரம் பகுதியில் வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகச் சுரேஷ் என்பவரை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட

தமிழகம்
கேரளாவில் கோர விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி..!!

கேரளாவில் கோர விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி..!!

கேரளம் மாநிலம் கொச்சி நகரில் தேவாரா - வெலிங்க்டன் தீவு இணைக்கும் பாலத்தில், லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் இருக்க பாலத்தின் சுற்றுச் சுவரின் மீது ஓட்டுநர் மோதினார்.

தமிழகம்
அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என

தமிழகம்
வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

வெள்ளி விலை இன்று (ஜூன் 10) ஒரே நாளில் ரூ.10,000 சரிந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மே 30ஆம்

தமிழகம்
ஷிகெல்லா தொற்று..!! மேலும் ஒரு சிறுவனுக்கு உறுதி..!!

ஷிகெல்லா தொற்று..!! மேலும் ஒரு சிறுவனுக்கு உறுதி..!!

கேரளம் மாநிலம் வயநாட்டில் மேலும் ஒரு சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலியாடி மார் பேசிலியோஸ் ஏ.யு.பி. பள்ளியைச் சேர்ந்த மாணவருக்கு தற்போது ஷிகெல்லா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவன் உள்பட அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அறிகுறிகளுடன் வந்திருந்த

தமிழகம்
லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வால், வரும் 15-ம் தேதி முதல் லாரி வாடகை 25% உயர்த்தப்படுகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், நலிவடைந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க இந்த அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடமும் பெரும் கவலையை

தமிழகம்
பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் பங்குச் சந்தையில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் இழந்ததால் மனமுடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத

சினிமா
பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நாளை (ஜூன் 11) அவரது சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் உடல் தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தொடர்ந்து நாளை பிற்பகல்

அரசியல்
சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு’ என்று தனியாக பிரத்யேக தொலைபேசி எண் எதுவும் இல்லை என்று அதன் தலைவர் ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். ஆபத்து காலங்களில் பெண்கள் எப்போதும்போல ‘100’ என்ற அவசர உதவி எண்ணையே தொடர்பு கொண்டு தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம் என்று அவர்