1. Home
  2. கவிதைகள்

Category: கவிதைகள்

கவிதைகள்
மிகவும் அழகான காதல்..!! வயதானாலும் காதல் குறையவில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

மிகவும் அழகான காதல்..!! வயதானாலும் காதல் குறையவில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

இறுதி வரை நம் காதல் கடந்திடுமா என்று அவனோ இல்லை நானோ வினவியதே இல்லை...   கூந்தல் நரைத்து உடல் தளர்ந்து தோல் சுருங்கி கண்பார்வை மங்கி போனாலும் எங்கள் காதல் நிலைத்திருக்கும் என அதீத நம்பிக்கை இருப்பதால்..🖤❤️

கவிதைகள்
உன்னை நீ ஆளும் காலம் மலரட்டும்.. அருமையான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

உன்னை நீ ஆளும் காலம் மலரட்டும்.. அருமையான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

ஒரு கடினமான பாறையை உடைக்க... நீ ஒரு சிறு‌ ஆலமர விதையை தூவு...   ஒரு தத்துவமான வாழ்க்கையை உருவாக்க.. நீ ஒரு சிறு‌ நெருப்பாக தீக்குச்சிக்குள் ஒளிந்து‌கொள்..   ஒரு வண்ணமயமான வெளிச்சம் கொண்டு வர... நீ ஒரு சிறு மூக்குத்தி இருளாய் புன்னகை...   ஏன்..

கவிதைகள்
Lover’s Day: எனக்குள்ளே அக்காதல் பத்திரமாய் உறங்கட்டும்..!! காதலர் தினம் வாழ்த்துக்கள்..!!

Lover’s Day: எனக்குள்ளே அக்காதல் பத்திரமாய் உறங்கட்டும்..!! காதலர் தினம் வாழ்த்துக்கள்..!!

உன் மீது நான் கொண்டுள்ள நேசங்களின் அளவினை நீ ஒருபொழுதும் அறிந்ததில்லை....   அறியப் போவதும் இல்லை....   நீ நினைப்பதை விடவும் உன் பெயரில் நான் நிறையவே அன்பினை சேமித்து வைத்துள்ளேன்...   அவை ஒரு பொழுதும் குறைவதாக இல்லை....   மாறாக அது இன்னுமின்னுமாய் நிரம்பி

கவிதைகள்
எத்தனை எளிதாய் என்னை கடந்து செல்கிறாய் நீ.. அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

எத்தனை எளிதாய் என்னை கடந்து செல்கிறாய் நீ.. அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

எத்தனை எளிதாய் என்னை கடந்து செல்கிறாய் நீ. மழை விட்டதும் மறந்து வைத்துப் போகும் ஒரு குடையைப் போல. ஆனாலும் நான் அங்கேயே நிற்கின்றேன் ஈரம் சொட்டச் சொட்ட. கைகளோடு ரேகையைப் போல பின்னிப் பிணைந்திருக்க விரும்பிய உறவொன்றினை கைக்குட்டையை விடவும் வேகமாய் வீசியெறிய எப்படி உன்னால் முடிகிறது

கவிதைகள்
காதலிக்க கற்றுக்கொடுக்க காதல் தயாராக உள்ளதாம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

காதலிக்க கற்றுக்கொடுக்க காதல் தயாராக உள்ளதாம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

நமக்குள் சண்டையில்லை சச்சரவில்லை ஆனாலும் கருத்து வேறுபாடுகள் நமக்கு முன் சலங்கை கட்டி ஆடியது. நமக்குள் புரிதல் இல்லையென உன்னையும் என்னையும் தனக்குள்ளிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு என்னில் உன்னையும் உன்னில் என்னையும் இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறது காதல். நம் பிரியத்தின் அழுத்தம் பிடிவாதத்தை தளர்த்த போராடி தோற்றுவிட்டு ஆசையிடம்

கவிதைகள்
காதலிக்கு ஏங்கி தவிக்கும் காதலன்..!! அருமையான காதல் வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

காதலிக்கு ஏங்கி தவிக்கும் காதலன்..!! அருமையான காதல் வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

நாம் பொது வெளியில் சந்தித்துகொண்டால் புன்னகைத்துக்கொண்டே விடைபெறுவோம்..நம் இருவருக்குள்ளும் இப்போதுஇருக்கும் இந்த வெற்றிடம்முன்பொருமுறைஅன்பால் , அக்கறையால், தேடலால்மிகப்பெரிய காதல் ஒன்றால்நிரப்பப்பட்டிருந்தது..இன்று கண்ணீர்வெறுப்பு, சண்டைகள், கோபங்கள், மனஸ்தாபம் அத்தனையாலும் நிறைக்கப்பட்டிருக்கிறது ..எப்படி உன்னை தேடித் தேடிதொலைந்து போன அன்புஇத்தனை வெறுப்பாய் போனது..உன் மீதான அக்கறைகள் அத்தனையும் வெட்டியெறியப்பட்டு அனாதையாய்போனது ..உன்

கவிதைகள்
சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம்  நீ இல்லைனா சொகமேது..!! கண் கலங்க வைத்த பதிவு..!!

சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம் நீ இல்லைனா சொகமேது..!! கண் கலங்க வைத்த பதிவு..!!

என் முத்தழகி.... படித்ததில் பிடித்தது.. கண் கலங்க வைத்த பதிவு..   பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க கட்டுனது தாலியுனும் நடந்தது கல்யாணம்னும் பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்   அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ அம்மன் சிலையாட்டம் நீ நின்ன

கவிதைகள்
அதற்கு நாம் காதலென்ற பெயர் வைத்திருக்கிறோம்..!! அருமையான காதல் வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

அதற்கு நாம் காதலென்ற பெயர் வைத்திருக்கிறோம்..!! அருமையான காதல் வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதோவொரு தேவைக்காக எனக்கு நீயும், உனக்கு நானும் தேவைப்படுகிறோம் அல்லவா கண்மணி! அதற்கு நாம் காதலென்ற பெயர் வைத்திருக்கிறோம். சின்னக் குழந்தை மாதிரி பண்ணாத, லூசு மாதிரி இருக்கு, கொஞ்சம் மெச்சூரா இரு, அப்படி இரு, இப்படி இரு, அடிக்கடி சண்டையிட்டு கொள்கிறோம்.

கவிதைகள்
“அப்பா” மூடி மறைப்பதில் மன்னன்.. எப்படி தெரியுமா?.. படித்ததில் பிடித்த வரிகள்..!!

“அப்பா” மூடி மறைப்பதில் மன்னன்.. எப்படி தெரியுமா?.. படித்ததில் பிடித்த வரிகள்..!!

தனக்கான எந்த சந்தோஷங்களையும் அதிகமாக விரும்பாமல் தனது குடும்பம் குழந்தைகள் என ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவன் தான் "அப்பா". அப்பா பல செயல்களை தனக்குள்ளே வைத்துக்கொண்டு அவற்றை மூடி மறைத்துவிடுவார். காரணம் என்னவென்றால் அவற்றை தெரிந்துகொண்டால் தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படும் என்பதால் தான். அதனை பற்றி அருமையான கவிதை

கவிதைகள்
எங்கள் காதல்  முதலிரவில் தொடங்கியது..!! அருமையான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

எங்கள் காதல் முதலிரவில் தொடங்கியது..!! அருமையான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

எங்கள் காதல் முதலிரவில் தொடங்கியது அழகு தேவதையாய் வந்தாள் உன் உலகு நான் என சொல்லாமல் சொன்னாள் வரவேற்றேன் கரம் கோர்த்தேன் ஒரு வாரம் பொறு என கைகளை கழுத்தில் தோரணமாக்கினாள் ஒரு வரம் பெறு என்பது போல் இருந்தது. நிம்மதி தா என கண்களால் கேட்டாள் சம்மதித்தேன்.