1. Home
  2. கவிதைகள்

Category: கவிதைகள்

கவிதைகள்
காரணமே இல்லாமல் காதலித்தால் அது காதல்..!! அழகான வரிகள்..!!

காரணமே இல்லாமல் காதலித்தால் அது காதல்..!! அழகான வரிகள்..!!

அழகிற்கு ஒருத்தரை காதலித்தால் அது ஆசை... 😍   பணத்திற்காக ஒருவரை காதலித்தால் அது வெறும் தேவை... 💰   அன்பிற்காக ஒருவரை காதலித்தால் அது ஈர்ப்பு... ❤️   காதலிக்கிறார் என்பதற்காக காதலித்தால் அது அனுதாபம்... 😔   காரணமே இல்லாமல் காதலித்தால் அது காதல்... 💕

கவிதைகள்
பசியும் ருசியும் நீயடா..!! மிகவும் அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

பசியும் ருசியும் நீயடா..!! மிகவும் அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

பசியும் ருசியும் நீயடா..   என்னுயிர்க் கோப்பையில் உன்னை ஊற்றிக் கொண்டபின் நிதம்..உணர்வின் பசியானது மணற்கடிகாரம் தனக்குத்தானே சமநிலை எட்டி காலத்தை காட்டுவது போல் நீ குறைந்து நிறைந்து கடத்துகிறாய்.. நாளொரு பொழுதுமாய் கணம் ஒரு மாற்றமாய்.. .. யாதொரு பிழையும் தோதொரு காரணமும் ஏற்றுக் கொள்வதில்லை ..

கவிதைகள்
நீ இல்லாத நேரங்களில் உன் நினைவுகளில் வாடும் என் மனம்..!! மிகவும் அருமையான வரிகள்..!!

நீ இல்லாத நேரங்களில் உன் நினைவுகளில் வாடும் என் மனம்..!! மிகவும் அருமையான வரிகள்..!!

ஒரு நொடி நீ இல்லாத பொழுதுகளில்நான் எப்படியெல்லாம் தேடுவேனென உனக்குத் தெரியுமாநீ கொஞ்சம் கோபமாகத் திட்டினால்கண்களின் ஓரம் நனைவதுஉனக்குத் தெரியுமாஉள்ளம் வலிக்கும் ஒவ்வோர் இடமும்எப்படி தாங்கிக் கொள்வேனெனஉனக்குத் தெரியுமாநாள் பூராவும் உன்னையேநினைத்துக் கொண்டிருப்பதுஉனக்கு தெரியுமாநீ நினைக்க வில்லையென்றாலும்நான் என்றும் மறக்கும்இடத்தில் இல்லைஎன்னுடைய அன்பு பாசம் தண்ணீரில் கலந்த பெருங்காயம்

கவிதைகள்
மனைவி ஊருக்குப் போயிருந்த போது ஒருவர் எழுதிய கவிதை..!! “தவிப்பு”..!! அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் சமர்ப்பணம்..!!

மனைவி ஊருக்குப் போயிருந்த போது ஒருவர் எழுதிய கவிதை..!! “தவிப்பு”..!! அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் சமர்ப்பணம்..!!

மனைவி ஊருக்குப் போயிருந்த போது ஒருவர் எழுதிய கவிதை... “தவிப்பு..”   வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரம் தாய் வீடு போகிறாய்...   நீயும் பிள்ளைகள் இல்லாமல் பொலிவிழந்து களையிழந்து காணப்படுகிறது வீடு...   காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது..