‘நம்பிக்கை’.. சோம்பலை சாம்பலாக்கி வெற்றித் திலகமிடு..!! படித்ததில் பிடித்தது..!!
கடுந்துயரம் துரத்தினாலும் நெடுந்தூரம் பயணப்பட்டு ! தரணியே உன் பின் புரணி பேசினாலும் தனி ஒருவனாய்த் தகர்த்திடு! முக்காலமும் உனக்கு பொற்காலமே நம்பிக்கையுடன் நடை போடு துரோகம் உன்னை தொடர்ந்தாலும் புது யாகம் செய்து கடந்து வா! குருதியே நின்று போனாலும் உன்




