1. Home
  2. கவிதைகள்

Category: கவிதைகள்

கவிதைகள்
‘நம்பிக்கை’.. சோம்பலை சாம்பலாக்கி  வெற்றித் திலகமிடு..!! படித்ததில் பிடித்தது..!!

‘நம்பிக்கை’.. சோம்பலை சாம்பலாக்கி வெற்றித் திலகமிடு..!! படித்ததில் பிடித்தது..!!

கடுந்துயரம் துரத்தினாலும் நெடுந்தூரம் பயணப்பட்டு !   தரணியே உன் பின் புரணி பேசினாலும் தனி ஒருவனாய்த் தகர்த்திடு!   முக்காலமும் உனக்கு பொற்காலமே நம்பிக்கையுடன் நடை போடு   துரோகம் உன்னை தொடர்ந்தாலும் புது யாகம் செய்து கடந்து வா!   குருதியே நின்று போனாலும் உன்

கவிதைகள்
மேகம் நீர்த்துளிகளாய் மண்ணில் எழுதும் காதல் கவிதை ”மழை”..!! படித்ததில் பிடித்தது..!!

மேகம் நீர்த்துளிகளாய் மண்ணில் எழுதும் காதல் கவிதை ”மழை”..!! படித்ததில் பிடித்தது..!!

மழையை பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் மழை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும். அனைத்து உயிரினத்துக்குமே மழை என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகிறது. தாவரங்கள் உயிர் வாழ்வதற்கு, மனிதர்களுக்கு, பிராணிகளுக்கு என ஒவ்வொரு உயிரினத்துக்குமே மழை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது. மழையானது கடல்

கவிதைகள்
எதுவும் மாறப் போவதில்லை..!! உன்னால் எதையும் மாற்ற முடியாது..!! படித்ததில் பிடித்தது..!!

எதுவும் மாறப் போவதில்லை..!! உன்னால் எதையும் மாற்ற முடியாது..!! படித்ததில் பிடித்தது..!!

எதுவும் மாறப் போவதில்லை ...உன்னால் எதையும்மாற்ற முடியாது...மெய் தானே...இனி என்னால்எதை மாற்ற முடியும்.....விலையில்லாதஅன்பினை விளையாட்டுப்பொம்மையாகக் கொண்டாடித்தீர்த்த கடந்த காலத்தினைமாற்றத் தான் இயலுமா...இல்லைமீண்டும் புதுப்பித்துக்கொள்ளத் தான் தெரியுமா...அப்படியே மாற்றினாலும்என்னால் எதையும் சரியாகத் தான்செய்யத் தெரியாத கண்ணிருந்தும்குருட்டுப் பெண்ணால் மாற்றமுடியாதே ...என் பிடிவாதத்தின்மொத்த நிழல் வடிவமாகநானே மாறினாலும்என்னால் எதையும்மாற்ற இயலாது ....கரடுமுரடான

கவிதைகள்
அம்மா என்பவள் சுயநலத்தின் அர்த்தம் தெரியாதவள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அம்மா என்பவள் சுயநலத்தின் அர்த்தம் தெரியாதவள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அம்மா: நமக்கென்று கொஞ்சம் சேமிப்போம் என்ற சுயநலத்தின் அர்த்தம் தெரியாதவள். எத்தனை முறை கேட்டாலும் தானக்கென்று ஏதும் ஆசைகளில்லை எனபொய்யுரைப்பாள். நாம் கோவத்தில் வார்த்தைகளை கண்மூடிதானமாய் வீசும் போதல்லாம் சிறு வயதில் நாம் உமிழ்ந்த எச்சலின் மீதியென்றெண்ணி நாகர்வாள் கழுத்தைநெறிக்கும் சூழல் என்றாலும் பிள்ளைகளுக்கு தெரியாமல் கண்ணில் தூசியென

கவிதைகள்
அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! அக்கா தம்பி உறவு..!! படித்ததில் பிடித்தது..!!

அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! அக்கா தம்பி உறவு..!! படித்ததில் பிடித்தது..!!

வயதால் எவ்வளவு தான் அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்! “அக்கா” பாசத்தின் தாய் அரவணைப்பின் அன்னை.. மகிழ்ச்சியின் அம்மா..! தம்பியின் கோபத்திற்கு அடங்கவும் அதே தம்பியை தன் அன்பால் அடக்கவும் தெரிந்த ஒரு பெண் அக்கா என்றால் அந்த அக்கா தம்பி

கவிதைகள்
என் காதலியே.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

என் காதலியே.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

மெய் பேசும் இரு விழியேபொய் பேச உதடுகளேபெண் பூவேஅன்பு தந்த கண்களுக்குஎன் மனதை நான் கொடுத்தேன்கில்லிதந்த அவள் மனதைஎன் இதயம் அள்ளிக்கொள்ளஎன்னுடைய காதலி போல் - இங்குகாதலை யாரும் சொன்னதில்லைஎன்னுடைய காதலி போல் - இங்குயாருக்கும் கோபப்பட தெரிய வில்லைஎன்னவள் கொலுசின் ஒளியில் கூட - அந்தகாதலை நானும்

கவிதைகள்
அம்மாவை பற்றி அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அம்மாவை பற்றி அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

உறவுகளத்தனையும்அறுந்தாலும்தாயுறவுஉடனிருக்கும்அவளால்எதுவும்செய்யஇயலாதுபோனாலும்எதையாவதுசெய்து மகிழும்நீகெட்டதேசெய்தாலும்நல்லதேசெய்யும்மனம்தந்தையேவந்துசொன்னாலும்துளியும்சந்தேகம்கொள்ளாதஉறவதுஎங்கும்எதற்காகவும்யாருக்காகவும்விட்டுக் கொடுக்காதபாசம்அன்புபாசத்தின் வேர்தாய்மையின்றிவேறேது?கருப்புவெள்ளைசிவப்புஎனபேதம்பார்க்காதுதன்வலியிலும்பசியிலும்இரை தேடிஉணவளிக்கும்தன்துன்பத்திலும்கஷ்டத்திலும்விருப்பத்தைநிறைவேற்றிமகிழும் ஜீவன்தந்தைஅடித்தால்தடுப்பதும்காசுகேட்டால்தெரியாதுகொடுப்பதும்இயல்புதாய்என்பதுகணவனுக்கும்மனைவிக்கும்உயர்ந்ததுகண்ணீர்கசிந்தால்துடிக்கும்முகம்காணாவிட்டால்வாசலையேபார்க்கும்ஒருபிள்ளையின்பிறப்பும்வளர்ப்பும்மட்டுமின்றிவெற்றியும்தோல்வியும்தாயையேசேரும்!

கவிதைகள்
உண்மையான வரிகள்.. இதயம் பலகீனமானது சிறிய ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியவில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

உண்மையான வரிகள்.. இதயம் பலகீனமானது சிறிய ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியவில்லை..!! படித்ததில் பிடித்தது..!!

காதல் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முறை வந்து செல்லும்..   ஒரு சில காதல் அழ வைக்கும்.. ஒரு சில காதல் அனுபவத்தை கொடுக்கும்..   ஒரு சிலருக்கு காதல் இளமையில் வரலாம்,, ஒரு சிலருக்கு திருமணம் ஆன பிறகு வரலாம்,, ஒரு சிலருக்கு முதுமையில் வரலாம்,,,  

கவிதைகள்
மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிகம் பேசாதீர்கள்..!! ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும்..!!

மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிகம் பேசாதீர்கள்..!! ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும்..!!

மனதிற்கு பிடித்தவர்களிடம் அதிகம் பேசாதீர்கள்!!!!!   நாம் எதிர் பார்க்கும் போது நம்மிடம் பேசவில்லை என்றால் நம் மனம் வலிக்கும்❤️‍🩹   அது அவர்களுக்கு புரியாது!!!!!   யார் மீதும் அளவுக்கு அதிமாக அன்ப வைக்காதீர்கள்..   அந்த அன்பு ஒரு நாள் கிடைக்காமல் போகும்போது   இங்கே

கவிதைகள்
மிகவும் அருமையான வரிகள்..!! பிடித்திருந்தால் பகிருங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

மிகவும் அருமையான வரிகள்..!! பிடித்திருந்தால் பகிருங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

உன் கோபத்திற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது உனக்கு பிடிக்காத ஒன்றை நான் செய்து இருக்கலாம் உன் பிரியத்திற்கும் ஒரே காரணம்...உன் மனதிற்கான நெருக்கத்தை தந்திருக்கலாம் உன் வெறுப்பிற்குமான காரணம் என்னுடைய சுயதிமிராக இருக்கும் உன் இரவிற்கான காரணம் இயற்கையின் பூர்த்தியாகலாம் உன் புகழ்ச்சியின் பின்னணி என்