1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகை..!! பகிரங்க அறிவிப்பு..!!

கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகை..!! பகிரங்க அறிவிப்பு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த காலிஸ்தான் அமைப்பான 'Sikhs for Justice' (SFJ), கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை செப்டம்பர் 18 அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள

உலகம்
போதைப்பொருள் கடத்தல் பட்டியலில் இந்தியா.. டிரம்ப் வெளியிட்ட லிஸ்ட்..!!

போதைப்பொருள் கடத்தல் பட்டியலில் இந்தியா.. டிரம்ப் வெளியிட்ட லிஸ்ட்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் அதன் குடிமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும்

உலகம்
11 வயது மாணவருடன் டீச்சர் உறவு..!! வெளியான பகீர் வாக்குமூலம்..!!

11 வயது மாணவருடன் டீச்சர் உறவு..!! வெளியான பகீர் வாக்குமூலம்..!!

அமெரிக்கா: 11 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்ததால் கைதான திருமணமான ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆலி பார்ட்ஃபீல்ட் (34) என்ற ஆசிரியை கூறும்போது, “வீட்டில் எனது கணவருடன் வழக்கமாக உறவில் இருப்பது போல மாணவருடன் உறவில் இருந்தேன். என் நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியுள்ளேன். அவன் தான்

உலகம்
அம்மா, மகளை ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆக்கிய நபர்..!! இணையத்தில் வைரலாகும் பதிவு..!!

அம்மா, மகளை ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆக்கிய நபர்..!! இணையத்தில் வைரலாகும் பதிவு..!!

தற்போது இணையத்தில் அம்மாவிற்கும் மகளுக்கும் ஒரே ஆண் கணவரான செய்தி வைரலாகி வருகின்றது. வைரல் செய்தி உலகத்தில் பல நேரங்களில் பல விஷயங்கள் நமக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும், ஆனாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அப்படியான ஒரு சம்பவம் தான் வெளிநாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம்

உலகம்
ராவி ஆற்று வெள்ளத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தானின் லாகூர் நகரம்..!!

ராவி ஆற்று வெள்ளத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தானின் லாகூர் நகரம்..!!

பாகிஸ்தானின் லாகூரில் ராவி ஆறு  40 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இது, லாகூர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்தது. 1988 ஆம் ஆண்டின் வெள்ளத்தை விஞ்சிய இந்தச் சீற்றம், ஒருபுறம் கடந்த கால நினைவுகளைத் தூண்டியுள்ளது. மறுபுறம்,

உலகம்
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை கண்டுபிடிப்பு..!!

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை கண்டுபிடிப்பு..!!

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை கண்டுபிடிப்பு.! முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவது

உலகம்
கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை – மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்..!!

கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை – மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்..!!

கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை - மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்   30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. 35 வயதான லிண்ட்சே மற்றும் 34

உலகம்
கூகுள் அமெரிக்க நிறுவனமா..?? இந்திய நிறுவனமா..?? சுந்தர் பிச்சைக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்..!!

கூகுள் அமெரிக்க நிறுவனமா..?? இந்திய நிறுவனமா..?? சுந்தர் பிச்சைக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்..!!

கூகுள் அமெரிக்க நிறுவனமா? இந்திய நிறுவனமா? சுந்தர் பிச்சைக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. எனக்கு கல்வி, அறிவு கொடுத்தது இந்தியா தான்.. நான் அமெரிக்காவுக்கு சேவை செய்யவில்லை.. மனித குலத்திற்கு சேவை செய்கிறேன்.. அதிரடி பதிலளித்த சுந்தர் பிச்சை..! உலக பொருளாதார

உலகம்
முதலாளி திட்டியதால் உயிரிழந்த பெண்.. ரூ.90 கோடி நஷ்ட ஈடு..!!

முதலாளி திட்டியதால் உயிரிழந்த பெண்.. ரூ.90 கோடி நஷ்ட ஈடு..!!

ஜப்பானில், சடோமி என்ற பெண்ணை, அவர் பணிசெய்யும் இடத்தில் அதிகாரிகள் சிலர் 'தெரு நாய்' என திட்டியதாக கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, சடோமியின் குடும்பத்திற்கு ரூ.90 கோடி நஷ்ட ஈடாக வழங்க அந்நிறுவன முதலாளிக்கு டோக்யோ நீதிமன்றம்

உலகம்
பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!! 12 ராணுவ வீரர்களும் பலி..!!

பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!! 12 ராணுவ வீரர்களும் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, பாகிஸ்தானின் எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தடை செய்யப்பட்ட தெஹரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில், கைபர் பத்துங்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும்,