1. Home
  2. இந்தியா

Category: உலகம்

இந்தியா
ரஷ்ய அதிபர் புதின் டிசம்பரில் இந்தியா வருகை..!!

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பரில் இந்தியா வருகை..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இந்த ஆண்டிறுதி உச்சிமாநாட்டில், வணிகம், ராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் விவாதிக்கப்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்து

உலகம்
கனரக லாரிகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிப்பு..!! வெளியான தகவல்..!!

கனரக லாரிகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிப்பு..!! வெளியான தகவல்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், நவம்பர் 1 முதல் வெளிநாட்டு நடுத்தர, கனரக லாரிகளுக்கு 25% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே எஃகு, அலுமினியம், மின்னணு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளால் ஜவுளித்துறை பின்னடைவை சந்தித்தது. புதிய

உலகம்
50 ஆண்டுக்கு பின் மகளை கண்டுபிடித்த தந்தை..!!

50 ஆண்டுக்கு பின் மகளை கண்டுபிடித்த தந்தை..!!

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரை சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். பள்ளி பருவத்தில் தனக்கும் தன் காதலி ஜாக்கிக்கு பிறந்த பெண் குழந்தையை, பெற்றோரின் வற்புறுத்தலால் தத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், ஜாக்கி 2013-ல் இறந்த பிறகு, சிறு வயதில் பிரிந்த மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்துள்ளார். ஒரு தனியார்

உலகம்
எத்தியோப்பியா தேவாலய விபத்து: 36 பேர் பரிதாப பலி..!!

எத்தியோப்பியா தேவாலய விபத்து: 36 பேர் பரிதாப பலி..!!

எத்தியோப்பியாவில், வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டுள்ளது. திடீரென மரச் சாரம் இடிந்து விழுந்ததில் அங்கிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். இந்த துயர விபத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 200-க்கும்

உலகம்
உலகை திரும்பி பார்க்க செய்த மிகப்பெரிய 5 வங்கிக் கொள்ளைகள்..!!

உலகை திரும்பி பார்க்க செய்த மிகப்பெரிய 5 வங்கிக் கொள்ளைகள்..!!

உலகை திரும்பி பார்க்க செய்த மிகப்பெரிய 5 வங்கிக் கொள்ளைகள்... எவ்வளவு தான் பாதுகாப்பு வசதிகளும், பாதுகாப்பும் பலமாக இருந்தாலும் கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. இதில் சில கொள்ளையர்கள் மாட்டிக்கொண்டு இருந்தாலும், பலர் தப்பி விடுகிறார்கள். அப்படி இதுவரை வங்கிகளில் நடந்த மிகப்பெரிய வங்கிக் கொள்ளைகளை

உலகம்
உலகில் மக்கள் அதிக நேரம் தூங்கும் டாப் 10 நாடுகள்..!! இந்தியர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குறாங்க தெரியுமா..??

உலகில் மக்கள் அதிக நேரம் தூங்கும் டாப் 10 நாடுகள்..!! இந்தியர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குறாங்க தெரியுமா..??

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். கடந்த நாளின் சோர்வை போக்குவதும், புதிய நாளுக்கு தேவையான உற்சாகத்தை வழங்குவதும் தூக்கம்தான். ஏனெனில் இது மூளையின் செயல்திறன், மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இருப்பினும், தற்போதைய வேகமான உலகமும், மோசமான வாழ்க்கை முறையும் மக்களின் தூக்க

உலகம்
அமெரிக்க வரிவிதிப்பு..!! திருப்பூரில் தொழில் முடங்கும் அபாயம்..!!

அமெரிக்க வரிவிதிப்பு..!! திருப்பூரில் தொழில் முடங்கும் அபாயம்..!!

அமெரிக்கா விதித்த 50% வரிவிதிப்பால், திருப்பூரில் பின்னலாடைத் தொழில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் ஏற்றுமதியில் திருப்பூர் 30-35% பங்களிக்கிறது. 2024-25 நிதியாண்டில் ரூ. 40,000 கோடி ஏற்றுமதி செய்த திருப்பூர், நடப்பு நிதியாண்டில் 25%

உலகம்
கார் ஆலைகளில் புயல் பாதிப்பு.. தொழிலாளர்கள் காயம்..!!

கார் ஆலைகளில் புயல் பாதிப்பு.. தொழிலாளர்கள் காயம்..!!

பிரேசில்:  கனமழை மற்றும் பலத்த காற்றால் சொரோகாபா நகரில் உள்ள டொயோட்டா கார் உற்பத்தி ஆலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர்ட்டோ பெலிஜ் ஆலை உள்பட இரண்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆலையின் மேற்கூரை பிய்த்துக்கொண்டு சென்றதுடன், 30 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக யாரிஸ் கிராஸ்

உலகம்
கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகை..!! பகிரங்க அறிவிப்பு..!!

கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகை..!! பகிரங்க அறிவிப்பு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த காலிஸ்தான் அமைப்பான 'Sikhs for Justice' (SFJ), கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை செப்டம்பர் 18 அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள

உலகம்
போதைப்பொருள் கடத்தல் பட்டியலில் இந்தியா.. டிரம்ப் வெளியிட்ட லிஸ்ட்..!!

போதைப்பொருள் கடத்தல் பட்டியலில் இந்தியா.. டிரம்ப் வெளியிட்ட லிஸ்ட்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் அதன் குடிமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும்