இறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி..!!
இறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி!!!!! ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் சிப்கதுல்லா, ஹாரூன் மற்றும் கபீர் உயிரிழந்த சம்பவம், உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.உயிரிழந்த வீரர்களின் இறுதிச்சடங்கில்




