1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் மோதல்: 23 பேர் பலி..!!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் மோதல்: 23 பேர் பலி..!!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய குர்ரம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த உளவுத்துறை தகவலின் பேரில் பாகிஸ்தான் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

உலகம்
14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சக மாணவர்கள்..!!

14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சக மாணவர்கள்..!!

மேற்குவங்கத்தின் பிர்பும் மாவட்டம் சூரியில், டியூஷன் ஆசிரியரின் வீட்டில் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 9ஆம் வகுப்பு மாணவி டியூஷன் சென்றபோது, ஆசிரியர் இல்லாத நேரத்தில் சக மாணவர்களான இருவரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை

உலகம்
20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா..!!

20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா..!!

காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 80 வயதான ஃபிராங்க் என்ற முதியவருக்கும், 20 வயதான ஜெசிகா என்ற இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இந்த தம்பதியருக்கு

உலகம்
துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு..!!

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு..!!

துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு (அக்.27) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிந்திகியில் பல

உலகம்
நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 35 பேர் பலி..!! பெரும் சோகம்..!!

நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 35 பேர் பலி..!! பெரும் சோகம்..!!

நைஜீரியாவில், பெட்ரோல் லாரி வெடித்து 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி , கட்சா பகுதியில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்ததில் லாரி வெடித்து சிதறியது. இந்த

இந்தியா
இந்தியாவுக்கு 15% வரி.. டிரம்ப் கொடுத்த கடைசி வாய்ப்பு?..

இந்தியாவுக்கு 15% வரி.. டிரம்ப் கொடுத்த கடைசி வாய்ப்பு?..

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கக்கூடும் என்று தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை படிப்படியாகக் குறைக்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 4வது முறையாக கூறியதை அடுத்து

உலகம்
வங்கதேசத்தில் லேசான நிலநடுக்கம்..!! கட்டிடங்கள் சேதம்..!!

வங்கதேசத்தில் லேசான நிலநடுக்கம்..!! கட்டிடங்கள் சேதம்..!!

வங்கதேசத்தில் நேற்று மாலை 5.43 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான லேசான நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக

உலகம்
24 வயது இளம்பெண்ணை கரம்பிடித்து 74 வயது தாத்தா..!!

24 வயது இளம்பெண்ணை கரம்பிடித்து 74 வயது தாத்தா..!!

இந்தோனேசியாவை சேர்ந்த தார்மன் (74) என்ற முதியவர், தனக்கு 50 வயது குறைந்த 24 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்காக அவர் சுமார் ரூ.1.8 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், திருமணத்துக்கு பிறகு போட்டோகிராபருக்கு பணம் தராமல் மாப்பிள்ளை தப்பியோடி விட்டதாகவும், மணமகளுக்கு

உலகம்
இறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி..!!

இறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி..!!

இறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி!!!!! ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் சிப்கதுல்லா, ஹாரூன் மற்றும் கபீர் உயிரிழந்த சம்பவம், உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.உயிரிழந்த வீரர்களின் இறுதிச்சடங்கில்

உலகம்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 1000 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 1000 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச உதவிகளும் கோரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டது.