1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
ஆஸ்திரேலியாவில் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறப்பு: குடும்பத்தினர் மகிழ்ச்சி..!!

ஆஸ்திரேலியாவில் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறப்பு: குடும்பத்தினர் மகிழ்ச்சி..!!

ஆஸ்திரேலியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. பிறந்த நான்கு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரே இரவில் தங்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இந்த

இந்தியா
டெல்லி ஆண்கள் சலூனில் ரஷ்ய பெண் முக மசாஜ்.. வைரலான வீடியோவால் இணையத்தில் விவாதம்..!!

டெல்லி ஆண்கள் சலூனில் ரஷ்ய பெண் முக மசாஜ்.. வைரலான வீடியோவால் இணையத்தில் விவாதம்..!!

    ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி லுபோவ், டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன் ஒன்றில் முக மசாஜ் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   வீடியோவில், சலூனில் முக மசாஜ் செய்து கொண்ட அவர், வெறும் 1 அமெரிக்க டாலர் (சுமார் ₹96) மட்டுமே

உலகம்
சிக்கிம் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 27 தொழிலாளர்கள் சிக்கினர் – மீத்தேன் வாயு கசிவால் மீட்புப் பணியில் சிக்கல்..!!

சிக்கிம் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 27 தொழிலாளர்கள் சிக்கினர் – மீத்தேன் வாயு கசிவால் மீட்புப் பணியில் சிக்கல்..!!

    சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி பகுதியில் அமைந்துள்ள Teesta Stage-VI நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால், நுழைவு வாயில் அடைபட்டு 27 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.   நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மீட்புப் பணிகளை

உலகம்
செர்பியாவில் இந்திய தம்பதியினருக்கு அதிர்ச்சி.. பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த மர்ம நபர்கள் – வைரலாகும் வீடியோ..!!

செர்பியாவில் இந்திய தம்பதியினருக்கு அதிர்ச்சி.. பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த மர்ம நபர்கள் – வைரலாகும் வீடியோ..!!

  சுற்றுலாவிற்காக செர்பியாவிற்கு சென்றிருந்த இந்திய தம்பதியினருக்கு நேர்ந்த துன்புறுத்தல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.   தகவல்களின்படி, அபர்ணா மாலு மற்றும் அவரது கணவர் அஜ்மல் கொலும்பில் ஆகியோர் செர்பியாவிற்கு சென்ற சில மணி

உலகம்
பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் உயிரிழப்பு, 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் உயிரிழப்பு, 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

    தென் அமெரிக்க நாடான பெருவின் ஜுனின் (Junín) பிராந்தியத்தில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட 5.1 மற்றும் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.   இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர். களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட

உலகம்
இங்கிலாந்து புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு..!!

இங்கிலாந்து புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு..!!

  இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டி பர்ன்ஹாம், இங்கிலாந்தின் புதிய பிரதமராக நாளை (ஜூலை 21) முறைப்படி பதவியேற்க

உலகம்
ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஊழியர்கள் பத்திரமாக மீட்பு..!!

ஹார்மூஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஊழியர்கள் பத்திரமாக மீட்பு..!!

  ஓமன் நாட்டின் கும்ஜார் நகருக்கு வடமேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் சரக்கு கப்பல் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் நடைபெற்றதும், கப்பலில் இருந்த ஊழியர்கள் அவசர மீட்பு நடைமுறைகளைப் பின்பற்றி மீட்புப் படகுகள் மூலம் பாதுகாப்பாக

உலகம்
கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 67 பேர் மீட்பு, 66 பேரை தேடும் பணி தீவிரம்..!!

கயானாவில் பயணிகள் கப்பல் விபத்து: 67 பேர் மீட்பு, 66 பேரை தேடும் பணி தீவிரம்..!!

    தென் அமெரிக்க நாடான கயானாவில், தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து பரிமா–வைனி பகுதிக்கு 133 பயணிகளுடன் சென்ற சிறிய ரக பயணிகள் கப்பல் நடுக்கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.   சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 67 பேரை உயிருடன்

இந்தியா
ஈரானுக்கு பயணம் வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர அறிவுரை..!!

ஈரானுக்கு பயணம் வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர அறிவுரை..!!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை முன்னிட்டு, ஈரானுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.   பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ஈரானில் தற்போது தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து கண்காணித்து, அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சூழ்நிலைக்கு ஏற்ப

உலகம்
காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: 930 பேர் உயிரிழப்பு – பல நாடுகள் விமானக் கட்டுப்பாடு..!!

காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: 930 பேர் உயிரிழப்பு – பல நாடுகள் விமானக் கட்டுப்பாடு..!!

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.   இதுவரை 2,344 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 930