1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

லாரி மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலி..!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே

உலகம்
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு..!!

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஈரானில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு..!!

ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்க பள்ளி மீது கடந்த பிப்.28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது. பிஞ்சுயிர்களை பலிவாங்கியுள்ள இந்த துயர சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, போர்க்குற்றங்கள்

உலகம்
லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு..!!

லெபனான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: 31 பேர் உயிரிழப்பு..!!

ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் மீது இன்று (மார்ச்.2) இஸ்ரேல் படைகள் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி வருவதால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வரும் சூழலில், லெபனான் மீது மேலும்

உலகம்
இந்தியா-இஸ்ரேல் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்..!!

இந்தியா-இஸ்ரேல் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்..!!

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு முதலீடு மற்றும் ஏற்றுமதியை மையமாக கொண்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இதன் மூலம் இந்தியாவிலிருந்து முத்துக்கள், ரசாயன பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், தொழில்நுட்ப ரீதியாகவும் இரு நாடுகளின் உறவு வலுப்படும். ஆசியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான இஸ்ரேலுடனான

உலகம்
சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் மற்றும் பிசினஸ் புரோமஷன் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வங்கி துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள், வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு

உலகம்
பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீவைத்த காதலன்..!!

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசர் ஊற்றி தீவைத்த காதலன்..!!

ஹரியானாவின் குருகிராமில் திரிபுராவைச் சேர்ந்த 19 வயது மாணவி, டேட்டிங் செயலி மூலம் பழக்கமான டெல்லியை சேர்ந்த இளைஞர் சிவமுடன் லிவ்-இன் உறவில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவம் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி, அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீவைத்துள்ளார். இதுகுறித்து

உலகம்
இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் ஜப்பானியர் மீட்பு..!!

இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் ஜப்பானியர் மீட்பு..!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பாதுகாப்புக்கான நட்புறவில் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற வகையில் இந்திய கடற்படையினர் சீ கிங் ஹெலிகாப்டரை உதவிக்கு அனுப்பி வைத்தனர். அதன் உதவியுடன், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜப்பானியர் மீட்கப்பட்டு, வான் வழியே கொண்டு வரப்பட்டு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு

உலகம்
10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அருண் ஆபிரகாம்-ஷெரின் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின், கடந்த 5ஆம் தேதி கார் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். மனம் தளராத பெற்றோர், ஆலினின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். கொச்சியில் நடந்த அறுவை சிகிச்சையில் சிறுநீரகங்கள், கல்லீரல், இதய

உலகம்
AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது, “ஏஐ முழு உலகிற்கும்

உலகம்
வங்கிக் கணக்குகள் முடக்கம்.. புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்..!!

வங்கிக் கணக்குகள் முடக்கம்.. புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்..!!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் தொடர் சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விரைவில்