1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

கார் மீது பெயர்ப் பலகை விழுந்த விபத்தில் ஒருவர் பலி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது பெயர்ப் பலகை கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 500 அடி உயர கம்பத்தை பொருத்தும்போது கிரோனோடு இணைக்கப்பட்டிருந்த ரோப் அறுந்து, கார் மீது விழுந்ததில் சமாஜ்வாதி கட்சியின் உள்ளூர் பிரமுகரான பகதூர்

உலகம்
விமானம் கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் படுகாயம்..!!

விமானம் கடலில் விழுந்து விபத்து.. பயணிகள் படுகாயம்..!!

ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம், புறப்பட்ட 15 நிமிடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மொகடிஷுவுக்குத் திரும்ப முயன்றபோது, ஏடன் ஆடே சர்வதேச விமான நிலையம் அருகே கடலில் விபத்துக்குள்ளானது. குரியல், கல்காயோ நோக்கி 50 பயணிகளுடன் சென்ற நிலையில், விபத்தில் உயிரிழப்பு இல்லை. காயமடைந்தவர்கள்

உலகம்
நேபாளத்தில் பேருந்து விபத்து: 13 பேர் பலி, எண்ணிக்கை உயரக்கூடும்..!!

நேபாளத்தில் பேருந்து விபத்து: 13 பேர் பலி, எண்ணிக்கை உயரக்கூடும்..!!

நேபாளத்தின் சுதூரபச்சிம் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு திருமணக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். அதிக பாரம் ஏற்றிச் சென்றதாலும், அழுத்தக் குழாய் வெடித்ததாலும் விபத்து ஏற்பட்டிருக்கலாம்

உலகம்
பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்.. 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?..

பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்.. 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?..

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் பில் கேட்ஸ் குறித்து வெளியாகியுள்ள சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2013-ல் எப்ஸ்டீன்

உலகம்
நைஜீரியாவில் ஆயுத கும்பல் துப்பாக்கி சூடு: 13 பேர் பலி..!!

நைஜீரியாவில் ஆயுத கும்பல் துப்பாக்கி சூடு: 13 பேர் பலி..!!

நைஜீரியாவின் குவாரா வோரோ கிராமத்தில் புகுந்த ஆயுத கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். கடைகள் மற்றும் அரண்மனைக்கு தீ வைத்த கும்பல், பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலால் கிராமமே போர்க்களமானது. 13 உடல்கள் மீட்கப்பட்டதை உறுதி செய்த காவல்துறை, இது குறித்து தீவிர

உலகம்
பூமியில் மனிதர்கள் நடத்தும் சண்டைகள் முட்டாள்தனமானவை: சுனிதா வில்லியம்ஸ்..!!

பூமியில் மனிதர்கள் நடத்தும் சண்டைகள் முட்டாள்தனமானவை: சுனிதா வில்லியம்ஸ்..!!

விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும்போது வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் மாறுபடும் என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒரே கிரகத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மேலோங்குவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து எளிதாக பணியாற்ற வேண்டும் என்பதை விண்வெளி பயணம் உணர வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மனிதர்களுக்கு

உலகம்
இந்தோனேசியாவில் 67,800 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..!!

இந்தோனேசியாவில் 67,800 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..!!

இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 67,800 ஆண்டுகள் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். சிவப்பு நிற கை ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் பழமையான பாறை ஓவியம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பறவைகளின் தலைகள் மற்றும் விலங்குகளின் அம்சங்களைக் கொண்ட

உலகம்
கிரீன்லாந்து விவகாரம்..!! டிரம்ப் வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றார்..!!

கிரீன்லாந்து விவகாரம்..!! டிரம்ப் வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றார்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து வேண்டும் என டென்மார்க்கை வலியுறுத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் 10% வரி விதிப்பதாக அறிவித்தார். ஆனால், நேட்டோ பொதுச்செயலாளருடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு, வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று

உலகம்
பாகிஸ்தான் தீ விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் தீ விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் கராச்சியில் குல் பிளாசா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 8 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காணவில்லை என மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார். மேலும், கட்டிடம் பலவீனமடைந்ததால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளது

உலகம்
சிலியில் காட்டுத்தீ..18 பேர் உயிரிழந்ததால் அவசரநிலை அறிவிப்பு..!!

சிலியில் காட்டுத்தீ..18 பேர் உயிரிழந்ததால் அவசரநிலை அறிவிப்பு..!!

சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருவதால் மக்களும், கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார். பையோபையோ மற்றும் நூபிள் பகுதிகளில் காட்டுத்தீ பரவி ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்துள்ளன.