1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா காலமானார்..!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா காலமானார்..!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவால் ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 101 வயதில் உயிரிழந்தார். இவர் 1994 முதல் 1996 வரை பிரதமராக பதவி வகித்தார். குறிப்பாக, 1995 ஆகஸ்ட் 15 அன்று இவர் வெளியிட்ட மன்னிப்பு

உலகம்
மெக்சிகோவில் புயல்: 66 பேர் பலி, 60 பேர் மாயம்..!!

மெக்சிகோவில் புயல்: 66 பேர் பலி, 60 பேர் மாயம்..!!

மெக்சிகோவில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் புயல்களால் ஹிடால்கோ, புபேல்லா, வெராகுரூஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஹிடால்கோவில் 66 பேர் பலியாகி, 60 பேர் காணாமல் போயுள்ளனர். வெராகுரூஸில் 29 பேர் உயிரிழந்து, 18 பேர் காணவில்லை. 1 லட்சம் வீடுகள் பாதிப்பு, மறுகட்டமைப்பு பணிகள்

உலகம்
பப்புவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 6.7 ஆக பதிவு..!!

பப்புவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 6.7 ஆக பதிவு..!!

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், 62 ஆயிரம் பேர் வசிக்கும் அபிபுரா நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம்
மலேசியாவில் புதிய வகை கொரோனா தொற்று XFG பரவல்..!! அதிர்ச்சி தகவல்..!!

மலேசியாவில் புதிய வகை கொரோனா தொற்று XFG பரவல்..!! அதிர்ச்சி தகவல்..!!

மலேசியாவில் 'XFG' என்ற புதிய வகை கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதாக இன்று (அக். 16) தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரே வாரத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14-லிருந்து 97ஆக அதிவேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள்

உலகம்
14 வயது மாணவருடன் டீச்சர் உறவு..!! 20 ஆண்டுகள் சிறை..!!

14 வயது மாணவருடன் டீச்சர் உறவு..!! 20 ஆண்டுகள் சிறை..!!

அமெரிக்கா: பள்ளி ஆசிரியை சமந்தா (32) கடந்த மே 2022-ல் இருந்து 2023 நவம்பர் வரையில் 14 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமந்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி

உலகம்
பாகிஸ்தான் மீது தலிபான் தாக்குதல்..!! 12 பேர் பலி..!!

பாகிஸ்தான் மீது தலிபான் தாக்குதல்..!! 12 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். காபூலில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தலிபான் படைகள், 'பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுடன் கடும் மோதல்களில் ஈடுபட்டுள்ளன' என்று ஆஃப்கான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது

உலகம்
சீனப் பொருட்களுக்கு 100% வரி: இந்தியா கருத்து..!!

சீனப் பொருட்களுக்கு 100% வரி: இந்தியா கருத்து..!!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி.ரால்ஹன் கூறுகையில், இந்த வரி விதிப்பால் சீன ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அமெரிக்க சந்தையில் சீனப் பொருட்களின் விலை

இந்தியா
நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன்  7 பேர் அதிரடியாக கைது..!!

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன்  7 பேர் அதிரடியாக கைது..!!

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன்  7 பேர் அதிரடியாக கைது நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர் பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உலகம்
சிங்கப்பூரில் பலாத்கார முயற்சி..!! இந்திய தொழிலாளிக்கு சிறை..!!

சிங்கப்பூரில் பலாத்கார முயற்சி..!! இந்திய தொழிலாளிக்கு சிறை..!!

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய கட்டுமான தொழிலாளி திருப்பதி மோகன்தாஸ் (41), அமெரிக்கப் பெண் ஒருவரை அவரது வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, பின்னர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்ய முயன்றார். அப்பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய மோகன்தாஸ், சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும்

இந்தியா
சீன ஆயுதங்களின் சிறப்பு: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி..!!

சீன ஆயுதங்களின் சிறப்பு: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி..!!

கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறும்போது, “உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்கள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்த்து, 8 முதல் 10