1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
ஜப்பானில் வரலாறு காணாத பிறப்பு சரிவு.. 12 கோடிக்கும் கீழ் மக்கள் தொகை..!!

ஜப்பானில் வரலாறு காணாத பிறப்பு சரிவு.. 12 கோடிக்கும் கீழ் மக்கள் தொகை..!!

    ஜப்பானில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 12 கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது.   பிறப்பு விகிதத்தை உயர்த்த அரசு பல்வேறு ஊக்கத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்திருந்தாலும், இந்த ஆண்டு வெறும் 6.7 லட்சம்

உலகம்
உக்ரைனுக்கு நிதி உதவி குற்றச்சாட்டு.. ரஷிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை..!!

உக்ரைனுக்கு நிதி உதவி குற்றச்சாட்டு.. ரஷிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை..!!

    உக்ரைனுக்கு ரகசியமாக நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், ரஷிய பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.   போர்ப்ஸ் ரஷியா இதழில் பணியாற்றி வந்த தர்யா ஷிபச்சேவா, தண்டனையை குறைக்கும் நோக்கில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக தகவல்கள்

அரசியல்
2031 தேர்தல் குறித்து ஜோதிடர் கணிப்பு.. “விஜய் VS தனுஷ்” போட்டியா?..

2031 தேர்தல் குறித்து ஜோதிடர் கணிப்பு.. “விஜய் VS தனுஷ்” போட்டியா?..

    2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் என அறிமுகப்படுத்தப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.   அவர் கூறியதாவது, 2031 தேர்தலில் விஜய்யை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும்

உலகம்
தென் சீனக் கடலில் சரக்கு கப்பல் விபத்து.. 48 பேர் மீட்பு, 14 பேரை தேடும் பணி தீவிரம்..!!

தென் சீனக் கடலில் சரக்கு கப்பல் விபத்து.. 48 பேர் மீட்பு, 14 பேரை தேடும் பணி தீவிரம்..!!

    தென் சீனக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த வியட்நாம் நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல், 62 மாலுமிகளுடன் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வியட்நாம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் இணைந்து விரிவான மீட்பு

உலகம்
கடத்தப்பட்ட கணவரை மீட்க கேங்ஸ்டர் தாயையே பணயமாகப் பிடித்த மனைவி.. மீண்டும் வைரலாகும் சம்பவம்..!!

கடத்தப்பட்ட கணவரை மீட்க கேங்ஸ்டர் தாயையே பணயமாகப் பிடித்த மனைவி.. மீண்டும் வைரலாகும் சம்பவம்..!!

  மெக்சிகோவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற துணிச்சலான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. மெக்சிகோவின் சான் மிகுஎல் டோடோலாபன் பகுதியில், 'எல் டெக்கில்ரோ' என்ற கேங்ஸ்டர் கும்பல் என்ஜினியரான இசையாஸ் வல்டேஸ் என்பவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மனைவி

உலகம்
சீனாவில் பயங்கர சூறாவளி.. காரையே தூக்கி வீசிய காற்று; 20 லட்சம் பேர் பாதிப்பு..!!

சீனாவில் பயங்கர சூறாவளி.. காரையே தூக்கி வீசிய காற்று; 20 லட்சம் பேர் பாதிப்பு..!!

  சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி வீசிய சக்திவாய்ந்த சூறாவளி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காற்றுடன் வீசிய புயலால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன. மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை சூறாவளிக் காற்று தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்

உலகம்
‘ஜனநாயகன்’ வெளியீடு: ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கியதாக தகவல்..!!

‘ஜனநாயகன்’ வெளியீடு: ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கியதாக தகவல்..!!

    முதலமைச்சர் விஜயின் கடைசி படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.   இந்த நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் மதியம் 12

உலகம்
முன்னாள் காதலனுக்கு எலி மருந்து கலந்த உணவு: இளம்பெண்ணுக்கு சிறைத்தண்டனை..!!

முன்னாள் காதலனுக்கு எலி மருந்து கலந்த உணவு: இளம்பெண்ணுக்கு சிறைத்தண்டனை..!!

    தாய்வானில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், அவரது முன்னாள் காதலிக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.   முன்னாள் காதலனுக்கு உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.   இந்த வழக்கில் நடைபெற்ற

உலகம்
15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரான்ஸ் நாடாளுமன்றம் மசோதாவுக்கு ஒப்புதல்..!!

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரான்ஸ் நாடாளுமன்றம் மசோதாவுக்கு ஒப்புதல்..!!

    பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இதன்மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தகைய சட்டத்தை அமல்படுத்தும் முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.   குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தவும், மனநலத்தைப் பாதுகாக்கவும், இணையப் பயன்பாட்டை

உலகம்
சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

  சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா (Teesta) நீர்மின் திட்டத்திற்காக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.   முதற்கட்ட தகவல்களில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.