கோபிச்செட்டிபாளையத்தில் ‘ஜனநாயகன்’ FDFS நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: கண்ணாடி உடைந்து தொண்டருக்கு காயம்..!!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) நிகழ்ச்சியின் போது திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் திரையரங்கின் கண்ணாடி உடைந்து, தொண்டர்




