1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
அவதூறு பேச்சு.. நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

அவதூறு பேச்சு.. நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், “தான் தினமும் 20 மாத்திரைகள் எடுத்துவருவதால், உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. என் மீதான எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என அவர் உயர்நீதிமன்றத்தில்

சினிமா
தனுஷ் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் 5 நாட்களில் ரூ.72 கோடி வசூல்..!!

தனுஷ் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் 5 நாட்களில் ரூ.72 கோடி வசூல்..!!

தனுஷ் நடிப்பில், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான 'தேரே இஷ்க் மெய்ன்' பாலிவுட் படம் கடந்த 28ம் தேதி வெளியானது. கிரித்தி சனோன் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், பாக்ஸ் ஆபிஸ் விவரங்களின்படி, 'தேரே

சினிமா
சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சர்ச்சை பதிவு..!!

சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சர்ச்சை பதிவு..!!

நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிதிமோருவை நேற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமண அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, சாதனா சமந்தாவை மறைமுகமாக 'வில்லன்' என சித்தரித்து பதிவிட்டிருந்தார். இது சமந்தா

சினிமா
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு: கீர்த்தி சுரேஷ்..!!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு: கீர்த்தி சுரேஷ்..!!

'ரிவால்வர் ரீட்டா' படத்தின் விளம்பரப் பணிகளின் போது சென்னையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று (நவ., 19) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பாதுகாப்பு இங்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். துபாயில் பெண்களுக்கான சட்டம்

சினிமா
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்..!!

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்..!!

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் (68), உடல்நலக் குறைவால் இன்று (அக்.23) காலமானார். அவர் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து 'சபேஷ்-முரளி' என்ற பெயரில் பொக்கிஷம், சமுத்திரம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும்

சினிமா
மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப சம்பளம் கேளுங்கள்.. பிரியாமணி..!!

மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப சம்பளம் கேளுங்கள்.. பிரியாமணி..!!

மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற சம்பளம் கேளுங்கள் என நடிகை பிரியாமணி அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், "உங்கள் மார்க்கெட் நிலவரம் எதுவாக இருந்தாலும், அதற்குரிய சம்பளத்தை தைரியமாக கேட்க வேண்டும். எனக்கு குறைந்த சம்பளம் கிடைத்த காலமும் உண்டு. ஆனால், அது தன்னை

சினிமா
நடிகைகளை சீரழிக்கும் இயக்குநர்கள்..!! ராதிகா ஆப்தே சாடல்..!!

நடிகைகளை சீரழிக்கும் இயக்குநர்கள்..!! ராதிகா ஆப்தே சாடல்..!!

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்தியத் திரையுலகில் நடிகைகளின் நிலை குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், "இந்தியாவில் நடிகர்களை மையமிட்டே கதைகள் உருவாக்கப்படுகின்றன. நடிகைகள் பெரும்பாலும் காதல் காட்சிகளுக்கும், கவர்ச்சி நடனங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று விமர்சித்துள்ளார். மேலும், "இப்படி நடிகைகளின் திறமையை

சினிமா
பைசன்: முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்..!!

பைசன்: முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா

சினிமா
நடிகர்கள் சத்யராஜ், கார்த்தி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! வெளியான தகவல்..!!

நடிகர்கள் சத்யராஜ், கார்த்தி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! வெளியான தகவல்..!!

தமிழ்நாட்டில் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர்கள் சத்யராஜ், கார்த்தி, நாசர் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு இன்று (அக். 16) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ள நிலையில், உடனடியாக அவர்களது வீடுகளில்

சினிமா
மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணையத்தில் ஆஜராக சம்மன்..!!

மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணையத்தில் ஆஜராக சம்மன்..!!

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் நாளை (அக்.15) மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன்