1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்..??

அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்..??

  வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் வளர்பிறையா வளரும், வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், கல்வி எல்லாம் வளரும் என்பது நம்பிக்கை. எவ்வாறு பலிகொடுக்க வேண்டும்? அமாவாசையன்று தேங்காய் உடைப்பவர்கள்,

லைப் ஸ்டைல்
தந்தை தந்த சொத்து..!! படித்ததில் சிந்திக்க வைத்த பதிவு..!! அருமையான பதிவு கண்டிப்பா படிங்க..!!

தந்தை தந்த சொத்து..!! படித்ததில் சிந்திக்க வைத்த பதிவு..!! அருமையான பதிவு கண்டிப்பா படிங்க..!!

  “இந்தாம்மா என் முதல் மாச சம்பளம். முப்பதாயிரம் ரூபா. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பதாயிரம் சம்பாரிச்சிருப்பாரா, எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்” இதுவரை மகன் இப்படி பேசி அந்தத் தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான். அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே

ஆரோக்கியம்
சர்க்கரை நோயினால் காலில் புண் வந்து அவதிப்படுபவர்கள் இந்த பதிவை படிக்கவும்..!!

சர்க்கரை நோயினால் காலில் புண் வந்து அவதிப்படுபவர்கள் இந்த பதிவை படிக்கவும்..!!

சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன் இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான் அவர்களுக்காக ஒரு பதிவு! விரலை வெட்ட வேண்டாம்: சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

Uncategorized
சிறுபீளை மூலிகையின் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சிறுபீளை மூலிகையின் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

சிறுபீளை மூலிகையின் நன்மைகள்.! பொங்கல் பண்டிகையின் போது ‘காப்புக்கட்டும்’ மூலிகைகளுள் சிறுபீளை முக்கியமானது. நமது ஆரோக்கியத்துக்கு சிறந்த காப்பாக அமையும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் பொங்கல் பண்டிகை காப்புக்கட்டில் சிறுபீளைக்கு இடம் கொடுத்தது தமிழ்ச் சமுதாயம். ‘கடுமையான காற்றுக்கும் உதிராமல் இருக்கும் பூ’ (வளிமுனைப் பூளை) என்று வலிமைக்கு எடுத்துக்காட்டாக

லைப் ஸ்டைல்
ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குறைய வேண்டுமா..??

ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குறைய வேண்டுமா..??

  சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பூண்டு நன்மை பயக்கும். ஜர்னல் ஆஃப் பைட்டோமெடிசின் படி, பூண்டில் அல்லிசின் கலவை உள்ளது..... இது நீரிழிவு எதிர்ப்பு ஆகும். இந்த கலவை பல நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வது சர்க்கரையை கட்டுப்படுத்தும். பூண்டை உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனை

லைப் ஸ்டைல்
தினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க.. உடலில் ஏராளமான அற்புதம் நடக்கும்..!!

தினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க.. உடலில் ஏராளமான அற்புதம் நடக்கும்..!!

  பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம் பெறும் ஓர் அற்புத பொருள்தான் தேன். இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகின்றது. அந்தவகையில் தேனைப் போலவே எள்ளும் ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருள் தான். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால்,

லைப் ஸ்டைல்
சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்..!! நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்..!!

சர்க்கரை நோயும் பாதப் பராமரிப்பும்..!! நீங்கள் அறியாத 8 ரகசியங்கள்..!!

  சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதில் ஆறாது. அவர்கள் தங்கள் கால்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய எட்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. கால்கள் மற்றும் பாதங்களில்

லைப் ஸ்டைல்
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கால் இடறினால் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லச் சொல்வது ஏன்..??

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கால் இடறினால் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லச் சொல்வது ஏன்..??

  சகுனத்தடை என்பதால் தான். சகுனம் என்பது நடைபெற உள்ள நிகழ்விற்கான குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள். இதுபோன்ற சகுனங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது.

லைப் ஸ்டைல்
நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..??  ஆபத்தை விளைவிக்கும் நொறுக்கு தீனி !!

நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..?? ஆபத்தை விளைவிக்கும் நொறுக்கு தீனி !!

  வேலை வேலை என்று பறந்து கொண்டிருப்பவர்கள் எதை சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பீட்ஸா, பர்கர், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு வகைகள், கார்பன்-டை-ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்து நாட்களை கழிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு

ஆரோக்கியம்
உணவு மற்றும் உடற்பயிற்சியை விட தூக்கமே ஆயுளைத் தீர்மானிக்கும் – புதிய ஆய்வில் தகவல்..!!

உணவு மற்றும் உடற்பயிற்சியை விட தூக்கமே ஆயுளைத் தீர்மானிக்கும் – புதிய ஆய்வில் தகவல்..!!

  உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை விடவும், தூக்கம் ஒருவரது ஆயுட்காலத்தை மிக வலிமையாகத் தீர்மானிக்கிறது என்று வளர்ந்து வரும் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பெரியவர்களைப் பல ஆண்டுகளாகக் கண்காணித்த ஆய்வுகளில், ஒரு நாளைக்குத் தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு, சீரான தூக்கம் உள்ளவர்களை விட