1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா..?? உடல் எடையை குறைக்க ஆசையா..?? இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா..?? உடல் எடையை குறைக்க ஆசையா..?? இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

  இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் வேலை அழுத்தம், மன அழுத்தம், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, துரித உணவுகளின் அதிக நுகர்வு, உடற்பயிற்சிக்கு நேரமின்மை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. உடல் பருமன்

லைப் ஸ்டைல்
தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! பாதிப்பு உறுதி..!!

தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! பாதிப்பு உறுதி..!!

  பொதுவாகவே சமையலின் போதும், துணிகளை அயர்ன் செய்யும் போதும், ஏன் வெந்நீர் குளியலின் போதும் கூட தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக சமைக்கும்போது தெரியாமல் சூடான எண்ணெய் தெரித்துவிட்டாலோ, சுடு தண்ணீர் ஊற்றிக்கொண்டாலோ தீக்காயம் ஏற்பட்டு பெரும் அசௌகரியத்தை உண்டாக்கும். பெரிய பாதிப்பு என்றால் உடனடியான மருத்துவ

ஆரோக்கியம்
நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா..?? பலருக்கும் தெரியாத உண்மை..!!

நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா..?? பலருக்கும் தெரியாத உண்மை..!!

  நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள்

ஆரோக்கியம்
இரவு பல் துலக்க மறப்பது.. இதயத்துக்கும் ஆபத்து தெரியுமா..??

இரவு பல் துலக்க மறப்பது.. இதயத்துக்கும் ஆபத்து தெரியுமா..??

  பல் துலக்குவது என்றாலே நமக்கு காலை பழக்கம் தான் நினைவுக்கு வரும். ஆனால், நீங்கள் தெரிஞ்சுக்கணும் இரவு பல் துலக்காமல் விடுறது, பற்கள் மட்டும் இல்லாமல் இதயத்துக்கும் பெரிய ஆபத்து தரும். பல் துலக்குவது என்பது பெரும்பாலும் காலை நேரத்தில் செய்யும் ஒரு சாதாரண பழக்கமாக பலரால்

ஆரோக்கியம்
இரவில் இருமல் தொந்தரவா..?? ஏலக்காய் மற்றும் வெந்நீரின் பயன்..!!

இரவில் இருமல் தொந்தரவா..?? ஏலக்காய் மற்றும் வெந்நீரின் பயன்..!!

  இரவு நேரத்தில் தொடர் இருமல் ஏற்பட்டு தூங்க முடியாமல் தவிப்பது பலருக்கும் பரிச்சயமான பிரச்சினையாகும். குறிப்பாக குளிர் காலங்களில், அலர்ஜி, சளி, காய்ச்சல் அல்லது தொண்டை உலர்ச்சி காரணமாக இருமல் அதிகரித்து, இரவு முழுவதும் தூக்கத்தை கெடுக்கக்கூடும். இதனால் உடல் சோர்வு, மன அழுத்தம், அடுத்த நாள்

ஆரோக்கியம்
செவ்வாழையை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா..???

செவ்வாழையை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா..???

  ​மஞ்சள் மற்றும் பச்சை வாழைப்பழங்களை விட செவ்வாழை அதிக சத்துக்கள் நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால், இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னவென்று தெரியுமா? உடலின் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சீராக்குகிறது. இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது; இதயத்

லைப் ஸ்டைல்
இரவில் தூங்கும் போது ஒரு கப் லெமன் ஜுஸ் குடித்தால் என்ன நடக்கும்..???

இரவில் தூங்கும் போது ஒரு கப் லெமன் ஜுஸ் குடித்தால் என்ன நடக்கும்..???

இரவு தூக்கம் என்பது உங்க ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான ஓய்வாக பார்க்கப்படுகிறது. எனவே தான் இரவில் 7 அல்லது 9 மணி நேர இடைவிடாத தூக்கத்தை பெற வலியுறுத்துகின்றனர். இரவில் தூக்கம் மட்டுமல்ல, சாப்பிட்ட உணவுகள் செரிக்க , நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க போன்ற ஏராளமான வேலைகள் நடைபெறத்

ஆரோக்கியம்
மூல நோய்க்கு இயற்கையின் மருந்து துத்தி இலை..!!

மூல நோய்க்கு இயற்கையின் மருந்து துத்தி இலை..!!

  நவீன வாழ்க்கை முறையில் காரமான உணவுகள், ஸ்டிரெஸ், மற்றும் ஒழுங்கற்ற பழக்கங்கள் காரணமாக மூல நோய் (Piles) இன்று பலரின் துன்பமான பிரச்சனையாகி விட்டது ஆனால் கவலை வேண்டாம்… இயற்கையே இதற்கான அற்புதமான மருந்தை நமக்குத் தந்திருக்கிறது அது துத்தி இலை” 🌿✨ 🌿 துத்தி இலை

லைப் ஸ்டைல்
தலை வழுக்கையில் முடி வளர உதவும் நாட்டு வைத்தியம்..!!

தலை வழுக்கையில் முடி வளர உதவும் நாட்டு வைத்தியம்..!!

  * கீழாநெல்லி வேரைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி வழுக்கை விழுந்த இடத்தில் தடவலாம்... * வெங்காயச் சாற்றைத் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் குளிப்பது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியைத் தூண்டும்... * கற்றாழையின் ஜெல்லைத் தலையில் தடவி வருவது வீக்கத்தைக் குறைத்து,

ஆரோக்கியம்
வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்..!!

வாயு தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்..!!

  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள் அதில், 1/2-ஸ்பூன் வெந்தயம், 1/2- ஸ்பூன் சீரகம், 1/2 - ஸ்பூன் ஓமம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை தண்ணீரில் இந்த