வாழ்க்கை வாழ்வதற்கே..!! அன்றைய கால நினைவுகள் பதிவு வடிவில்..!!
வாழ்கை வாழ்வதற்கே... இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும் கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம் ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு ஒரு வாரம் தவம் கிடந்தோம் அந்த காலம் தான் நன்றாக இருந்தது.. ஆரத்தி எடுக்க




