1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
இனிமை.. முகத்தை அழகாக்க ஒரு புன்னகை போதுமே..!! படித்ததில் பிடித்த வரிகள்..!!

இனிமை.. முகத்தை அழகாக்க ஒரு புன்னகை போதுமே..!! படித்ததில் பிடித்த வரிகள்..!!

இனிமை!!!முகத்தை அழகாக்க ஒரு புன்னகை போதுமே!!!கண்களை அகற்றி மிரட்டினால் குழந்தைகளும் பகை கொள்ளும்உதடுகளை விரித்து சிரித்தால் விலங்குகளும் நட்பு கொள்ளும்.அன்பு எனப்படுவது மற்றவர் மனம் மகிழ்ச் செய்தல்பண்பு எனப்படுவது மற்றவர் மனம் வாடாது பழகுதல்பொன்னகை கழுத்துக்கு அழகு தரும்புன்னகை முகத்துக்கு அழகு தரும்ஆயிரம் பொருள்நகை கொடுத்து சாதிக்க இயலாததைஅன்பான

லைப் ஸ்டைல்
ரத்தன் டாடாவின் வரிகள்..!! வாழ்க்கையில் தொழில்துறை மட்டும் இன்றி எந்த துறைகளில்  இருப்பவர்களுக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்கும்..!!

ரத்தன் டாடாவின் வரிகள்..!! வாழ்க்கையில் தொழில்துறை மட்டும் இன்றி எந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்கும்..!!

ரத்தன் டாடாவின் Quotes: * "சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்". * "ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கும்". * "வேகமாக நடக்க விரும்பினால்

லைப் ஸ்டைல்
அப்பாவின் அன்பு – ஒரு அற்புதமான காதல் கதை..!! படித்ததில் ரசித்தது..!!

அப்பாவின் அன்பு – ஒரு அற்புதமான காதல் கதை..!! படித்ததில் ரசித்தது..!!

அப்பாவின் அன்பு - ஒரு அற்புதமான காதல் கதை உலகத்திலேயே அழகான காதல் என்னவென்றால், அது ஒரு அப்பாவிற்கும் அவரது மகனுக்கும் இடையிலான அன்பு. ஒரு மழலையாய் பிறந்து, முதல் வார்த்தையைச் சொல்லும் போது, முதல் நடையைக் கற்றுக் கொள்வதிலும் முதல் வெற்றியைப் பார்க்கும் போது, அப்பா கொண்டாட்டத்தில்

லைப் ஸ்டைல்
தன்னம்பிக்கை கதை..!! உங்களது சிறு முயற்சி கூட நாளைய வெற்றியை உண்டாக்கும்..!!

தன்னம்பிக்கை கதை..!! உங்களது சிறு முயற்சி கூட நாளைய வெற்றியை உண்டாக்கும்..!!

  ஒரு கிராமத்தில் ஒரு சிறிய பள்ளி அருகே அழகான பூங்கா ஒன்று இருந்தது. அங்கு ஒரு சிறிய பையன், அவன் பெயர் கிருஷ்ணா, தினமும் ஊசலில் குதூகலமாக விளையாடுவான். ஆனால் ஒருநாள், கிருஷ்ணா ஊசலில் ஏறி ஆடினபோது, அது நின்றுவிட்டது. அவனுக்குக் கோபமாக இருந்தது, ஏனென்றால் ஊசல்

லைப் ஸ்டைல்
எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்..!! மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை..!!

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்..!! மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை..!!

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்! * கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள். * ‘இன்று மிக மோசமான நாள்’ என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில

லைப் ஸ்டைல்
பெண்கள் ஆண்களிடம் மட்டுமல்ல இது போன்ற பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் பதிவு..!!

பெண்கள் ஆண்களிடம் மட்டுமல்ல இது போன்ற பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் பதிவு..!!

அவள் நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. அவள் பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில், தாயார் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அப்போது தம்பி ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். தாயாரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அவள் கல்லூரி படிப்பில் சேர்ந்தாள். அந்த காலகட்டத்தில் அவர்களது

லைப் ஸ்டைல்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..?? அப்போ கண்டிப்பா இந்த பதிவ படிங்க..!!

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..?? அப்போ கண்டிப்பா இந்த பதிவ படிங்க..!!

உங்க #குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?? குடும்பத்தில் மகிழ்ச்சியை இழப்பதற்கு முதல் காரணம் இந்த ஈகோ தான்.. கணவனோ மனைவியோ உங்க ஈகோ என்னும் தொப்பியை அணிந்து கொண்டே இருக்காதீர்கள்.. அந்த தொப்பியை கழட்டி எறியுங்கள்.. பொண்டாட்டி சொன்னா புருஷன் கேட்க வேண்டும்.... புருஷன் சொன்ன பொண்டாட்டி கேட்க

லைப் ஸ்டைல்
குடும்ப பாசம் பற்றிய ஒரு அழகிய பதிவு..!! கண்களில் கண்ணீர் வரவைத்தது..!!

குடும்ப பாசம் பற்றிய ஒரு அழகிய பதிவு..!! கண்களில் கண்ணீர் வரவைத்தது..!!

#குடும்ப_பாசம் என்னதான் ஒரு பெண்ணுக்கு திருமணம் சந்தோஷத்தை கொடுத்தாலும்... திருமணத்திற்கு முதல் நாள் பெண்ணை அழைத்துக் கொண்டு போவதற்கு முன்பு தன் தாயிடமும் தகப்பனிடமும் ஆசீர்வாதம் வாங்குவாள் அப்போது இத்தனை வருடம் வாழ்ந்த வீட்டை விட்டுப் போறோமே... என்று அந்தப் பெண் கண்ணீர் வடிப்பால்... அந்தக் கண்ணீரைக் கண்டு

லைப் ஸ்டைல்
நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை மகிழ்ச்சி நீங்கள் யார் என்பதில் தான் மகிழ்ச்சி..!! படித்ததில் பிடித்தது..!!

நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை மகிழ்ச்சி நீங்கள் யார் என்பதில் தான் மகிழ்ச்சி..!! படித்ததில் பிடித்தது..!!

அழகான பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்!அவரிடம் “என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது

லைப் ஸ்டைல்
அமைதியே வலிமை..!! அருமையான ஊக்கமூட்டும் கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அமைதியே வலிமை..!! அருமையான ஊக்கமூட்டும் கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து,