1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“20 பேர் சேர்ந்து தாக்கியது கோஷ்டி மோதல் அல்ல; படுகொலை!” – சட்டப்பேரவையில் அமுதன் கொலை விவகாரம்!

“20 பேர் சேர்ந்து தாக்கியது கோஷ்டி மோதல் அல்ல; படுகொலை!” – சட்டப்பேரவையில் அமுதன் கொலை விவகாரம்!

    மாணவர் அமுதன் கொலை தொடர்பாக பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.   “ஒரு மாணவரை 20 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல, படுகொலை” என அவர்கள் தெரிவித்தனர்.   மேலும், அரசின் அலட்சியம் மற்றும்

அரசியல்
“தீயசக்தி திமுகவால் தான் தீமைகள்!” – பேரவையில் அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

“தீயசக்தி திமுகவால் தான் தீமைகள்!” – பேரவையில் அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

    மேகமலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். அப்போது, கடந்த திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு எந்த தீமைகள் வந்தாலும் அவை தீயசக்தி திமுகவால் தான் வந்திருக்கும்” எனக் கூறினார்.

அரசியல்
“மேகமலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்!” – திமுக எம்எல்ஏ மகாராஜன்!

“மேகமலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்!” – திமுக எம்எல்ஏ மகாராஜன்!

    தேனி மேகமலை பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தவெக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ மகாராஜன் வலியுறுத்தினார்.   மேகமலை பகுதியை புலிகள் சரணாலயம் என கூறி அங்குள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த அவர்,

அரசியல்
மேகமலை விவகாரம்: சட்டப்பேரவையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி விவாதம்!

மேகமலை விவகாரம்: சட்டப்பேரவையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி விவாதம்!

    மேகமலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ. மகாராஜன் சட்டப்பேரவையில் பேசினார். விவசாயிகளுக்காக அவை உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாகவும், விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,

அரசியல்
அமுதன் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – அதிமுக MLA காமராஜ்!

அமுதன் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – அதிமுக MLA காமராஜ்!

    நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பேசினார்.   அப்போது, கொலை செய்யப்பட்ட அமுதனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க

அரசியல்
“100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை!” – தவெக அரசை பாராட்டிய சபாநாயகர்!

“100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை!” – தவெக அரசை பாராட்டிய சபாநாயகர்!

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஆக.17) மீண்டும் கூடியது.   அப்போது பேரவையில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக அரசு தனது 100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அரசியல்
சட்டப்பேரவையில் 5 முக்கிய பிரச்சினைகள்: திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

சட்டப்பேரவையில் 5 முக்கிய பிரச்சினைகள்: திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

    நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. இதில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டது.   கோவை மாணவர் கொலை, திருவொற்றியூர் பள்ளி மாணவர் கொலை, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்

அரசியல்
“விசிக மாநாடு புதிய திசையை அமைக்கட்டும்!” – முதல்வர் விஜய் வாழ்த்து!

“விசிக மாநாடு புதிய திசையை அமைக்கட்டும்!” – முதல்வர் விஜய் வாழ்த்து!

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விசிக மாநாடு தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு புதிய திசையை அமைக்கும் வகையில் அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.   மேலும், புதிய

அரசியல்
“திமுகவிற்கு கூச்சமே இல்லையா?” – தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சனம்!

“திமுகவிற்கு கூச்சமே இல்லையா?” – தவெக எம்எல்ஏ முஸ்தபா விமர்சனம்!

    முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்த தவெக மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா, “திமுகவிற்கு கூச்சமே இல்லையா? ஏற்கனவே இதுபோன்று பேசி, பேசி கொத்துப் பரோட்டா போட்டு உள்ளார்கள்” என விமர்சித்துள்ளார்.   மேலும், “முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின்

அரசியல்
ஹானூர் துப்பாக்கிச்சூடு: 3 தமிழர்கள் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்!

ஹானூர் துப்பாக்கிச்சூடு: 3 தமிழர்கள் உயிரிழப்பு – தேமுதிக கண்டனம்!

    கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.   இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக தலையிட வேண்டும் என