“20 பேர் சேர்ந்து தாக்கியது கோஷ்டி மோதல் அல்ல; படுகொலை!” – சட்டப்பேரவையில் அமுதன் கொலை விவகாரம்!
மாணவர் அமுதன் கொலை தொடர்பாக பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். “ஒரு மாணவரை 20 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல, படுகொலை” என அவர்கள் தெரிவித்தனர். மேலும், அரசின் அலட்சியம் மற்றும்




