1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!!

‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சமூகவிரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற

அரசியல்
தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இனி தலைமைச் செயலகத்திற்குள் சென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டு, முன்பு

அரசியல்
3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த SofaModel

அரசியல்
3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. இபிஎஸ் காட்டம்..!!

3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. இபிஎஸ் காட்டம்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?, என்ன தான் செய்கிறது காவல்துறை?, எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?.

அரசியல்
“தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்”.. ஆதவ் அர்ஜுனா..!!

“தேர்தலில் என்னை எதிர்த்து நின்றவர் ரூ.100 கோடி செலவு செய்தார்”.. ஆதவ் அர்ஜுனா..!!

சென்னை: "தைரியம் இருந்தால், தில்லு இருந்தால், திமுக நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோஷியல் மீடியாவுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தவெக கூட்டத்தில் நேற்று (ஜூன்.14) பேசுகையில், “என்னுடைய தொகுதியில் நான் 30 லட்சம் கூட செலவு

அரசியல்
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை..!!

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று (ஜூன்.15) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இருவரும் மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதால்,

அரசியல்
மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

மதிமுகவின் 30 ஆண்டுகால அரசியல் பயணம்..!!

திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டதை தொடர்ந்து, 1994-ம் ஆண்டு மே 6-ம் நாள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தொடங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி, மாநில சுயாட்சி மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழத்தமிழர் ஆதரவு

அரசியல்
பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி..!!

பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி..!!

தென்காசி காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் செல்வி, தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நேற்று (ஜூன் 09) அளித்த புகாரில், தென்காசி மத்திய மாவட்ட தவெகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் பெண்களை மதிப்பதே இல்லை என்றும் குற்றம் சாட்டினார். ராபின் என்ற தவறான

அரசியல்
அண்ணாமலையுடன் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்?.. ஜூன் 12 முக்கிய அறிவிப்பு..!!

அண்ணாமலையுடன் கைகோர்க்கும் ராகவா லாரன்ஸ்?.. ஜூன் 12 முக்கிய அறிவிப்பு..!!

பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனது ‘We the leaders’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதில் பலரும் தங்களை இணைத்து வருகின்றனர். மேலும், பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையுடன் கைக்கோர்த்துள்ளனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அண்ணாமலையுடன் கைகோர்க்க உள்ளார் என்ற தகவல்கள் உலா வருகின்றன.

அரசியல்
சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு’ என்று தனியாக பிரத்யேக தொலைபேசி எண் எதுவும் இல்லை என்று அதன் தலைவர் ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். ஆபத்து காலங்களில் பெண்கள் எப்போதும்போல ‘100’ என்ற அவசர உதவி எண்ணையே தொடர்பு கொண்டு தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம் என்று அவர்