1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை!” – தவெக அரசு மீது திமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

“வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை!” – தவெக அரசு மீது திமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

    மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.   மேலும், மானியக் கோரிக்கை புத்தகங்களின் பக்கங்கள்கூட குறைந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.   தொடர்ந்து பேசிய அவர், சமூக நீதியை

அரசியல்
விவசாயிகளுக்கு குட்நியூஸ்: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு!

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.   இந்த கூடுதல் கடன் தள்ளுபடி காரணமாக அரசுக்கு ரூ.953 கோடி கூடுதல்

அரசியல்
“மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” – சட்டப்பேரவையில் பரபரப்பு!

“மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினால் விற்றது திமுகவா?” – சட்டப்பேரவையில் பரபரப்பு!

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.   பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சரத் ஐபிஎல் மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.   இதற்கு பதிலளித்த அமைச்சர்

அரசியல்
“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

    கடந்த திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், போக்சோ வழக்குகளும் 40% அளவுக்கு அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.   மேலும், இரண்டரை வயது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,

அரசியல்
“நீங்க 57 பேர்; நாங்க 106 பேர்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டம்!

“நீங்க 57 பேர்; நாங்க 106 பேர்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டம்!

    அமுதன் கொலை வழக்கு குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறித்து அவர் பேசத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.   இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நீங்க 57 பேர்; நாங்க

அரசியல்
“போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன!” – பாமக MLA குற்றச்சாட்டு!

“போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன!” – பாமக MLA குற்றச்சாட்டு!

    கடந்த ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.   இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, அரசு முழு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியல்
அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

    கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.   “அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமல்ல” என தெரிவித்த அவர், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக

அரசியல்
“கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள்!” – அமுதன் கொலை குறித்து அதிமுக MLA!

“கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள்!” – அமுதன் கொலை குறித்து அதிமுக MLA!

    விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த மாணவன் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்எல்ஏ காமராஜ் சட்டப்பேரவையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   கல்லூரி நிர்வாகம் தனது பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக உண்மையை மறைத்து பொய் கூறுவதாகவும், போலீசாரும் உண்மைகளை

அரசியல்
அமுதன் கொலை விவகாரம்: சட்டப்பேரவையில் போதைப்பொருள் குறித்து கடும் விவாதம்!

அமுதன் கொலை விவகாரம்: சட்டப்பேரவையில் போதைப்பொருள் குறித்து கடும் விவாதம்!

    கோவை மாணவன் அமுதன் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில், போதைப்பொருள் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.   இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், கடந்த ஆட்சியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜாபர் சாதிக்குடன் அப்போதைய முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில்

அரசியல்
“100 நாள் சாதனை மட்டுமல்ல; சட்டம் ஒழுங்கையும் கவனியுங்கள்!” – உதயநிதி!

“100 நாள் சாதனை மட்டுமல்ல; சட்டம் ஒழுங்கையும் கவனியுங்கள்!” – உதயநிதி!

    தவெக அரசு தனது 100 நாள் சாதனைகளை பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையையும் உற்று நோக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.   சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த