1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
மகளிர் உரிமைத் தொகை.. திமுக, அதிமுக போட்டா போட்டி..!!

மகளிர் உரிமைத் தொகை.. திமுக, அதிமுக போட்டா போட்டி..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த உதவித்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக மகளிர் உரிமைத்தொகை உயர்தப்படும் என முதலமைச்சர்

அரசியல்
மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை – அன்புமணி காட்டம்..!!

மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை – அன்புமணி காட்டம்..!!

மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை படைப்பதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக் வாயிலாக மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மக்கள் நலனுக்காக

அரசியல்
3 MLA-க்களை பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கிய ராமதாஸ்..!!

3 MLA-க்களை பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கிய ராமதாஸ்..!!

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி மயிலம் MLA சிவக்குமார், மேட்டூர் MLA சதாசிவம் மற்றும் தருமபுரி MLA வெங்கடேஸ்வரன் ஆகியோரை பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இவர்கள் நீக்கப்பட்டது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கட்சி தலைமை

அரசியல்
மாற்று கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..!!

மாற்று கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்..!!

தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நேற்று (ஜன., 11) அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு

அரசியல்
விஜய் சிபிஐ விசாரணைக்கு சென்றுதான் ஆகவேண்டும்..!! தமிழிசை சவுந்தரராஜன்..!!

விஜய் சிபிஐ விசாரணைக்கு சென்றுதான் ஆகவேண்டும்..!! தமிழிசை சவுந்தரராஜன்..!!

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். திரைப்படத்தில் அண்ணா வசனம் வந்தால் என்ன பிரச்னை, ஏன் பயம் எனக் கேட்டதற்கு, இதை சென்சார் போர்டிடம் கேளுங்கள்; அரசியல் கருத்துகள் இருந்தால் மியூட் செய்வார்கள். தவெக–பாஜ கூட்டணி குறித்து, வாக்குகள் பிரியக்கூடாது

அரசியல்
“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று (ஜன.09) நடந்த 'உங்க கனவ சொல்லுங்க' நிகழ்ச்சியில் பேசிய அவர், “7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது

அரசியல்
சிபிஐ முன்பு ஆஜராகும் விஜய்..!! டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

சிபிஐ முன்பு ஆஜராகும் விஜய்..!! டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜன.12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகிறார். இதற்காக விஜய்க்கு தங்குமிடம், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு ஏற்பாடுகள்

அரசியல்
‘தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளிடம் திமுக மோசடி’ – அண்ணாமலை..!!

‘தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளிடம் திமுக மோசடி’ – அண்ணாமலை..!!

பொங்கலுக்கு ரூ.3,000 கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லாமல் விவசாயிகளின் பயிர்க்கடன் பணத்தை மடைமாற்றியதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் இன்று (ஜன.09) கூறியதாவது, “தமிழக கூட்டுறவு சங்கங்களில் பழைய பயிர்கடன் முழுத் தொகை கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அரசியல்
‘பாமக வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறப்படும்’ – ராமதாஸ் அறிவிப்பு..!!

‘பாமக வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறப்படும்’ – ராமதாஸ் அறிவிப்பு..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, “தைலாபுரம் தோட்டத்தில் வருகிற ஜன.09ஆம் தேதி காலை 10 மணி முதல் விருப்ப மனுக்களை வழங்கலாம். தைலாபுரம்

அரசியல்
நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன் கருத்து..!!

நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன் கருத்து..!!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டின் மதநல்லிணக்கச் சூழலை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட