“வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை!” – தவெக அரசு மீது திமுக அமைச்சர் குற்றச்சாட்டு!
மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். மேலும், மானியக் கோரிக்கை புத்தகங்களின் பக்கங்கள்கூட குறைந்துவிட்டதாக அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூக நீதியை




