“மனித உயிர்களைப் பறிக்க எந்த அரசுக்கும் உரிமை இல்லை!” – கனிமொழி!
கர்நாடகாவில் உயிரிழந்த மூன்று தமிழர்கள் விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். “மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும், எந்த அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகங்களை கருத்தில்




