1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“தவெகவின் ஒவ்வொரு அமைச்சரும் மாட்டப்போகிறார்கள்!” – உதயநிதி!

“தவெகவின் ஒவ்வொரு அமைச்சரும் மாட்டப்போகிறார்கள்!” – உதயநிதி!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.   அப்போது, “சீட்டுக்கட்டில் ஒரு ஜோக்கர் இருப்பார்; ஆனால் இங்கு 52 ஜோக்கர்கள் உள்ளார்கள்” என விமர்சித்தார்.   மேலும், தற்போதைய அமைச்சர்கள்

அரசியல்
“கைது செய்து அழைத்துச் சென்றபோது டிரிப் போவதுபோல் ஜாலியாக சென்றோம்!” – உதயநிதி!

“கைது செய்து அழைத்துச் சென்றபோது டிரிப் போவதுபோல் ஜாலியாக சென்றோம்!” – உதயநிதி!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.   அப்போது, தன்னை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றபோது, “டிரிப் போவதுபோல ஜாலியாக சென்றோம்” என அவர் கூறினார்.   மேலும், தேர்தலுக்குப் பிறகு சோர்வடைந்திருந்த

அரசியல்
“யார் அமைச்சர்? யார் எம்எல்ஏ? முதல்வருக்கே தெரியவில்லை!” – உதயநிதி விமர்சனம்!

“யார் அமைச்சர்? யார் எம்எல்ஏ? முதல்வருக்கே தெரியவில்லை!” – உதயநிதி விமர்சனம்!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.   அப்போது, “யார் அமைச்சர்கள்? யார் எம்எல்ஏக்கள்? என நமது டம்மி முதலமைச்சருக்கே தெரியவில்லை.

அரசியல்
“நின்றால் கைது.. நடந்தால் கைது!” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

“நின்றால் கைது.. நடந்தால் கைது!” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.   அப்போது, “காவலர்கள் கைது செய்ய வந்தபோது நான் பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். நின்றால் கைது, நடந்தால் கைது என மோசமான பாசிச அரசாக

அரசியல்
“பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு!” – தங்கம் தென்னரசு!

“பட்டாசு தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது தவெக அரசு!” – தங்கம் தென்னரசு!

    சிவகாசியில் இன்று (ஆக.16) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.   அப்போது, “பட்டாசு தொழிலாளர்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்” என அவர் தெரிவித்தார்.   மேலும், சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வரும்

அரசியல்
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!

    தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாயின் PICME எண்,

அரசியல்
உதயநிதிக்கு புதிய பொறுப்பு? திமுகவில் விரைவில் மாற்றம்!

உதயநிதிக்கு புதிய பொறுப்பு? திமுகவில் விரைவில் மாற்றம்!

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை புதிய பொறுப்பை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அதிமுக இருமுறை ஆட்சியைப் பிடித்ததற்கு புதியவர்களுக்கு வாய்ப்பளித்ததும் ஒரு காரணம் என திமுக வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. அதேவேளையில், திமுகவில் இளைஞர்களுக்கு போதிய அளவில் வாய்ப்புகள்

அரசியல்
“குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை விஜய் மனதில் இடம்பிடித்துள்ளார்!” – சி.விஜயபாஸ்கர்!

“குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை விஜய் மனதில் இடம்பிடித்துள்ளார்!” – சி.விஜயபாஸ்கர்!

    முதலமைச்சர் விஜய் குழந்தைகள் முதல் தமிழக மக்கள் வரை அனைவரது மனதிலும் இடம்பிடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் பேசுகையில், “மூன்று வயது குழந்தை கூட அம்மா, அப்பா என்று அழைத்த பிறகு ‘விஜய் மாமா’ என்றுதான் அழைக்கிறது” என குறிப்பிட்டார்.

அரசியல்
மீனாட்சி மிஷன் மருத்துவமனை குறித்து சர்ச்சை: தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை குறித்து சர்ச்சை: தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

  மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், மருத்துவமனை குறித்து வெளியிடப்பட்ட தகவல்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். தென் மாவட்ட மக்களுக்கு தரமான

அரசியல்
புழல் ஏரியில் மலக்கழிவு மாசுபாடு: வேல்முருகன் கேள்வி!

புழல் ஏரியில் மலக்கழிவு மாசுபாடு: வேல்முருகன் கேள்வி!

  சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் தொடர்ந்து மலக்கழிவு மாசுபாடு கண்டறியப்படுவது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 2026 பிப்ரவரி மாதத்திலும் புழல் ஏரியில் மலக்கழிவு கோலைபார்ம் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத