தீரன் சின்னமலை நினைவு நாள் அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி பதவி குறிப்பிடப்பட்ட விவகாரம்: எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டில் மாற்றமில்லை..!!
தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரை அவரது கட்சி பதவியுடன் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், “அதிமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்துவார்”




