1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
3 மாதங்களில் ரூ.7000 வழங்கிய திமுக அரசு..!!

3 மாதங்களில் ரூ.7000 வழங்கிய திமுக அரசு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக அரசு பல்வேறு பண பலன்களை வழங்கிவருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகையாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000, மகளிர் உரிமைத்தொகை பெரும் பெண்களுக்கு ரூ.2000 கோடைகால சிறப்பு தொகை, ஓய்வூதியம் பெரும் நபர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000

அரசியல்
விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு..!!

விளிம்பு நிலை மக்களுக்கு சிறப்பு நிதி ரூ.2000 வரவு..!!

பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29,29,000 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ரூ.3200 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5,92,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3500 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2,58,000 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின்

அரசியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் ஆகிய 29,29,000 பயனாளிகளுக்கு வழக்கமாக ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொகையுடன் நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 உடன் சேர்த்து ரூ.3200 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,

அரசியல்
காத்திருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!!

காத்திருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!!

காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கப்படும் என்பதில் உடன்பாடு இல்லை என மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடெங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்., விலகலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், K. C. வேணுகோபால் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என பலர்

அரசியல்
திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

திமுக ஒட்டுண்ணிகளின் கூடாரமாகிவிட்டது: நாஞ்சில் சம்பத் பேச்சு..!!

விராலிமலையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், திமுக மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். அதில், திமுக இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக

அரசியல்
விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்..!!

விஜய் அதற்கு தகுதியானவர்: நடிகை திரிஷாவின் பேச்சு மீண்டும் வைரல்..!!

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற விருது விழாவில் த்ரிஷா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. நிகழ்ச்சியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் படம் திரையில் காட்டப்பட்டபோது, “அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துகள்; கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும், அவர் அதற்குத் தகுதியானவர்” எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தற்போது சமூக

அரசியல்
பெரம்பூரில் விஜய் போட்டி? – எதிர்த்து நிற்க போவது யார்?..

பெரம்பூரில் விஜய் போட்டி? – எதிர்த்து நிற்க போவது யார்?..

தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ R. T. சேகர் மீண்டும் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல அதிமுக சார்பில் M. A.

அரசியல்
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா.. தேர்தல் ஆணையர்..!!

தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா.. தேர்தல் ஆணையர்..!!

தமிழ்நாட்டில் SIR பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டில் பெருவிழா என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், 5.67 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் எனவும், 57,000 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2.90 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஜனநாயகத்தை

அரசியல்
வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்..!!

வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்..!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்போன்கள் அனுமதிக்கப்படாது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் கடைசி இரண்டு சுற்றுகள் இருக்கும்போதுதான் தபால் வாக்குகள் எண்ணப்படும். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும்.வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வண்ணப்புகைப்படம் இடம்பெறும் என

அரசியல்
“விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை”.. அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்..!!

“விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை”.. அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்..!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமீப காலமாக அதிமுவை ஊழல்சக்தி என குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், “விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகிய மூன்று தலைவர்களின் புகைப்படமும், கடன் வாங்கி தலைவர்களை