1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே பதில் சொல்கிறார்” – பிரேமலதா விமர்சனம்!

“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே பதில் சொல்கிறார்” – பிரேமலதா விமர்சனம்!

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கு தவெக தரப்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டுமே அடிக்கடி பதிலளித்து வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், பாதி நேரம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவே பேசுவதால், விவாதிக்க

அரசியல்
அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுகளை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!

அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுகளை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!

    சட்டப்பேரவையில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் பேச்சுகள் மற்றும் பகுதிகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் எச்சரித்துள்ளார்.   முன்னதாக, சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்படும் சில பேச்சுகள் நேரலையாக வெளியாகி, பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக பரவி

அரசியல்
அமைச்சர்கள் மீது கமிஷன் புகார்: அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவா?

அமைச்சர்கள் மீது கமிஷன் புகார்: அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவா?

    தவெக அமைச்சர்கள் சிலர் லஞ்சம் மற்றும் கமிஷன் பெறுவதாகவும், இதுதொடர்பான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அண்ணாமலை சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.   மேலும், பெரிய அளவிலான டெண்டர்களில் 2%, 3%, 4% வரை கமிஷன் கேட்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.   இந்நிலையில், அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள்

அரசியல்
“எங்களுக்கு கார் வேண்டாம்” – சௌமியா அன்புமணி!

“எங்களுக்கு கார் வேண்டாம்” – சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், பாமகவுக்கு கார் வேண்டாம் என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.   நேற்று (ஆக.21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாமக எம்எல்ஏக்களுக்கு அரசு கார் வழங்க வேண்டாம் எனவும், அதற்குப்

அரசியல்
இளைஞர்கள் மீது தாக்குதல் புகார்.. காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி!

இளைஞர்கள் மீது தாக்குதல் புகார்.. காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி!

    நீட் முறைகேடுகளை கண்டித்து கடந்த மாதம் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்க ராகுல் காந்தி சென்றார்.   போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுடன், சிலர் மீது பெல்லட் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்

அரசியல்
சட்டப்பேரவையில் பரபரப்பு.. பிரதமர் குறித்த கருத்துகளை நீக்கலாம்: ஆதவ் அர்ஜுனா!

சட்டப்பேரவையில் பரபரப்பு.. பிரதமர் குறித்த கருத்துகளை நீக்கலாம்: ஆதவ் அர்ஜுனா!

    சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேசியபோது பிரதமர் மோடி குறித்துக் கூறிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.   மேலும், கட்சிகள் குறித்து பேசுவதைத் தவிர்த்து, மாநில உரிமைகள் தொடர்பான விவகாரங்களை மட்டுமே முன்வைத்து பேசலாம் என்றும் அவர் கூறினார்.

அரசியல்
தொகுதி மறுவரையறை விவகாரம்.. தமிழகத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

தொகுதி மறுவரையறை விவகாரம்.. தமிழகத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.   மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்தால், திமுகவின்

அரசியல்
குறுவை விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்காத தொகுப்பு.. அரசுக்கு அன்புமணி கேள்வி!

குறுவை விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்காத தொகுப்பு.. அரசுக்கு அன்புமணி கேள்வி!

  குறுவை சாகுபடிக்காக அறிவிக்கப்பட்ட தொகுப்பு திட்டம் 70 நாட்களாகியும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். நடவு காலத்திலேயே வழங்க வேண்டிய உதவித்தொகுப்பு தாமதமாகி வருவது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், இன்னும் 10 நாட்களில் நெல் கொள்முதல் தொடங்க உள்ள நிலையில், அரசு

அரசியல்
மின்துறையில் பணியாளர் பற்றாக்குறை: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

மின்துறையில் பணியாளர் பற்றாக்குறை: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

  தமிழக சட்டப்பேரவையில் மின்துறை தொடர்பான விவாதத்தின்போது, கடந்த 5 ஆண்டுகளில் மின்துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும், 2021 முதல் 2026 வரை மின்துறையில் வெறும் 343 பேர் மட்டுமே புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பணியாளர் பற்றாக்குறை

அரசியல்
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்: உதயநிதி உள்ளிட்டோர் மறுப்பு!

எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார்: உதயநிதி உள்ளிட்டோர் மறுப்பு!

  சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசு கார், உதவியாளர் மற்றும் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களும் அரசு காரை பெறமாட்டார்கள் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உறுப்பினர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட வேண்டும்