1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; அது ஒரு உணர்வு” – அண்ணாமலை!

“சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; அது ஒரு உணர்வு” – அண்ணாமலை!

    சென்னை தினத்தை முன்னிட்டு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.   வரலாறு, பாரம்பரியம், நவீனம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னை, தன்னை நம்பி வருபவர்களையும் தன்னுடையவர்களாக ஏற்றுக்கொள்ளும் தனிச்சிறப்பு கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   “சென்னை என்பது ஒரு பெயர்

அரசியல்
“கனிமொழியிடம் 26 வாகனங்கள்” – அதிமுக விமர்சனம்!

“கனிமொழியிடம் 26 வாகனங்கள்” – அதிமுக விமர்சனம்!

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ கனிமொழியிடம் 14 வாகனங்களும், அவரது கணவரிடம் 12 வாகனங்களும் என மொத்தம் 26 வாகனங்கள் இருப்பதாக அதிமுக விமர்சித்துள்ளது.   தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைச் சுட்டிக்காட்டி

அரசியல்
2029 தேர்தலில் தவெக – இந்தியா கூட்டணி? அமைச்சர் கூறியதால் பரபரப்பு!

2029 தேர்தலில் தவெக – இந்தியா கூட்டணி? அமைச்சர் கூறியதால் பரபரப்பு!

    2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ‘இந்தியா’ கூட்டணியில் இணையும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.   மேலும், இந்தியா கூட்டணியில் திமுக தொடருமா, இல்லையா என்பது குறித்து திமுக தலைமையே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.   அமைச்சரின் இந்தக்

அரசியல்
திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு!

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இனி 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் நிர்வாக அமைப்பு மாற்றப்பட உள்ளது.   மேலும், மாவட்டச்

அரசியல்
இடதுசாரிகளை அடையாளம் காண சுற்றறிக்கை? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

இடதுசாரிகளை அடையாளம் காண சுற்றறிக்கை? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் கிராமங்களில் உள்ள இடதுசாரிகளை அடையாளம் கண்டு தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக எழுந்த புகார் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.   இந்த சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல் வட்டாட்சியரால் அனுப்பப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து உரிய விசாரணை

அரசியல்
மாணவர் போராட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!

மாணவர் போராட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!

    இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.   மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தமிழக தலைமைச் செயலரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்

அரசியல்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஆக.22) சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.   இந்த முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக

அரசியல்
“எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாதா?” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

“எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாதா?” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

    எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் அரசு பணத்தில் கார் வாங்கிக் கொடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.   திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், எம்எல்ஏக்களுக்கு சொந்தப் பணத்தில் கார் வாங்கிக் கொடுக்காமல், மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவது

அரசியல்
அரசியலமைப்பு குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பேச்சு!

அரசியலமைப்பு குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பேச்சு!

    சென்னையில் நேற்று (ஆக.21) நடைபெற்ற அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு பேசினார்.   அப்போது, அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என சிலர் முயற்சிப்பதாகக் கூறிய அவர், இந்தியாவின் பழைய சமூக மற்றும் கலாசார நடைமுறைகளை கடுமையாக விமர்சித்தார்.  

அரசியல்
“பாலுக்கு ரூ.50 கொடுங்கள்; எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு?” – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

“பாலுக்கு ரூ.50 கொடுங்கள்; எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு?” – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

    தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அரசு அறிவித்துள்ள ரூ.3 விலை உயர்வு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை