எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டம்: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் விலகல்!
தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ள போராட்டங்களில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தில், நிர்வாகிகள் தங்களது சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு




