1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டம்: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் விலகல்!

எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டம்: வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் விலகல்!

    தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ள போராட்டங்களில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தில், நிர்வாகிகள் தங்களது சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு

அரசியல்
எ.வ.வேலு மீது ரூ.8 கோடி ஊழல் புகார்! அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

எ.வ.வேலு மீது ரூ.8 கோடி ஊழல் புகார்! அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

    திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ரூ.8 கோடிக்கும் அதிகமான ஊழல் மற்றும் இயற்கை வள முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2025 டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கான

அரசியல்
தொழிலாளர்களுக்கு புதிய வசதி! செய்யாறு, கங்கைகொண்டானில் நவீன தங்கும் விடுதிகள்!

தொழிலாளர்களுக்கு புதிய வசதி! செய்யாறு, கங்கைகொண்டானில் நவீன தங்கும் விடுதிகள்!

    சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026’-ல், தொழிலாளர்களின் வசிப்பிட வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய தங்கும் விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.   TNIHPL நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ரூ.15.77 கோடி செலவில் 441 ஆண் தொழிலாளர்கள் தங்கும் வகையில் நவீன

அரசியல்
“மீடியா மைக் என்றால் பயமா?” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அதிமுக ஐடி விங்!

“மீடியா மைக் என்றால் பயமா?” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அதிமுக ஐடி விங்!

    “யாரைப் பார்த்தும் பயம் இல்லை” என சினிமா வசனம் பேசும் முதல்வர் விஜய்க்கு, மீடியா மைக் என்றால் மட்டும் பயமா? என அதிமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.   இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள் மற்றும்

அரசியல்
அரசியலுக்கு வராமலே அரசியலில் தாக்கம் செலுத்துகிறாரா? கலாநிதி மாறனின் ஊடகப் பயணம்!

அரசியலுக்கு வராமலே அரசியலில் தாக்கம் செலுத்துகிறாரா? கலாநிதி மாறனின் ஊடகப் பயணம்!

    மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன், நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபடாமல், சன் குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வருகிறார்.   திமுகவின் முக்கிய அரசியல் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது சகோதரர் தயாநிதி மாறனைப் போல கலாநிதி

அரசியல்
அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! சி.வி.சண்முகம் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! சி.வி.சண்முகம் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

    சென்னை பாலவாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று இரவு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   கட்சியில் ஏற்கெனவே வகித்த முக்கியப் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி

அரசியல்
தமிழகத்தில் விண்வெளித் துறைக்கு புதிய வேகம்! ரூ.250 கோடி முதலீடு செய்யும் ஸ்கைரூட்!

தமிழகத்தில் விண்வெளித் துறைக்கு புதிய வேகம்! ரூ.250 கோடி முதலீடு செய்யும் ஸ்கைரூட்!

    முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் விண்வெளித் துறையில் புதிய முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்தியாவின் முன்னணி விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பல விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய

அரசியல்
கிண்டியில் ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! 21 நாட்களில் தொழில் அனுமதி!

கிண்டியில் ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! 21 நாட்களில் தொழில் அனுமதி!

    சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு’ இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கியது.   மாநாட்டில் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழகத்தில் திறமையான மனிதவளம் அதிக அளவில் இருப்பதாகவும், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகள் விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அரசியல்
அதிமுகவில் இருந்து அப்சரா விலகல்! தவெகவில் இணையப் போகிறாரா?

அதிமுகவில் இருந்து அப்சரா விலகல்! தவெகவில் இணையப் போகிறாரா?

    அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அப்சரா, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.   அந்தக் கடிதத்தில், “மனதில் கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவு எந்தவித கசப்புணர்வாலும், தனிப்பட்ட

அரசியல்
கட்சி உத்தரவை மீறிய தவெக நிர்வாகி? நடவடிக்கை பாயுமா?

கட்சி உத்தரவை மீறிய தவெக நிர்வாகி? நடவடிக்கை பாயுமா?

    பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் தேவையின்றி ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்றும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.   இந்த நிலையில், விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நூலகங்கள்