1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
ஆஷஸ் தொடர்.. ஜோ ரூட்டின் சாதனையை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!!

ஆஷஸ் தொடர்.. ஜோ ரூட்டின் சாதனையை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!!

ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தனது சிறப்பான ஃபீல்டிங் மூலம் இதுவரை 14 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார். குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட்டில் 5 கேட்ச்சுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதல் டெஸ்ட்டில் 4, இரண்டாவது டெஸ்ட்டில் 5, நான்காவது டெஸ்ட்டில் 2, ஐந்தாவது டெஸ்ட்டில் 3 என மொத்தம்

விளையாட்டு
பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

நிர்வாக சிக்கல்களால் தாமதமான 2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என இரண்டு முறைகள்

விளையாட்டு
“முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்கியது தவறு”.. சசி தரூர் கண்டனம்..!!

“முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்கியது தவறு”.. சசி தரூர் கண்டனம்..!!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, KKR அணியில் இருந்த முஸ்தாபிசுர் ரஹ்மானை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஒருவேளை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அல்லது சௌமியா சர்க்காராகவோ இருந்திருந்தால்

விளையாட்டு
விஜய் ஹசாரே: அதிக சதங்கள் அடித்தும் புறக்கணிக்கப்படும் வீரர்கள்..!!

விஜய் ஹசாரே: அதிக சதங்கள் அடித்தும் புறக்கணிக்கப்படும் வீரர்கள்..!!

விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் அடித்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காத முன்னணி வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் ஆகியோல் உள்ளனர். ஆனால் இந்திய ஒருநாள் அணியில் இவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான

விளையாட்டு
‘ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்’ – பிசிசிஐ..!!

‘ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்’ – பிசிசிஐ..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 11 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாட உள்ளது. பிசிசிஐ இன்று (ஜனவரி 3) அறிவித்த 15 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அவர்

விளையாட்டு
கோமா நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருக்கு சிகிச்சை..!!

கோமா நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருக்கு சிகிச்சை..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் (54) மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சக வீரர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், டேமியனின் உடல்நிலை

விளையாட்டு
50 ஓவர்களில் 574 ரன்கள்..!! பிகார் அணி அதிரடி உலக சாதனை..!!

50 ஓவர்களில் 574 ரன்கள்..!! பிகார் அணி அதிரடி உலக சாதனை..!!

விஜய் ஹசாரே கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய அணிகள் மோதின. இதில் பேட்டிங் செய்த பிகார் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக வைபவ் சூரியவான்சி 84 பந்துக்கு 16 பவுண்டரிகள், 15

விளையாட்டு
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி..!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி..!!

12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க

விளையாட்டு
2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு..!!

2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது.

விளையாட்டு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு..!!

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்ற திரிபுரா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ராஜேஷ் பானிக், மேற்கு திரிபுராவில் உள்ள ஆனந்தநகரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு தற்போது வயது 40. பானிக் 2002-03 சீசனில் திரிபுராவுக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். பின்னர், அவர் 16 வயதுக்குட்பட்ட