1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

2025–26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ+ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா,

விளையாட்டு
ஸ்பானிஷ் கோப்பை காலிறுதியில் பார்சிலோனா வெற்றி..!!

ஸ்பானிஷ் கோப்பை காலிறுதியில் பார்சிலோனா வெற்றி..!!

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், பார்சிலோனா எஃப்சி அணி செகன்ட் டிவிஷன் அணியான அல்பாசெட்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அல்பாசெட் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பார்சிலோனாவுக்காக லாமின் யமால் மற்றும் அரௌகோ கோல் அடித்தனர். அல்பாசெட்

விளையாட்டு
வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!

வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!

இந்தியா-வங்கதேசம் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக ஐசிசி-பிசிபி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் உறுதியாக கூறியிருந்தது. போட்டி தொடங்க

விளையாட்டு
ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க..!! வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்..!! பின்னணி என்ன?..

ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க..!! வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்..!! பின்னணி என்ன?..

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அந்த

விளையாட்டு
3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கான கடைசி மற்றும் 3-வது ஒரு நாள் போட்டி தொடர் இன்று (ஜன.18) இந்தூரில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி கண்டதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் தொடர்

விளையாட்டு
சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மார்ச் 5-ல் திருமணம்..!!

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மார்ச் 5-ல் திருமணம்..!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், மும்பையை சேர்ந்த மருத்துவ நிபுணர் சானியா சாந்தோக்கிற்கும் வரும் மார்ச் 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களது நிச்சயம் முடிந்த நிலையில், மார்ச் 3-ம் தேதி முதல் திருமண சடங்குகள் மும்பையில் நெருங்கிய

விளையாட்டு
ஆஷஸ் தொடர்.. ஜோ ரூட்டின் சாதனையை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!!

ஆஷஸ் தொடர்.. ஜோ ரூட்டின் சாதனையை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!!

ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தனது சிறப்பான ஃபீல்டிங் மூலம் இதுவரை 14 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார். குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட்டில் 5 கேட்ச்சுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதல் டெஸ்ட்டில் 4, இரண்டாவது டெஸ்ட்டில் 5, நான்காவது டெஸ்ட்டில் 2, ஐந்தாவது டெஸ்ட்டில் 3 என மொத்தம்

விளையாட்டு
பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

பிப்ரவரி 14 முதல் ஐஎஸ்எல் கால்பந்து: இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு..!!

நிர்வாக சிக்கல்களால் தாமதமான 2025-26 ஐஎஸ்எல் கால்பந்து தொடர், வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 91 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என இரண்டு முறைகள்

விளையாட்டு
“முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்கியது தவறு”.. சசி தரூர் கண்டனம்..!!

“முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்கியது தவறு”.. சசி தரூர் கண்டனம்..!!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, KKR அணியில் இருந்த முஸ்தாபிசுர் ரஹ்மானை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஒருவேளை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் அல்லது சௌமியா சர்க்காராகவோ இருந்திருந்தால்

விளையாட்டு
விஜய் ஹசாரே: அதிக சதங்கள் அடித்தும் புறக்கணிக்கப்படும் வீரர்கள்..!!

விஜய் ஹசாரே: அதிக சதங்கள் அடித்தும் புறக்கணிக்கப்படும் வீரர்கள்..!!

விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் அடித்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காத முன்னணி வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் ஆகியோல் உள்ளனர். ஆனால் இந்திய ஒருநாள் அணியில் இவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான