1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
16.5 லட்சம் மாணவர்களுக்கு ‘இரும்பு கண்மணி திட்டம்’! 

16.5 லட்சம் மாணவர்களுக்கு ‘இரும்பு கண்மணி திட்டம்’! 

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு இரத்த சோகையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ‘இரும்பு கண்மணி திட்டம்’ செயல்படுத்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகம்
தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த புற்றுநோய் பாதிப்பு! 

தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த புற்றுநோய் பாதிப்பு! 

    தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை கடந்துள்ளதாக மருத்துவத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.   ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான உணவுப் பழக்கங்கள், புகையிலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல்

தமிழகம்
குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில், உடல் முழுவதும் காயங்களுடன் கல்லை கட்டி வீசப்பட்ட நிலையில் சசிகலா (52) என்ற பெண்ணின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.   இதுகுறித்து அவரது கணவர் அசோகன் அளித்த புகாரில், சசிகலா 24 சவரன் தங்க நகைகள்

தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

    தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவருக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திவ்யாவையும் போலீசார் கைது

தமிழகம்
சேலத்தில் 13 வயது சிறுமிக்கு கொடுமை: 3 பேர் கைது; 14 பேரிடம் விசாரணை!

சேலத்தில் 13 வயது சிறுமிக்கு கொடுமை: 3 பேர் கைது; 14 பேரிடம் விசாரணை!

    சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முதற்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரை

தமிழகம்
சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது.   சுமார் நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.  

தமிழகம்
பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி உண்ணாவிரதம்: சிவகாசியில் பரபரப்பு!

பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி உண்ணாவிரதம்: சிவகாசியில் பரபரப்பு!

    சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்கக் கோரியும், பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆலைகள் மூடப்பட்டு வேலையின்றி தவிக்கும் காலங்களில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க

இந்தியா
காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

    நடப்பு பாசன ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 26.954 டிஎம்சி காவிரி நீர் பற்றாக்குறையை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.   இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்திற்கான உரிய தண்ணீரை கர்நாடகா ஏன் இன்னும் திறந்துவிடவில்லை?” என

தமிழகம்
டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு – லுக்அவுட் நோட்டீஸ்!

டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு: 7 பேர் மீது வழக்கு – லுக்அவுட் நோட்டீஸ்!

    டாஸ்மாக்கில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் மதுபான கொள்முதல் ஆணைகளை வழங்குமாறு தலையிட்டதாகக் கூறப்படும் புகாரில், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரதீஷ் ராஜ் சண்முகவேல் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.   இந்த வழக்கில் தொடர்புடைய ரதீஷ் ராஜ் சண்முகவேல்

அரசியல்
விவசாயிகளுக்கு குட்நியூஸ்: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்: பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு!

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.   இந்த கூடுதல் கடன் தள்ளுபடி காரணமாக அரசுக்கு ரூ.953 கோடி கூடுதல்