1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!

அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!

    தமிழக சட்டப்பேரவையில் அரசு பெண் பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பை அமைச்சர் சரத் வெளியிட்டுள்ளார். அதன்படி, 3-வது குழந்தை பெறும் அரசுப் பெண் ஊழியர்களுக்கும் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்

தமிழகம்
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பு? 6 மாதங்களில் 10,309 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பு? 6 மாதங்களில் 10,309 பேர் உயிரிழப்பு!

    தமிழகத்தில் சாலை விபத்துகள் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 71 ஆயிரம் சாலை விபத்துகள் பதிவாகிய நிலையில், அவற்றில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 39,716

தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை: தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தீவிரம்!

மகளிர் உரிமைத்தொகை: தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தீவிரம்!

    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தற்போது உதவித்தொகை பெறும் பயனாளிகளின் தகுதி தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   அரசு விதிகளுக்கு மாறாக உதவித்தொகை பெறுபவர்களை கண்டறிந்து, அவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து

தமிழகம்
மாணவியை ஆபாசமாக பேச கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்: இருவர் கைது!

மாணவியை ஆபாசமாக பேச கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள்: இருவர் கைது!

  தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியரும், ஆசிரியையும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சக ஆசிரியரின் ஆசைக்காக மாணவி ஒருவரை ஆபாசமாக பேசக் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே மாணவியை இதுபோன்ற செயலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் பெற்றோர்

தமிழகம்
5 வருட கள்ளக்காதலை கைவிட்ட பெண்.. வீட்டிற்குள் புகுந்து தீவைத்த கொடூர காதலன்!

5 வருட கள்ளக்காதலை கைவிட்ட பெண்.. வீட்டிற்குள் புகுந்து தீவைத்த கொடூர காதலன்!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சால்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜின் மனைவி குருவலட்சுமி (35). அதே பகுதியைச் சேர்ந்த சின்ன கெங்குராஜ் (47) என்பவருடன் குருவலட்சுமிக்கு கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைகள் வளர்ந்த நிலையில், அந்தத் தொடர்பை கைவிட்ட குருவலட்சுமி மீண்டும்

தமிழகம்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

  தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின்போது இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என

தமிழகம்
வைகை அணை நீர்மட்டம் 35.79 அடியாக உயர்வு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகை அணை நீர்மட்டம் 35.79 அடியாக உயர்வு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஜூன் மாதம் 20 அடியாக சரிந்தது. இதனால் குடிநீர் திட்டங்கள் நிறுத்தப்பட்டதுடன், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கேரளாவில் பெய்த கனமழையால்

தமிழகம்
விடுமுறை நாளுக்கு முன்பும் பின்பும்.. ரூ.423 கோடிக்கு மதுபான விற்பனை!

விடுமுறை நாளுக்கு முன்பும் பின்பும்.. ரூ.423 கோடிக்கு மதுபான விற்பனை!

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதற்கு முந்தைய நாள் மற்றும் அடுத்த நாள் என இரண்டு நாட்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ.423 கோடியை தாண்டியுள்ளது.   ஆகஸ்ட் 14ஆம் தேதி ரூ.213.78 கோடிக்கும், ஆகஸ்ட்

தமிழகம்
தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னையில் இன்றைய நிலவரம்!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னையில் இன்றைய நிலவரம்!

    தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.   நேற்று ஒரு கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

தமிழகம்
போலீஸ் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது! 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

போலீஸ் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது! 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

    தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின் போது, தன்னை அறைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்ததாக கூறப்படும் ஆகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   போராட்டத்தின் போது அரசியல் கட்சியினருக்கும்