1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
ரேஷன் கார்டை இலவசமாக அப்டேட் செய்யலாம்..!! தமிழக அரசு ஏற்பாடு..!!

ரேஷன் கார்டை இலவசமாக அப்டேட் செய்யலாம்..!! தமிழக அரசு ஏற்பாடு..!!

ரேஷன் கார்டு வைத்திருப்போரின் குறைகளைத் தீர்க்க தமிழக அரசு தரப்பிலிருந்து நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் நாளை (ஜன.24) நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் திருத்தம் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும். இந்த மாதம் ஜன.24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாம்களில்

தமிழகம்
ரூ.3.50 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட நவீன பூங்காவை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..!!

ரூ.3.50 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட நவீன பூங்காவை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நந்தனம் தலைமையக வளாகத்தில், சுமார் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 'மெட்ரோஸ் பூங்கா' மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன.23) திறந்து வைத்தார். மொத்தம் 3,750 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில்,

தமிழகம்
ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!! போலீசார் விசாரணை..!!

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!! போலீசார் விசாரணை..!!

சேலம் வழியாக செல்லும் திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் ரிசர்வ் பெட்டி ஒன்றில் 25 வயதுடைய கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். இந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே

தமிழகம்
மகனை ஜாமீனில் எடுக்க முடியாததால் பெண் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்..!!

மகனை ஜாமீனில் எடுக்க முடியாததால் பெண் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்..!!

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த விமல் ராணி (43) என்பவர், தனது மகன் கொலை வழக்கில் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தமிழகம்
இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்: மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை..!!

இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம்: மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை..!!

திருப்பூரில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் நண்பருடன் ஓட்டம் பிடித்த தனது மகள் சிம்யா (22) மீது ஏற்பட்ட தலைகுனிவு காரணமாக, தந்தை ஆறுமுகம் (50) அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். கடந்த 2-ம் தேதி மாயமான சிம்யாவை போலீசார் கன்னியாகுமரியில் மீட்டு பெற்றோரிடம்

தமிழகம்
இன்ஸ்டா காதல்.. 16 வயது சிறுமி கர்ப்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

இன்ஸ்டா காதல்.. 16 வயது சிறுமி கர்ப்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 16 வயதான கூலித்தொழிலாளியின் மகள், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சிறுவனுடன் பழகி வந்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு மின்சார ரயிலில் தாலி கட்டிக்கொண்டார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றபோது 3 மாத கர்ப்பிணியாக

தமிழகம்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!! வெளியான பகீர் தகவல்..!!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!! வெளியான பகீர் தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை பிரியங்கா (30). வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டரை மாதங்களில் நடந்த இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிரியங்காவின்

தமிழகம்
மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் இந்த

தமிழகம்
சிக்குன் குனியா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!! மக்கள் பதற்றம்..!!

சிக்குன் குனியா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!! மக்கள் பதற்றம்..!!

சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி, உடல் அசதி

தமிழகம்
கட்டுக் கட்டாக குப்பையில் கிடந்த பணம்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

கட்டுக் கட்டாக குப்பையில் கிடந்த பணம்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் சாலையோரம் இருந்த குப்பையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேளச்சேரி அருகே சாலையோரத்தில் கருப்பு நிற பை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பையை திறந்துள்ளனர். அதில், பழைய ரூ.2000 மற்றும் புதிய ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளன. இதனைப்