1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
இன்ஸ்டா காதல்.. 16 வயது சிறுமி கர்ப்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

இன்ஸ்டா காதல்.. 16 வயது சிறுமி கர்ப்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 16 வயதான கூலித்தொழிலாளியின் மகள், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சிறுவனுடன் பழகி வந்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு மின்சார ரயிலில் தாலி கட்டிக்கொண்டார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றபோது 3 மாத கர்ப்பிணியாக

தமிழகம்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!! வெளியான பகீர் தகவல்..!!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!! வெளியான பகீர் தகவல்..!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை பிரியங்கா (30). வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டரை மாதங்களில் நடந்த இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிரியங்காவின்

தமிழகம்
மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் இந்த

தமிழகம்
சிக்குன் குனியா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!! மக்கள் பதற்றம்..!!

சிக்குன் குனியா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!! மக்கள் பதற்றம்..!!

சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், மூட்டு வலி, தசை வலி, உடல் அசதி

தமிழகம்
கட்டுக் கட்டாக குப்பையில் கிடந்த பணம்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

கட்டுக் கட்டாக குப்பையில் கிடந்த பணம்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் சாலையோரம் இருந்த குப்பையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேளச்சேரி அருகே சாலையோரத்தில் கருப்பு நிற பை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பையை திறந்துள்ளனர். அதில், பழைய ரூ.2000 மற்றும் புதிய ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளன. இதனைப்

தமிழகம்
நாய் கடித்து 3 மாதங்களுக்குப் பிறகு மாணவர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

நாய் கடித்து 3 மாதங்களுக்குப் பிறகு மாணவர் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான மாணவர் சபரிவாசன். இவர், 3 மாதங்களுக்கு முன்பு வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாய் கடித்ததை தந்தைக்கு பயந்து மறைத்த மாணவர், பாட்டியிடம் கூறியதும் உரிய சிகிச்சை பெறாமல் மூலிகை

தமிழகம்
மது அருந்த பணம் தர மறுத்தவர்களை தாக்கிய இருவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

மது அருந்த பணம் தர மறுத்தவர்களை தாக்கிய இருவர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

திருநெல்வேலியில் மது அருந்த பணம் தர மறுத்தத கடைக்காரர்களை அவதூறாக பேசி, தாக்கி, காய்கறிகளை வெளியே வீசிய இருவர் கைது செய்யப்பட்டனர். சி.என்.கிராமத்தில் சுப்புலட்சுமி என்பவரிடம் இசக்கி ராஜா என்பவரும், பேட்டை பகுதியில் இஸ்மாயில் என்பவரிடம் சரித்திர பதிவேடு குற்றவாளியான முருகன் என்பவரும் பணம் கேட்டுள்ளனர். பணம் தர

தமிழகம்
ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

ரூ.8.37 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

திருச்சி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. 8.37 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்து, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ பாஹிர் (54), நாராயண் ராம் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு துவாக்குடி பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டு கொடுக்க

தமிழகம்
அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில், 'மிதக்கும் உணவகம்' என அழைக்கப்படும் 30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 10 பேர் இயந்திரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு,

தமிழகம்
மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்தவர் வரதராஜன் (51). இவரது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள சக்திவேல் (42) என்பவரை காதலித்து வந்ததால்,